<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940</id><updated>2011-12-30T12:15:54.038+05:30</updated><category term='ஐலக்சி - ilugc'/><category term='இணையம் - internet'/><category term='ஓப்பன் ஆபிசு - open office'/><category term='ஃபயர்ஃபாக்சு - firefox'/><category term='மீஉரை - html'/><category term='வர்த்தகம் - business'/><category term='அரசியல் -  politics'/><category term='ழகணினி - zhakanini'/><category term='தமிழ்கணிமை - tamil'/><category term='லினக்ஸ் - linux'/><category term='அனுபவம்'/><category term='பரிநிரல் - FOSS'/><category term='தமிழ் - tamil'/><category term='அழகுக்குறிப்பு - css'/><category term='பதிவர் - bloggers'/><title type='text'>கணிப் பொருள்</title><subtitle type='html'>கணினி நுட்பம், கட்டற்ற மென்பொருள், மென்பொருள் தொழில் முனைவு குறித்த கருத்துக்களும், விவாதங்களும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>69</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8254177695566495173</id><published>2011-07-03T18:00:00.000+05:30</published><updated>2011-07-03T18:00:50.571+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம் - internet'/><title type='text'>ஹேக்கர்களுக்கான விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்டது</title><content type='html'>"இணையப் போராளிகள் தமக்கான விக்கிலீக்ஸ் தளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் &lt;a href="http://blogs.forbes.com/andygreenberg/2011/06/30/anonymous-launches-a-wikileaks-for-hackers-hackerleaks/"&gt;வெளியிலிருந்து கணினி பாதுகாப்புகளை உடைத்து நுழையும் திருடர்கள் தகவல் கசிவுகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். &lt;/a&gt;." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://it.slashdot.org/story/11/07/02/2248225/Anonymous-Launches-a-WikiLeaks-For-Hackers"&gt;ஸ்லாஷ்டாட் கட்டுரை &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8254177695566495173?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8254177695566495173/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8254177695566495173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8254177695566495173'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2011/07/blog-post.html' title='ஹேக்கர்களுக்கான விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்டது'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-6475560187937575470</id><published>2010-09-05T16:32:00.001+05:30</published><updated>2010-09-05T16:33:07.584+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>வேலூரில் தகவல் தொழில் நுட்ப சாத்தியங்கள் கருத்தரங்கின் பரிந்துரைகள்.</title><content type='html'>&lt;ol&gt;&lt;li&gt;வேலூரில் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்குத் தேவையான மூன்று அடிப்படை காரணிகள் -&amp;nbsp;மனித வளம்,&amp;nbsp;கட்டமைப்பு வசதிகள்,&amp;nbsp;செயல்திட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;a. &amp;nbsp;தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரியும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை திரட்டித் தொகுக்க வேண்டும்.&lt;br /&gt;b. &amp;nbsp;மாவட்டத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் படிக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து பராமரிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வேலூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கான 20 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;a. பெருநகரங்களில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் வேலூருக்கு வர வைக்கலாம்.&lt;br /&gt;b. நகரத்தில் ஒரு தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். விஐடி இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;a. வேலூரில் அலுவலகம் ஏற்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் ஆரம்ப அலுவலக வசதி, வழிகாட்டல் சேவைகள் கிடைக்க வேண்டும்.&lt;br /&gt;b. மாவட்டத்தில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு பொது அமைப்பு இருக்க வேண்டும்.&lt;br /&gt;c. அரசாங்கத் திட்டங்களை தொழில் முனைவோருக்குக் கொண்டு சேர்க்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வேலூர் மாவட்டத்தின் சிறப்புப் பண்புகளை அடையாளம் கண்டு அதன் மூலம் நிறுவனங்களை ஈர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;a. வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தகவல் தொழில் நுட்பச் சேவைகள் வழங்கும் வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும். தோல் துறை நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.&lt;br /&gt;b. சிறிய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 சிறு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல் திட்டம் வகுக்கலாம். &lt;br /&gt;c. சிறு நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அரசு கொள்கைகள் ஆதரவும் ஊக்குவிப்பும் அளிப்பவையாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;a. சிறு நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போடுவதற்க அரசு அங்கீகாரம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;b. மாவட்ட தொழில் மையத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி வசதிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;c. வேலூர் நகராட்சி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க சேவை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் (விஐடியின் நிறுவன உருவாக்கச் சேவையைப் போன்று)&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div&gt;ஆங்கிலத்தில்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;Recommendations of panel on Vellore as IT destination.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1. Three necessary factors to enable IT sector in Vellore&lt;/div&gt;&lt;div&gt;a. Human Resources&lt;/div&gt;&lt;div&gt;b. Physical Infrastructure&lt;/div&gt;&lt;div&gt;c. Action plan&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Collect and compile database of professionals from Vellore district working in different parts of the world.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;Prepare a database of Engineering colleges in the district and maintain details of students studying and passing out each year.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2. Prepare a 20 years vision document for IT sector in the district.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;a. Encourage Tier II units of companies operating in larger cities to locate in Vellore&lt;/div&gt;&lt;div&gt;b. Establish an IT SEZ in the city.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;3. Set up a IT facilities center to help companies looking to establish base in Vellore. VIT can play a major role in this.&lt;/div&gt;&lt;div&gt;a. Soft landing option for companies by providing office infrastructure and initial guidance for setting up base here.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;b. A forum for IT companies in the district to meet and discuss development issues&lt;/div&gt;&lt;div&gt;c. Co-ordinating with government departments to make funds available to entrepreneurs.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;4. Identify unique selling points of Vellore district to promote as an IT destination.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;a. Information Technology needs of industry in the district should be identified and served. Leather sector, Self Help Groups, Educational Institutions can be the target markets&lt;/div&gt;&lt;div&gt;b. Focus on encouraging and facilitating small companies. Set a target of setting up 500 small companies in the city in 5 years time.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;c. Set up the IT SEZ targetting small and medium companies.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;5. A supportive and encouraging government policy is to be prepared and implemented.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;a. Provide recognition to small companies to enable them compete globally.&lt;/div&gt;&lt;div&gt;b. Create an IT division in the District Industrial Center to provide guidance and support with available schemes&lt;/div&gt;&lt;div&gt;c. Encourage new initiatives in the sector through industry forums.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;d. Establish a technology business incubation center by the municipal government (similar to VIT technology incubator)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-6475560187937575470?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/6475560187937575470/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post_05.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6475560187937575470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6475560187937575470'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post_05.html' title='வேலூரில் தகவல் தொழில் நுட்ப சாத்தியங்கள் கருத்தரங்கின் பரிந்துரைகள்.'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-7783568490116972659</id><published>2010-09-05T15:39:00.036+05:30</published><updated>2010-09-05T16:49:07.149+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் -  politics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>வேலூர் கருத்தரங்கு பேச்சுகள்</title><content type='html'>&lt;a href="http://www.hindu.com/2010/09/05/stories/2010090554880300.htm"&gt;இந்து நாளிதழில் செய்தி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலூரில் தகவல் தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு கோட்டை மைதானத்தில் நடந்து வரும் நூலாறு 2010 புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறப்பாகவும் செறிவாகவும் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சென்னை கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு ஏ ஜே பாலசுப்ரமணியன் &lt;/b&gt;அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்று, இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு போன்று தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிற நகரங்களைப் பற்றி விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதத் திட்டமிடலில் ஒரு பூங்காவை உருவாக்கலாம், ஆனால் காடு ஒன்று இயற்கையாகத்தான் உருவாக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பெங்களூருவில் 1950-60களில் பாதுகாப்புத் துறை சார்ந்த பல ஆராய்ச்சி நிறுவனங்கள் அப்போதைய பிரதம மந்திரி நேருவினால் உருவாக்கப்பட்டன.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;1980களில் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் பெங்களூருவில் நிறுவப்பட்டது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;இப்படி உருவான ஒரு தொழில் நுட்பச் சூழலில் பின்னர் ஒவ்வொரு நிறுவனங்களாகச் சேர்ந்து கொண்டார்கள். இவற்றுடன் பெங்களூருவின் கட்டமைப்புகளும் காலநிலைகளும் இளைஞர்களுக்கு விருப்பமாக அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில் நுட்பத் துறைக்கான சூழல் உருவாக மூன்று காரணிகள் தேவை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;மனிதவளம்&lt;/li&gt;&lt;li&gt;கட்டமைப்பு&lt;/li&gt;&lt;li&gt;வாழ்க்கைத் தரம்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;பெங்களூருவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சியினால் அந்த நகரத்தின் வசதிகள் சிக்கலாகி வந்தன. வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசலில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனங்கள் பெங்களூருக்கு அருகில் இருந்த சென்னையை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சென்னையும் அத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறது. வேலூரைப் பொறுத்த வரை வாழ்க்கைத் தரம் வாழ்க்கைச் செலவு இரண்டுமே ஆதாயமாக இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல ஊர்களில் சென்று பணி புரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இது போன்று வேலூர் பகுதியிலிருந்து தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர்களின் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;இந்தப் பகுதியில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தரவுத்தளம் தயாரிக்கப்பட வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வரும் போது வெளியூரிலிருந்து பல நிபுணர்கள் வல்லுனர்கள் வர வேண்டியிருக்கும். அவர்களை ஏற்றுக் கொள்ளும், அவர்களுக்கு சௌகரியமான வாழ்க்கைச்சூழல் இருக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;குழந்தைகள் படிப்பதற்கு நல்ல கல்லூரிகள், பள்ளிகள் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் இங்கு ஏற்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.&lt;/li&gt;&lt;li&gt;கருத்துக்களும் பேச்சுக்களும் செயல்திட்டமாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;15 முதல் 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் திட்டம் வகுத்து தொலைநோக்குடன் செயல்பட்டால் சாத்தியமாகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;சிறிய அளவில் செயல்பட்டாலும்உலகத் தரத்தில் செயல்பட வேண்டும். உள்ளூர் வல்லமைகளைப் பயன்படுத்தி சிறப்படைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேலூர் விஐடி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க மையத்தின் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன்&lt;/b&gt; பேசும் போது கோயம்புத்தூரின் வளர்ச்சியைப் பற்றி விளக்கினார். லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் ஆரம்பித்த பிறகு அதைச் சார்ந்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் &amp;nbsp;உருவாயின. அதிலிருந்து ஒரு தொழில் முனைவு கலாச்சாரம் ஏற்பட்டது. இது போன்று எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் முனைவுதான் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பிற நகரங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு வேலூரில் செலவு குறைவு ஆதாயம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் இழப்பு 12% முதல் 15% வரையாக இருக்கிறது. ஹனிவெல் நிறுவனம் சோதனை முயற்சியாக மதுரையில் 500 பொறியியல் பட்டதாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில், ஊழியர் இழப்பு வீதம் 5%த்தை விடக் குறைவாக இருக்கிறதாம்.&lt;br /&gt;இது போன்று வேலூரிலும் சிறு நகர வாழ்க்கையில் நல்ல சம்பளமும் குடும்பத்துடன் வசிக்கும் வாய்ப்பும் இருந்தால் ஊழியர்கள் நிறைவுடனும் ஊக்கத்துடனும் பணி புரிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நிறுவனம் ஒன்று வேலூருக்கு வரும் போது அவர்களுக்கு soft landing என்ற குறைந்த செலவில் அலுவலகம் ஏற்படுத்தும் வசதி இருப்பது பெரிய ஆதாயமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விஐடியின் தொழில்நுட்ப உருவாக்க மையத்தை அப்படி தொடர்பு கொண்டு கிரான்ஸ்கி மோல்டிங் அண்ட் ஸ்டாம்பிங் என்ற ஜெர்மன் நிறுவனம், விஐடி மையத்தில் தனது பணிகளை செய்ய ஆரம்பித்து அப்போது பள்ளிகொண்டா அருகில் தனது தொழிற்சாலையை ஏற்படுத்தி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைப் போலவே டாக்ஸ் பிரெஸ்ஸோடெக்னிக் என்ற நிறுவனமும் விஐடி மையத்தில் செயல்பாடுகளை ஆரம்பித்து இப்போது தொழிற்சாலைக்கான நிலம் வாங்கி தயார் நிலையில் இருக்கிறார்கள்.&amp;nbsp;வீலன்ட் என்ற மூன்றாவது ஜெர்மன் நிறுவனம் தொழில் சாதக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இது போன்று நிறுவனங்கள் soft landing ஆவதற்கான கட்டமைப்புகள் அரசாங்கத்தால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;விஐடி மையம் அரசாங்கத் திட்டங்களின் மூலம் தொழில் முனைவோருக்குப் பண உதவி செய்து வருகிறது. இது வரை ஒரு கோடியே 20 லட்சம் வரை முதலீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.&lt;/li&gt;&lt;li&gt;தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரியும் ஒவ்வொரு ஊழியரும் சுற்றுப் புறப் பகுதிகளில் 4 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சிறு நிறுவனங்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தொழில் ஆதாயங்களைப் பயன்படுத்தி தொழில் வளத்தை உருவாக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் மனோபாவத்தை ஊக்குவிக்க வேண்டும். சமூகத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;அரசுத் திட்டங்களையும் பண உதவிகளையும் பயன்படுத்த விஐடி உதவி புரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புது நிறுவன உதவி மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. மொத்தம் 1000 மையங்கள் என்று இலக்கு ஏற்படுத்தப்பட்டு அது வரை சிறு எண்ணிக்கையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;1 $ முதலீடு அரசாங்கத்துக்கு 4$ வருமானம் தருகிறது. வேலூர் நகராட்சி கூட ஒரு இன்குபேட்டர் ஏற்படுத்தலாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;மைக்ரோசாப்ட் இந்திய ஆராய்ச்சி மையத்தில் பன்மொழி அமைப்பு ஆராய்ச்சியின் தலைவராக பணிபுரியும் முனைவர் குமரன்&lt;/b&gt; மனிதவளம், கட்டமைப்பு, செயல்திறன் என்ற மூன்றும் அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றைத் தாண்டி நிறுவனங்களை வர வைக்க துணிந்து முயற்சி எடுக்கும் (ரிஸ்க் எடுக்கும்) மனோபாவம் உருவாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலிஃபோர்னியாவில் இருந்த அதே சூழல் போஸ்டனில் இருந்தாலும், கலிஃபோர்னியர்களின் ரிஸ்க் எடுக்கும் மனப்போக்குதான் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது.&amp;nbsp;அதே போன்று வேலூருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்கு ஒரு சிறப்பு கவர்ச்சி ஒன்று அடையாளம் காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;15-20 ஆண்டுகளுக்கான நீண்ட காலத் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் வெற்றி அடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாராயண்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க நிலை நிறுவனங்கள் வெற்றி பெற தொழில் முனைவர்களின், சமூகத்தின் மனப்பாங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படிப்பை முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனத்தில் உயர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்காமல் சிறிய நிறுவனத்தில் பணி புரியும் மனப்போக்கு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வாகன உற்பத்தித் துறை வளர்ந்ததற்கான முக்கிய ஒரு காரணி பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் உருவாகி செயல்படுவதுதான். அதைப் போல வேலூரிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சிறு நிறுவனங்கள் வளர்வது தகுந்த சூழல் உருவாக உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் முனைவர்களைப் பொறுத்த வரை, இணையம் மூலமாக cloud computing என்ற கோட்பாட்டின் மூலமாக சேவை வழங்குவதற்கு இருப்பிடம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய ஊர்களிலிருந்து கூட அவற்றை உருவாக்கி உலகமெங்கும் விற்பனை செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஐடி வேலூரில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. செலவு குறைவாக இருப்பது இன்னொரு காரணம். இந்த ஊரில் இருக்கும் தேவைகளுக்கு சேவைகள் உருவாக்கி வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயல்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செந்தில்நாதன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று உறுதியான நேர்மையான தலைமையும் தனிநபர் முயற்சிகளும் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றன. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும், ஈடுபாடும், முனைவும் இருந்தால்தான் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பெங்களூரு சென்னை நகரங்களின் நிழலில் அந்நகரங்களுக்கு மனித வளத்தை அளிக்கும் பகுதியாக விளங்குகிறது வேலூர் மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இன்னொரு பெங்களூரு சென்னையாக உருவாகாமல், வேலூரின் தனிச் சிறப்புகளைப் பயன்படுத்தி தகவல் தொழில் நுட்பச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. 500 சிறு நிறுவனங்களை வேலூருக்குக் கொண்டு வர வேண்டும் என்று இலக்கு அமைத்துச் செயல்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாச்சியப்பா&lt;/b&gt;&lt;br /&gt;ஆம்பூர் வர்த்தக மையத்தைப் போன்று ஒரு தகவல் தொழில் நுட்ப மையம் வேலூரில் உருவாக வேண்டும். இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வும், நிறுவனங்களுக்கு வசதியும் கிடைக்கும். தொழில் முனைவர்கள் சந்தித்து உரையாட ஒரு பொது இடமும், தகவல் பரிமாறும் வசதியும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல் துறை, கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் இவர்களுக்குத் தேவையான மென்பொருள் சேவை வாய்ப்புகள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாலாஜி கம்பியூட்டர்சைச் சேர்ந்த திரு குமரன்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தவும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்படியான அரசு அமைப்புகள் ஏற்படுத்தவும் முன்முயற்சி தேவை என்று கருத்து தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூரில் மனிதவளம், தொழில் முனைவு இருக்கிறது. அரசு அங்கீகாரமும், உதவிகளும், வழிகாட்டலும் தேவையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;விஐடி இது போன்று மென்பொருள் தகவல் மையம் ஒன்றை உருவாக்க முன்வரலாம். ஏற்கனவே 50-60 பிபிஓ நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-7783568490116972659?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/7783568490116972659/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post_9542.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7783568490116972659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7783568490116972659'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post_9542.html' title='வேலூர் கருத்தரங்கு பேச்சுகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8092085928784059573</id><published>2010-09-05T14:34:00.004+05:30</published><updated>2010-09-05T16:39:28.685+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் -  politics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>வேலூர் கலந்துரையாடல் - அறிமுகக் குறிப்புகள்</title><content type='html'>தங்களது பல வேலைகளுக்கிடையே இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களையும், வேலூரின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பணி செய்து வரும் வேலூர் தகவல் தொழில் நுட்ப அமைப்பினரையும், தொழில் முனைவர்களையும், அரசு அதிகாரிகளையும் இந்தக் கருத்தரங்குக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தரங்கின் நோக்கம், சிறு நகராகக் கருதப்படும் வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதற்கான சூழல்களைப் பற்றிய ஒரு ஆரோக்கியமான கருத்தாக்கத்தைத் தொடங்கி வைப்பது. &amp;nbsp;இது தொடர்பாக சில தகவல்களை முன் வைக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், அரசியல் பிரநிதிகள், அமைச்சர்களின் முன் முயற்சிகளினாலும் வேலூரில் ஒரு ஐடி பார்க் அமைப்பதற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2. வேலூர் இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கும் இந்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியில் கணிசமான பங்கு வகிக்கும் சென்னைக்கும் நடுவில் strategic ஆக அமைந்துள்ளது. சென்னை - பெங்களூர் நான்கு வழி நெடுஞ்சாலை, வேலூரிலிருந்து இந்த பெருநகரங்களுக்குப் போய் வருவதை இரண்டு மணி நேரங்களுக்குட்பட்ட பயணமாக குறுக்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கும் வேலூருக்கும் இடையேயான தூரம் நூற்றிச் சொச்சம் கிலோமீட்டர்களாக இருந்தாலும், வேலூர் சென்னையிலிருந்து கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்த வரை எந்த அளவு ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது என்பது ஒரு முக்கியமான பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றி வழிகாட்டப் போகிறவர் தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட திரு A J பாலசுப்பிரமணியன். 1985ல் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்று அடுத்த 12 ஆண்டுகளில் அப்பளைட் டாடா சிஸ்டம்ஸ் மற்றும் ஹார்ட் சாஃப்ட் மைக்ரோஸ் என்ற தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்கி நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு வரை மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மூத்த பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் என்ற 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தின் பொது மேலாளராக செயல்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. வேலூரின் மகுடத்தில் கோகினூர் வைரமாக மின்னும் விஐடியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் இன்று நம்மிடையே தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். திரு பாலச்சந்திரன் 20 ஆண்டுகளுக்கும் மேல் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிந்து வருகிறார். விஐடி டெக்னாலஜி இன்குபேஷன் மையத்தை ஆரம்பித்ததிலிருந்து (2003 ஆம் ஆண்டு) அதன் பொறுப்பாளராக இருந்து 20 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழிகாட்டலும், உதவியும் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. தகவல் தொழில் நுட்பம் என்பது வளர்ந்த நாடுகளின் தேவைகளுக்கு மட்டும் என்றில்லாமல், வளர்ந்து வரும் நாடுகளின் சூழலுக்கேற்ற, நமது தேவைகளை பூர்த்தி செய்யும் படி பயன்படுத்த பல முயற்சிகள் நடந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றி, &amp;nbsp;அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணி புரிந்து, இந்தியாவுக்கு மிகவும் தேவையான பன்மொழி கணினி அமைப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் குமரன் பேச இருக்கிறார். முனைவர் குமரன் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி பட்டம் பெற்று, அமெரிக்காவில் பெல் கம்யூனிகேஷன், ஆரக்கிள் கார்பொரேஷன் போன்ற முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் இந்திய ஆராய்ச்சிப் பிரிவின் பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;5. வேலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலர் திரு மோதிலால் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூரில் புதிதாக தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கி வரும் திரு நாராயண் தனது கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த திரு நாராயண், கடந்த 10 ஆண்டுகளில் விண்ஊஞ்சல், 360 டிகிரி இன்டர்ஆக்டிவ் என்று புதுமையான மென்பொருள் நிறுவனங்களை தொடங்கி நடத்திய பெருமை உடையவர்.&lt;br /&gt;&lt;br /&gt;6. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடுதல், காலணி முதலான தோல் பொருட்கள் உற்பத்தி என்று ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான கோடி அன்னியச் செலாவணி ஈட்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தோல் துறைக்கு மென்பொருள் சேவை அளிப்பதற்காக பிஎஸ்ஜி லெதர் லிங்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நான் இந்த கருத்தரங்களை தொகுத்தளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாவட்டத்திலும் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. வேலூர் நகரிலும் டார்லிங் குழுமம் போன்ற வணிக நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;7. முத்தாய்ப்பாக வேலூர் நண்பர்களின் ஊர் பாசம். நூலாறு 2010 என்ற தலைப்பில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி ஒன்றை இந்த மாவட்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்று அரும் சாதனையைச் செய்து கொண்டிருக்கும் ஆழி அறக்கட்டளையின் திரு செந்தில்நாதன், &amp;nbsp;இந்தக் கருத்தரங்கில் தமது பங்களிப்பை வளங்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பேச்சாளர்கள் தத்தமது ஆரம்ப உரையை 10 நிமிடங்களுக்குள் சுருக்கமாக வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் உருவில் விவாதம் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவாதம் ஒலி/ஒளி வடிவில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின் விளைவாக ஒரு செயல்திட்டம் உருவாக்கி வெளியிடுவது என்பது நோக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8092085928784059573?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8092085928784059573/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post_4059.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8092085928784059573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8092085928784059573'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post_4059.html' title='வேலூர் கலந்துரையாடல் - அறிமுகக் குறிப்புகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-5460496176923783896</id><published>2010-09-03T12:36:00.000+05:30</published><updated>2010-09-03T12:36:47.090+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>வேலூரில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி - கருத்தரங்கு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_w0RaAXrnZ14/TICeYqyAoXI/AAAAAAAAAKE/D0cKE4DMMGI/s1600/vellore-it-destination-panel.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_w0RaAXrnZ14/TICeYqyAoXI/AAAAAAAAAKE/D0cKE4DMMGI/s320/vellore-it-destination-panel.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-5460496176923783896?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/5460496176923783896/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5460496176923783896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5460496176923783896'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/09/blog-post.html' title='வேலூரில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி - கருத்தரங்கு'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_w0RaAXrnZ14/TICeYqyAoXI/AAAAAAAAAKE/D0cKE4DMMGI/s72-c/vellore-it-destination-panel.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-6672603328751069011</id><published>2010-08-28T20:36:00.000+05:30</published><updated>2010-08-28T20:36:10.881+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம் - internet'/><title type='text'>தமிழில் இணையப் பயன்பாடுகள்</title><content type='html'>இப்போதைய பயன்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;தமிழ்மணம், தமிழிஷ் இரண்டும் தமிழுக்காகவே இணையத்தில் உருவாகி&amp;nbsp;பயன்படுத்தப்படுகின்றன.&lt;/li&gt;&lt;li&gt;1990களில் மன்றமையம் என்ற forumhub தமிழ் விவாதங்களுக்குப் பயன்பட்டது&lt;/li&gt;&lt;li&gt;மதுரைத் திட்டம் என்று தமிழ் மின்னூல் திட்டம் web 2.0 நாட்களிலும்&amp;nbsp;web 0.5 வடிவத்திலேயே செயல்பட்டு வருகிறது.&lt;/li&gt;&lt;li&gt;யாஹூ, கூகுள் மடற்குழு சேவைகளைப் பயன்படுத்தி தமிழ் மடற்குழுக்கள்&amp;nbsp;இயங்குகின்றன.&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், இணைய இதழ்கள் பல செயல்படுகின்றன.&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் நூலகம் (சென்னை நூலகம்), புத்தக விற்பனைத் தளங்கள் சில இருக்கின்றன.&lt;/li&gt;&lt;li&gt;கூகுளில் தமிழ் இணையத் தளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது&lt;/li&gt;&lt;li&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;http://thevaaram.org/&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;http://www.noolaham.net&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியும் கருதத் தக்கது.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆங்கிலத்தில் பயன்படும் ஆனால் தமிழில் இன்னமும் இல்லாத பயன்பாடுகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;அமேசான் போன்ற பொதுவான விற்பனைத் தளம்&lt;/li&gt;&lt;li&gt;ஃபேஸ்புக் அல்லது லிங்க்ட்இன் அல்லது ஆர்குட் போன்று உறவுகளை வளர்க்க&amp;nbsp;உதவும் பயன்பாடுகள். இப்போது இருப்பதை தமிழர்களும் பயன்படுத்திக்&amp;nbsp;கொள்கிறார்கள். தமிழர் சமூகத்துக்குப் பொருத்தமாக உருவாக்கினால்?&lt;/li&gt;&lt;li&gt;செய்தி விவாதத் தளங்கள் - slashdot.org போல&lt;/li&gt;&lt;li&gt;திசை காட்டும் சேவைகள் - google maps போல?&lt;/li&gt;&lt;li&gt;ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றச் சேவை - google voice போல?&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;தமிழ் சமூக வளர்ச்சிக்கு என்று தனியாக உருவாக்கும் சாத்தியங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;ஐந்திணைகள் சார்ந்து நிலவரைபடம் உருவாக்குதல்&lt;/li&gt;&lt;li&gt;தமிழக வரலாற்றைத் தொகுக்கும் ஒரு விக்கி பயன்பாடு. இதில் தமிழ்&amp;nbsp;அறிந்தவர்கள் எளிதில் பயன்படுத்தும்படியான இடைமுகம் இருக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;இன்னும் நமது கலாச்சாரத்தை மட்டும் சார்ந்த பயன்பாடுகள் நாம்தான்&amp;nbsp;உருவாக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதற்கு&amp;nbsp;ஆர்வமே இருக்காது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-6672603328751069011?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/6672603328751069011/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8935.html#comment-form' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6672603328751069011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6672603328751069011'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8935.html' title='தமிழில் இணையப் பயன்பாடுகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-7799027026837343136</id><published>2010-08-28T20:13:00.000+05:30</published><updated>2010-08-28T20:13:50.812+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது</title><content type='html'>செப்டம்பர் 28ம் தேதி மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலுக்கான குறிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் மென்பொருள் பயன்பாடுகள் தேவையா?&lt;/b&gt; என்ற கேள்வி முதலில் எழும். தொழில் நிறுவனங்களையும், நிறுவனங்களின் செயல்பாடுகளின் பிரிவுகளையும் பார்த்து இதற்கு விடை சொல்ல முயற்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் மென்பொருட்களுக்கான சந்தை - தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா போன்ற தமிழ் பேசும், தமிழ் அலுவல் மொழியாக இன்னும் இருந்து வரும் நாடுகளில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற இடங்களை விட தமிழ்நாட்டில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவன வகைப்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பெரிய நிறுவனங்கள், ஏற்கனவே மென்பொருள் பயன்பாடுகளை பெருமளவு பயன்படுத்துபவர்கள். இந்த மென்பொருள் பயன்பாடுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.&lt;/li&gt;&lt;li&gt;நடுத்தர நிறுவனங்கள், நிறுவனத்தில் சில செயல்பாடுகளுக்கு மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள். இவையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.&lt;/li&gt;&lt;li&gt;சிறு நிறுவனங்கள். நிறுவன மேலாண்மைக்கு மென்பொருள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;செயல்பாட்டுப் பிரிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல்&lt;/li&gt;&lt;li&gt;பொருள் வரத்து, செலவு, சரக்குக் கையிருப்பு&lt;/li&gt;&lt;li&gt;இயந்திரங்கள் பராமரிப்பு, உதிரிப் பாகங்கள்&lt;/li&gt;&lt;li&gt;ஊழியர் வருகைப்பதிவு, சம்பளப் பட்டியல், பணி வாழ்க்கை விபரங்கள்&lt;/li&gt;&lt;li&gt;உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக்கட்டுப்பாடு&lt;/li&gt;&lt;li&gt;ஏற்றுமதி, உள்ளூர் விற்பனை மேலாண்மை&lt;/li&gt;&lt;li&gt;விற்பனையாளர்களுடனும் வாடிக்கையாளருடனும் தகவல் பரிமாற்றம்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div&gt;&lt;b&gt;இன்றைய நிலைமை என்ன&lt;/b&gt; என்று பார்ப்போம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல் எல்லா நிறுவனங்களுக்குமே மென்பொருள் பயன்பாட்டில் செய்யப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். நடுத்தர நிறுவனங்களில் சொந்தமாக டேலி வாங்கி நிறுவிக் கொள்கிறார்கள். சின்ன நிறுவனங்களின் கணக்காளர்/தணிக்கையாளர் விபரங்களை வாங்கி அவர்களது அலுவலக டேலி மென்பொருளில் உள்ளிட்டு அறிக்கை எடுத்துக் கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா நிறுவனங்களுமே கணினி வழி பயன்பாட்டில் போனதற்கு முக்கிய காரணம், அரசாங்க விதிமுறைகளும், அதைப் பின்பற்ற வேண்டியதற்கான தேவைகளும் டேலி போன்ற மென்பொருட்களில் பூர்த்தியாவதால்தான்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள மின்னஞ்சல் எல்லோருமே பயன்படுத்துகிறார்கள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்க மிகக் குறைந்த அளவில் மைக்ரோசாப்டு ஆஃபிஸ் பயன்பாட்டில் வார்ப்புருக்கள் ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;பெரிய நிறுவனங்களைத் தவிர்த்த பிற நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் பொதுவாக மென்பொருள் பயன்பாடுகளை ஒரு செலவினமாகத்தான் பார்க்கிறார்கள் - முதலீடாக பார்ப்பதில்லை. அதனால், அரசாங்க சட்டங்கள், வாடிக்கையாளர் தேவை என்று கட்டாயம் வந்தால் தவிர கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் முதலீடு செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் பயன்பாடுகளின் பலன்களை நேரடியாக நிறுவன உரிமையாளர்களும் தலைமை மேலாளர்களும் பயன்படுத்தி உணர முடியாததால், தரவு உள்ளிட சில ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வைத்திருக்கும் ஊழியர் மூலமாகவே மென்பொருள் தேவைகளை எடை போடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவன உரிமையாளர்களும், தலைமை மேலாளர்களும் நேரடியாக மென்பொருள் பயன்பாடுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான &lt;b&gt;பெரிய தடைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;பயனர் இடைமுக மொழி தமிழில் இல்லாமல் இருப்பது&lt;/li&gt;&lt;li&gt;பயன்பாட்டின் வடிவமைப்பு அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்ன தீர்வு?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டுக்கும் தீர்வு காண, நம்ம ஊரின் தேவைகளுக்கேற்ப புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள் பயன்பாடுகள் தேவைப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கூகுள் தேடல் வந்து ஏற்கனவே கல்லா கட்டிக் கொண்டிருந்த யாஹூவையும் அல்டாவிஸ்டாவையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது போல, ஜிமெயில் மூலமாக மற்ற இணையப் பக்கவழி மென்பொருள் சேவையில் முந்தி விட்டது போல நம்ம ஊர் சூழலிலும் புதிய ஒரு மென்பொருள், பயனர்களுக்கு ஏற்றபடி செயல்படும் வடிவமைப்புடன் வந்தால் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டேலி போன்றவற்றைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடலாம். &lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எந்த மாதிரியான துறைகள்&lt;/b&gt; இருக்கின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;முதன்மைத் துறை&lt;br /&gt;விவசாயம், மீன்பிடித்தல், தோட்டத் துறை, சுரங்கத் துறை&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தொழில் துறை&lt;br /&gt;உற்பத்தி நிறுவனங்கள் - வாகன உற்பத்தி, காலணி உற்பத்தி, விளையாட்டுப் பொருட்கள் செய்வது போன்றவை&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;processing நிறுவனங்கள் - சாயமூட்டும் தொழிற்சாலை, அச்சுத் தொழில் போன்றவை, தோல் பதனிடுதல்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;சேவைத் துறைகள்&lt;br /&gt;விற்பனைக் கடைகள் - கட்டிடப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், மருந்துக் கடை, தின்பண்டக் கடை, துணிக்கடை, ஃபேன்ஸி கடைகள், பால்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;சேவை நிலையங்கள் &lt;br /&gt;உணவகங்கள், தங்கும் விடுதிகள், துரித அஞ்சல் சேவைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், மருத்துவர்கள், திரைப்பட அரங்குகள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;திரைப்படத் தயாரிப்பு, பதிப்பகம், தரகு வியாபாரம், கட்டுமானத் துறை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்தச் சந்தையின் அளவு என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு ஒப்பீடு&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் மக்கள் தொகை - 70 மில்லியன்&lt;br /&gt;தமிழ் நாட்டின் மென்பொருள் சந்தை மதிப்பு - 5 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி, உள்ளூர் நுகர்வு???&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் மக்கள் தொகை - 300 மில்லியன்&lt;br /&gt;அமெரிக்காவின் மென்பொருள் சந்தை மதிப்பு - 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தலைக்கு 450 டாலர்கள் = 20000 ரூபாய்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கோடி மதிப்பிலான மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு விற்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏற்கனவே தயாராக இருக்கும் சந்தை இல்லை. இதில் இறங்குபவர் துணிந்து பணத்தையும் நேரத்தையும் செலவழித்து சந்தையை உருவாக்க வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏற வேண்டிய மலைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் பணிச்சூழல் ஒன்று உருவாக்க வேண்டியிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;1. தொழில்/வணிக நிறுவனங்களுக்கான மென்பொருள் பயன்பாட்டுக்கான கணினி வடிவமைப்பு&lt;br /&gt;2. தொழில் வணிக நிறுவனங்களுக்கான &amp;nbsp;மென்பொருள் பயன்பாடுகளை இயக்கத் தேவையான இயங்குதளம்&lt;br /&gt;3. மென்பொருள் பயன்பாடுகள் பல&lt;br /&gt;&lt;u&gt;பயன்பாடுகளுக்குத்தான் கணினி வாங்குகிறார்கள்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விற்பனை வழிமுறைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;பெட்டியில் பயன்பாடு - கணினி பயன்படுத்தாத அல்லது மற்ற கணினிகளை விட்டுப் புதுக்கணினியில் பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பெட்டியை வாங்கிப் போய் மின்னிணைப்புக் கொடுத்து இயக்கினால் பயன்பாடு செயல்படும்படியான வசதி&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கணினியில் நிறுவிப் பயன்படுத்தும் குறுந்தகடு&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கணினியில் மாயச் சூழலில் பயன்பாடு - குறுவட்டு ஒன்றில் பயன்பாடு இயங்கத் தேவையான சூழல் மென்பொருட்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி வினியோகித்தால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தை பாதிக்காமல் பயன்பாட்டைப் பயன்படுத்தும் வசதியை அளிக்கலாம்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-7799027026837343136?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/7799027026837343136/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_28.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7799027026837343136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7799027026837343136'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_28.html' title='தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-4269469118643337186</id><published>2010-08-20T17:23:00.000+05:30</published><updated>2010-08-20T17:23:33.178+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>வேலூரில் தகவல் நுட்பத் துறை கருத்தரங்கம்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;வேலூரில் மென்பொருள் துறை நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் - கருத்தரங்கு&lt;br /&gt;&lt;br /&gt;நாள் - செப்டம்பர் 4, 2010&lt;br /&gt;நேரம் - மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை&lt;br /&gt;இடம் - வேலூர் கோட்டை மைதானம், நூலாறு புத்தகக் கண்காட்சியின் பகுதியாக&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோட்டைகளான பெங்களூருவுக்கும்&amp;nbsp;சென்னைக்கும் நடுவில் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் மென்பொருள்&amp;nbsp;நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆதாயங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாவட்டத் தலைநகராக, ஒரு சிறுநகராக கருதப்பட்டு வரும் வேலூரில் என்னென்ன&amp;nbsp;மாற்றங்கள் வர வேண்டும், அரசாங்கம் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்&amp;nbsp;என்பது விவாதிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து தகவல்&amp;nbsp;தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கருத்து என்ன, இங்கு&amp;nbsp;இருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நோக்கங்கள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை அல்லது பெங்களூருவில் செயல்படும் மென்பொருள் நிறுவனம் ஒன்று&amp;nbsp;வேலூரில் மென்பொருள் உருவாக்க மையம் ஏற்படுத்த வேண்டுமானால் என்னென்ன&amp;nbsp;எதிர்பார்ப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான&amp;nbsp;தகவல் தொழில் நுட்பத் தேவைகள் இருக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை விவாதித்து ஒரு செயல்திட்டம் வகுக்கும் நோக்கத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;1. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கும் மனிதவளம் பற்றிய தகவல்கள் -&amp;nbsp;மாவட்டத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி பிரதிநிதி&lt;br /&gt;2. வேலூரில் நிறுவனக் கிளை ஏற்படுத்தத் தேவைப்படும் வசதிகள் -&amp;nbsp;சென்னை/பெங்களூருவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதி&lt;br /&gt;3. வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்கி நடத்தும் நடைமுறைச்&amp;nbsp;சாத்தியங்கள் - வேலூரில் செயல்படும் சிறு நிறுவன பிரிதிநிதி&lt;br /&gt;4. வேலூர் மாவட்ட நிர்வாகம் மென்பொருள் நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட&amp;nbsp;உதவிகளைச் செய்ய முடியும் - மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி&lt;br /&gt;5. வேலூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தேவைகள் -&amp;nbsp;வேலூரைச் சார்ந்த வணிக /தொழில் நிறுவனப் பிரதிநிதி&lt;br /&gt;6. தகவல் தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான தேவைகள் - தகவல்&amp;nbsp;தொழில்நுட்பத் துறை வல்லுனர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்று ஆறு பேர் கொண்ட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர்&amp;nbsp;நகரின் கல்லூரி மாணவர்கள், வேலூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாவட்ட&amp;nbsp;வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்க&amp;nbsp;விரும்பும் தொழில் முனைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பலன்&amp;nbsp;பெறலாம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-4269469118643337186?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/4269469118643337186/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_7500.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4269469118643337186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4269469118643337186'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_7500.html' title='வேலூரில் தகவல் நுட்பத் துறை கருத்தரங்கம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-1946014061015201554</id><published>2010-08-20T15:05:00.001+05:30</published><updated>2010-08-20T15:11:57.701+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐலக்சி - ilugc'/><title type='text'>மென்பொருள் சுதந்திரதினம்</title><content type='html'>ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்று கேட்டால் இந்தியர் எல்லோருக்கும் விடை தெரியும் (தெரிந்திருக்க வேண்டும் என்று நம்பிக்கை :-) 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சுதந்திரத்தின் பிறகு&amp;nbsp;நாம் ஏற்படுத்திக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான உரிமைகளும் கடமைகளும் நமக்கு அரசியல், சமூக தளங்களில் கிடைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல, நம்முடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா? &amp;nbsp;20ம் நூற்றாண்டின் &amp;nbsp;தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான கணினி உலகில் நமது உரிமைகள் எப்படி இருக்கின்றன? என்னென்ன அடிமைத் தளைகள் இருக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;'நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் தொடர்பான நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வணிக நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக நாம் கட்டுண்டிருக்கிறோம்' என்பது நம்மில் பலருக்குச் செய்தியாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பயன்படுத்துபவர்கள், மாணவர்கள், மென்பொருள் துறையினரின் உரிமைகளைப் பறித்து தமது ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள முயலும் வணிக நிறுவனங்களுக்கு &amp;nbsp;(கிழக்கிந்திய கம்பெனி நினைவு வருகிறதா?) எதிராக போராட்டக் கொடி ஏற்றி, நமது உரிமைகளை மீட்டுத் தருவதற்காக 1980களிலிருந்தே உலகெங்கிலும் உள்ள சிந்தனையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் துறையின் வல்லுனர்கள் பலர் கட்டற்ற, மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக் கூடிய வகையில் மென்பொருட்களை உருவாக்கி வெளியிட்டு, பராமரித்து, மேம்படுத்தி வருகிறார்கள். வணிக நிறுவனங்களின் கட்டுத்தளைகளுடனான மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இலவசமாகவும், விற்பனைக்கும் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்தக் கட்டற்ற மென்பொருட்களை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் மென்பொருள் சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை கல்விக் கூடங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா இடத்திலும் பயன்படுத்துவதன் ஆதாயங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நோக்கம்&lt;/b&gt;&lt;br /&gt;எல்லா மக்களும் சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், புதிய ஆக்கங்களை படைக்கவும், படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் ஏதுவான வெளிப்படையான எல்லோரையும் அணைத்துச் செல்லும் தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்குவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குறிக்கோள்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;மென்பொருள் சுதந்திரத்தையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது&lt;/li&gt;&lt;li&gt;மென்பொருள் சுதந்திரம் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும், பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.&lt;/li&gt;&lt;li&gt;எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது&lt;/li&gt;&lt;li&gt;உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களை ஊக்குவித்தல்&lt;/li&gt;&lt;li&gt;இதே நோக்கத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களுடனும் தனிநபர்களுடனும் இணைந்து &amp;nbsp;செயல்படுதல்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;b&gt;சென்னையில் மென்பொருள் சுதந்திரதினம்&lt;/b&gt;&lt;br /&gt;ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி நடக்கவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை (http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil) பிரிவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். &amp;nbsp;சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி விளக்கும் கண்காட்சியும் கலந்துரையாடல்களும் செப்டம்பர் 18ம் நாள் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இதில் கலந்து கொள்ள பொதுமக்களையும், மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும், அரசு ஊழியர்களையும், கணினி ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம். இது பற்றித் தெரிந்து கொள்ள &amp;nbsp;&lt;a href="http://wiki.softwarefreedomday.org/2010/Asia/India/Chennai/ilugc"&gt;இந்த&lt;/a&gt; என்ற வலைப்பக்கத்தைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. சென்னைக்கு வெளியில் வசிக்கும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் தத்தமது பகுதியில் மென்பொருள் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யலாம். உங்கள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை &amp;nbsp;&lt;a href="http://softwarefreedomday.org/"&gt;இந்தத்&lt;/a&gt; தளத்தில் பகிர்ந்து கொண்டால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதைப் பார்வையிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;நமது கணினியில் இயங்கும் மென்பொருட்களை கட்டிப் போட்டுள்ள தளைகளை உடைத்து எறிவோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt; எல்லோரும் பங்கேற்கக் கூடிய தகவல் தொழில் நுட்ப சமூகத்தை உருவாக்குவோம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1239.html"&gt;மென்பொருள் வணிகக் கட்டுகளுக்குச் சாவுமணி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-1946014061015201554?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/1946014061015201554/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_20.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1946014061015201554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1946014061015201554'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_20.html' title='மென்பொருள் சுதந்திரதினம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-1134805376211908474</id><published>2010-08-14T20:53:00.002+05:30</published><updated>2010-08-15T14:38:33.951+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் -  politics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><title type='text'>சென்னை பயனர் குழு - ஆகஸ்டு மாதக் கூட்டம்.</title><content type='html'>சென்னை லினக்சு குழுவின் மாதாந்திரக் கூட்டங்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொண்டதில்லை. சனிக்கிழமை, நிறுவன வேலை நாளாக இருந்ததாலும், மற்ற பொறுப்புகளுக்கு இடையிலும் சனிக்கிழமை பிற்பகலில் கூட்டத்துக்குப் போவது நடக்காததாகவே போயிருந்தது. சமீபத்திய மாற்றங்களினால் இந்த அழுத்தங்கள் குறைந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூட்டத்துக்குப் போய்ச் சேருவது&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் ஏறி ஐஐடிக்கு முன்பு இறங்கிய பிறகு விண்வெளி பொறியியல் துறை (aerospace engineering) வரை போய்ச் சேருவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நுழைவாயிலிலிருந்து 'கஜேந்திரா சர்க்கிள இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் சார், அதோ நிற்கும் வேனில் ஏறினால் கொண்டு விட்டு விடுவார்கள்' என்று வாயிற் காவலர் வழி காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேன் வந்து புறப்படுவதற்குக் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்தே போக வேண்டும். வேனில் இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு யானை சிலைகள் வைக்கப்பட்ட  ரவுண்டானாவில்  இறங்க  வேண்டும். அதுதான் கஜேந்திரா சர்க்கிள்.&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவில் இருப்பது) வேன் வந்த பாதையைத் தவிர்த்து மூன்று சாலைகள் பிரிந்து போகின்றன. வலது புறம் திரும்ப வேண்டும். மின், மின்னணுவியல் (electrical department) துறை என்ற திசையில் நடந்து கொஞ்ச தூரத்துக்குப் பிறகு பயன்பாட்டு இயந்திரவியல் (applied mechanics) என்ற சாலையில் திரும்ப வேண்டும். பயன்பாட்டு இயந்திரவியல் கட்டிடத்துக்கு முன்பு இருக்கும் புதிய கட்டிடம் விண்வெளி பொறியியல் துறையுடையது. அந்தக் கட்டிடத்தின் முகப்பில் மட்டும்தான் பெயர் எழுதியிருந்தது பார்க்கக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் போது 20 நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ராமன் லினக்சில் கோப்பு அனுமதிகள் குறித்து பேச ஆரம்பித்திருந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- பயனர்(u), குழு(g), பிறர்(o) என்று மூன்று பிரிவினருக்கு அனுமதிகள் மாற்றலாம்&lt;br /&gt;-- படித்தல்(r), மாற்றுதல்(w), இயக்குதல்(x)  என்று மூன்று வகை அனுமதிகளை கொடுக்கலாம் அல்லது நீக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;-- ls -l மூலம் ஒரு கோப்பின் அனுமதி விபரங்களை பார்க்கலாம்.&lt;br /&gt;-- அனுமதி விபரங்கள் ஒவ்வொரு பிரிவினருக்கு மூன்று கட்டங்களாக ஒன்பது கட்டங்களில் காட்டப்படுகிறது (உதாரணம் : r-xrw-r--). முதல் மூன்று கட்டங்கள் பயனருக்கு உள்ள அனுமதிகள்,  அடுத்த மூன்று கட்டங்கள் குழுவிற்கான அனுமதிகள், கடைசி மூன்று கட்டங்கள் மற்றவர்களுக்கான அனுமதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;-- லினக்சில் எல்லாமே கோப்புகள்தான்&lt;br /&gt;-- கோப்பு, அடைவு, கருவி என்று காட்டுவதற்கு அனுமதி விபரங்களுக்கு முந்தைய கட்டம் பயன்படுகிறது (- என்றால் சாதாரண கோப்பு, d என்றால் அடைவு, c என்றால் கேரக்டர் டிவைஸ், b என்றால் பிளாக் டிவைஸ், l என்றால் லிங்க்)&lt;br /&gt;&lt;br /&gt;--chmod பயன்படுத்தி அனுமதிகளை மாற்றலாம். பயனர் பிரிவு (u, g, o), + (சேர்) / - (நீக்கு), அனுமதி வகை (rwx). (உதாரணம் : chmod u+rw கோப்பு)&lt;br /&gt;--இன்னொரு முறையில் எண்கணக்கு மூலம் மாற்றலாம். r=4, w=2, x=1 என்ற கணக்கில் கூட்டி என்ன அனுமதிகள் என்று அமைக்கலாம். (உதாரணம் : chmod 666 கோப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டிக்கி பிட் &amp;nbsp;மற்றும் இயக்கப்படும் கோப்பு உரிமையாளரின் (setuid) அனுமதிகளுடனேயே இயங்கும் உத்தி பற்றியும் விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் மேனுவல் (man) பக்கங்களைப் படித்தாலும், எத்தனை புத்தகங்களை புரட்டினாலும், ஒருவர் உதாரணங்களுடன் விளக்கிச் சொல்லும் போது மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விடுகிறது. அந்த வகையில் மிகவும் பலனுள்ள அமர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சந்திரசேகர் பாபு - ரூபி கணிமொழி குறித்துப் பேசினார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேர்ல், ஷெல் நிரல்கள், ஜாவா, பைதன் என்று பல மொழிகளில் பணி புரிந்த இவர் ரூபி மொழி, தான் அறிந்த மொழிகளில் இனிதானது என்று மிகச்சிறப்பாக விளக்கினார்.&amp;nbsp;'பேர்ல், ஷெல் நிரல்களால் செய்யக் கூடிய பணிகளை ரூபியில் எப்படி சிறப்பாக செய்ய முடியும்' என்பது பேச்சின் குறிக்கோளாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் இயல் பின்னணி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் புரியும்படி நிறைய எடுத்துக்காட்டுகள், அனுபவப் பகிர்வுகள், சரளமான பேச்சு,  நட்பு தவளும் புன்னகை சேர்த்து நேரம் போவது தெரியாமல் விறுவிறுப்பாக இருந்தது இந்த அமர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;ரூபி என்பது முழுக்க முழுக்க பொருள் சார்ந்த நிரல் மொழி (object oriented language). ரூபி மொழியில் எண்கள் (integer), சொற்றொடர்கள் (strings) கூட பொருட்களாகத்தான் கருதப்படுகின்றன.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;நிரல் எழுதுவது அழகாக இருக்க வேண்டும், நிரலை பராமரிப்பது எளிமையாக இருக்க வேண்டும் என்பது ரூபியின் குறிக்கோள்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ரூபியை வெறும் இணையப் பயன்பாட்டு நிரல்மொழியாக நினைக்க வேண்டாம். அது ஒரு பொதுப் பயன்பாட்டு நிரல்மொழி.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;பேசும் போதே எடுத்துக்காட்டு செயலிகளாக ஷெல் நிரல், பேர்ல், ரூபி மூன்றிலும் எழுதி இயக்கிக் காட்டினார். இடையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக, தெளிவாக, எளிமையாக பதிலளித்தார்.  நேரம் கடந்து போனதை சுட்டிக் காட்டிய பிறகுதான் அவருக்கும் கேட்டுக்  கொண்டிருந்தவர்களுக்கும் அவ்வளவு நேரம் ஓடிப் போனது உறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுகி வெங்கட், அவரது நிறுவனத்தில் உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ள மல்டி ஃப்ளோ பற்றிப் பேசினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃபயர்ஃபாக்சின் சூல் (xul) சட்டகத்தில், ஜாவாஸ்கிரிப்டில் உருவாக்கப்பட்ட இந்த தொகுப்பியில் பன்மொழி இடைமுகம், கணிதக் குறியீடுகள் சேர்ப்பது என்று வசதிகள் இருக்கின்றன.&amp;nbsp;ஒருவர் இத்தகைய படைப்பை உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கேட்டுக் கொண்டது போல பயனர்களாகவும், நிரலாளர்களாகவும் மற்றவர்களும் பங்கேற்று இதை மேம்படுத்த முடிந்தால் சிறப்பான ஒரு மென்பொருளாக உருப்பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடத்த உத்தேசித்துள்ள மென்பொருள் சுதந்திர நாள் (software freedom day) &lt;/span&gt;முன் தயாரிப்புகளைக் குறித்து ஸ்ரீனி, தியாகராஜன், ராமன் அறிவித்தார்கள். 'யார் யார் எத்தனை கடைகள் அமைக்கப் போகிறார்கள், பணிகளைச் செய்வதற்கு தன்னார்வலர்கள்' என்று பட்டியல் தயாரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நிகழ்ச்சிக்கு முந்தைய மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் தொடர்பு வேலைகளைப்' பற்றிக் கேட்ட என்னிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார்கள். அருண் SAG, ஸ்ரீனிவாசன், சுரேஷ், நாகராஜன், சத்யநாராயணன், அகிலன் ஆகியோர் இதில் சேர்ந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;சென்னையில் வெளியாகும் தமிழ் நாளிதழ்கள் (தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன்),&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஆங்கில நாளிதழ்கள் (தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா),&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கணினி பத்திரிகைகள் (தமிழ் கம்ப்யூட்டர், லினக்சு ஃபார் யூ),&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் பத்திரிகைகள் (ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்),&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பண்பலை வானொலிகள் (சூரியன், மிர்ச்சி, ஆஹா, பிக், ரேடியோ சிட்டி)&lt;br /&gt;போன்ற எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் தகவல்களை முன் கூட்டிய அனுப்பி வைப்பது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;sfd2010.ilugc.in என்ற தளத்தில் நிகழ்வு பற்றிய விபரங்களை தொகுத்து அளித்தல்&lt;/li&gt;&lt;li&gt;டிவிட்டர், ஃபேஸ்புக், லிங்க்ட்இன் போன்ற இணைய தளங்களில் தகவலை பரப்புவது&lt;/li&gt;&lt;li&gt;வலைப்பதிவர்களில் விழிப்புணர்வு உருவாக்குவது&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கல்லூரி, பள்ளிகளுக்கு விபரங்களை அனுப்புவது.. &lt;/li&gt;&lt;/ul&gt;என்று பல வழிகளில் மென்பொருள் சுதந்திரம் குறித்த தகவலை பரப்பி நிகழ்ச்சிக்கு மக்களை வரவேற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைத் தவிர&lt;br /&gt;- தமிழக அரசின் எல்காட்&lt;br /&gt;- c-dac&lt;br /&gt;- nrcfoss &lt;br /&gt;போன்ற மென்பொருள் தொடர்பான அரசு துறைகளை அதிகாரபூர்வமாக பங்கேற்க அழைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு விருந்தினர் என்று யாரையும் அழைக்காமல், கட்டற்ற மென்பொருளில் ஆர்வம் உடைய அதற்கான பணிகளை செய்த தலைவர்களையும் (இந்திய ஆட்சிப் பணி அலுவலர்  திரு உமாசங்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றவர்கள்) வருகை தர அழைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;லினக்சு பயிற்சி நிறுவனங்கள், லினக்சு சேவை நிறுவனங்கள், கணினி விற்பனை நிறுவனங்கள் போன்றவற்றை அணுகி அவர்களின் பங்களிப்பையும் கேட்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-1134805376211908474?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/1134805376211908474/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_14.html#comment-form' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1134805376211908474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1134805376211908474'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_14.html' title='சென்னை பயனர் குழு - ஆகஸ்டு மாதக் கூட்டம்.'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-4853953817243916608</id><published>2010-08-13T12:02:00.000+05:30</published><updated>2010-08-13T12:03:08.527+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>விறு விறுவென்று நடக்கட்டும்</title><content type='html'>அடுத்ததாக சோதனை வழிகளை பட்டியலிடுவது. (Test Cases)&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;எல்லா  விபரங்களையும் பொருத்தமாக உள்ளிட்டால் சரியாக சேமிக்கப்பட்டு அறிக்கைப்  பக்கத்தில் காண்பிக்கிறதா?&lt;/li&gt;&lt;li&gt;வாடிக்கையாளர் பட்டியலில் விற்பனையாளர்  பெயரைக் காண்பிக்கக் கூடாது.&lt;/li&gt;&lt;li&gt;பொருளின் பெயரைக் குறிப்பிடாமல்  உள்ளிட முயன்றால் என்ன நடக்கிறது/&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;என்று நூற்றுக் கணக்கில்  எழுதிக் கொள்ள வேண்டும். எத்தனை சோதனைவழிகளைக் குறிப்பிடுகிறோமோ அத்தனை  நம்பிக்கையுடன் மென்பொருளை வெளியிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் நிரல்  எழுதுவது.  (Coding)&lt;br /&gt;&lt;br /&gt;ஜாவா குருக்கள், பிஎச்பி பிஸ்துகள், டாட்நெட்  தாதாக்கள் இறங்கி விளையாட வேண்டிய கட்டம். ஒரே வரையறையை ஒருவர் 200  வரிகளில் செய்து காட்டலாம், இன்னொருவர் முப்பது வரிகளில் முடித்து விடலாம்.  கவிதை எழுதுவது போல, ஓவியம் வரைவது போல கணிமொழியின் கூறுகளை எப்படிப்  பயன்படுத்தி அழகான நிரல் எழுதுவது என்பது எல்லோருக்கும் வந்து விடும் ஒன்று  கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக எழுதியதை நிரலாளரே ஒரு தடவை சரிபார்த்து  விட்டு சோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஒரு முக்கியத்துவம்  வாய்ந்த குழு இருக்க வேண்டும். இவர்கள் அனுமதித்தால்தான் வெளியே எந்த  பதிப்பும் போக வேண்டும். மேலே பட்டியலிடப்பட்ட சோதனை வழிகளுடன் கூடவே  அவர்களும் தமக்குத் தோன்றிய முறைகளில் சோதிப்பார்கள். (Unit Testing)&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே  இருக்கும் மென்பொருளில் புதிய கூறு சேர்த்தல் அல்லது மாறுதல் செய்தால்  இந்தப் பகுதியைச் சோதித்ததோடு இல்லாமல் பிற பகுதிகளையும் ஒரு முறை சரி  பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில்  நெறி கட்டுவது போல ஒரு மூலையில் ஏதோ மாற்றப் போக இன்னொரு மூலையில் புட்டுக்  கொள்ளும் அபாயம் எப்போதுமே இருக்கும். அதை அடையாளம் கண்டு சரி செய்வதும்  திட்டமிட்டு செய்யப்பட வேண்டும்.  (Integration Testing)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி  உருவான நிரலை ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு அல்லது  புதிதாக நிறுவ வேண்டிய இடத்துக்கு எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற  பொதி போடுதல் (Packaging) அடுத்தக் கட்டம். என்னென்ன கோப்புகள், என்னென்ன  நிரல்கள் என்று ஒரு பொதியாகப் பொதிந்து அதை பிரித்து சேர்க்க வேண்டிய  இடத்தில் சேர்க்கும் நிரலையும் இணைத்து வாடிக்கையாளர் சேவைப்பிரிவினர்  (Service Team) கையில் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் முன்னெச்சரிக்கையாக  அலுவலகத்திலேயே இருக்கும் அந்த வாடிக்கையாளரின் தற்போதைய நிரல் தொகுப்பின்  இந்த மாறுதல்களை ஓட்டிப் பார்த்து சிக்கல் எதுவும் இல்லை என்று உறுதிப்  படுத்திக் கொள்வார்கள். வாடிக்கையாளரின் கணினி இணையத்தில் இணைந்திருந்தால்  அப்படி இணைந்தோ, அல்லது நேரடியாகப் போயோ இந்த மாறுதல்களை அவர்களது  கணினியில் ஏற்றி விடுகிறோம்,.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னென்ன மாற்றியிருக்கிறோம். அதை  எப்படிப் பயன்படுத்த வேண்டும்' என்று விளக்கி விட்டு அவர்களிடம் ஒரு  புரிதல் அத்தாட்சி வாங்கிக் கொண்டு வந்து விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில  நாட்களுக்குப் பிறகுதான் பயன்படுத்த ஆரம்பித்து சரியான பின்னூட்டம்  கொடுப்பார்கள். அந்த நேரத்தில் சின்ன ஐயங்களை தொலைபேசியிலும், இன்னும்  சிக்கலானதை மின்னஞ்சல் மூலம் மாற்றம் அனுப்பியோ, நேரிலோ தீர்த்து  வைக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-4853953817243916608?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/4853953817243916608/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6803.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4853953817243916608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4853953817243916608'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6803.html' title='விறு விறுவென்று நடக்கட்டும்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-4651793410298769141</id><published>2010-08-13T12:01:00.000+05:30</published><updated>2010-08-13T12:02:12.933+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>வேலையில் இறங்குவோம்</title><content type='html'>இதற்கு வழிமுறையாக&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;நிறுனப் பெயர்களை, வணிக விபரங்களை ஒவ்வொரு  முறையும் உள்ளிடத் தேவையில்லாமல் ஒரு பொதுவான இடத்தில் (master) போடச்  சொல்லி, தேவை விபர உள்ளிடலில் தேர்ந்தெடுக்க வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இதே  போன்று பொருள் பட்டியல் (product master), நிறப்பட்டியல் (colour master)  போன்றவற்றுக்கும் பொதுவான பட்டியல் உருவாக்கிக் கொள்வோம் என்று  தீர்மானிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நாளை இந்த வடிவத்தில் உள்ளிடச்  சொல்வோம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அளவுக்கு என்ன அலகைப் பயன்படுத்த வேண்டும், விலைக்கு  எந்த நாட்டுப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் வாங்க வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;இப்படி  தொழில் நுட்பமுறைகளைத் தீர்மானித்த பிறகு தரவுத் தள வடிவமைப்பில் இறங்க  வேண்டும்.&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;வாடிக்கையாளர், விற்பனையாளர், வங்கி, என்று யாராக  இருந்தாலும் அவற்றுக்கு ஒரு பெயர் இருக்கும், முகவரி இருக்கும், நம்முடன்  என்ன உறவு என்று இருக்கும்.&lt;br /&gt;எனவே வாடிக்கையாளர், விற்பனையாளர் என்று  தனித்தனி இடத்தில் சேமிக்காமல் ஒரே இடத்தில் எல்லா பெயர்களையும் வைத்துக்  கொண்டு அவர்களது முகவரி விபரங்களுக்கு ஒரு பட்டியும் (table), உறவு  விபரங்களுக்கு (relationships) இன்னொரு பட்டியும் உருவாக்குவோம் என்று  தீர்மானிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try  {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_w0RaAXrnZ14/RmDkO18iPKI/AAAAAAAAAAU/K6Npyxp-XcQ/s1600-h/relationships.png"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_w0RaAXrnZ14/RmDkO18iPKI/AAAAAAAAAAU/K6Npyxp-XcQ/s320/relationships.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5071304124069461154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தேவை  விபரம் (order details) உள்வாங்கும் போது வாங்குபவர் (Buyer) என்ற உறவு  இருக்கும் நிறுவனப் பெயர்களை மட்டும் எடுத்துக் காட்டி அந்தத் தேவை  விபரங்கள் பட்டியில் அந்த உறவுக்கான எண்ணை மட்டும் சேமித்து வைப்போம்.&lt;br /&gt;தேவைப்படும்  போது இந்த மூன்று பட்டிகளையும் இணைத்து வாடிக்கையாளர் நிறுவனப் பெயரை  எடுக்கலாம் என்று தீர்மானிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வணிக விபரங்களை  (commercial details) ஒரு பட்டியில் போட்டு ஒரு வரிசை எண் (Serial Id)  உருவாக்கி, இன்னொரு பட்டியில் பல்வேறு பொருட்களின் விபரங்களையும், அளவு,  நாள் விபரங்களையும் சேமிப்போம் என்று முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விலை  விபரங்கள் (price details) குறிப்பிட்ட மேலாளர்களுக்கு மட்டும்தான் தெரிய  வேண்டும் என்று இருப்பதால் தரவுத் தள அளவிலேயே விலையைத் தனிப் பட்டியில்  சேமித்துக் கொள்வோம்.&lt;br /&gt;பயன்பாட்டு நிரலிலோ (application program), தரவுத்  தளக் கருவிகள் (database tools) மூலமாகவோ விலை விபரங்களை யார் பார்க்கலாம்  என்று கட்டுப்படுத்த முடிந்தாலும் ஒரு கூடுதல் பாதுகாப்புக்காக தனிப்  பட்டியில் சேமிப்போம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;இப்படி பல முடிவுகளை எடுக்கிறோம். இந்த  வடிவமைப்பு முடிவுகளில் சரி தவறு என்று எதுவும் இல்லை. எது அதிகப்  பொருத்தமானது என்றுதான் சிந்திக்க வேண்டும். அதனால் வேலை எப்போதுமே  முழுமையாக முடிந்து விடாது, அதற்காகக் காத்திருக்கவும் கூடாது, ஆனால் செய்த  வேலையை மேம்படுத்துவதையும் நிறுத்தி விடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிரலில்  என்னென்ன நிரல்செயலிகள் எழுத வேண்டும், தரவுத் தளத்துடன் இணைய, உள்ளிட,  வெளியெடுக்கத் தேவையான செயலிகளை ஒரு தொகுப்பாகவும் (Database Class),  பக்கக் கூறுகளை காட்ட ஒரு தொகுப்பு  (Page Class), படிவப் பகுதிகளைக் காட்ட  ஒரு தொகுப்பு (Form Class) என்று முடிவு செய்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-4651793410298769141?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/4651793410298769141/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_9680.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4651793410298769141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4651793410298769141'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_9680.html' title='வேலையில் இறங்குவோம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w0RaAXrnZ14/RmDkO18iPKI/AAAAAAAAAAU/K6Npyxp-XcQ/s72-c/relationships.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-3755955531774444765</id><published>2010-08-13T12:00:00.001+05:30</published><updated>2010-08-14T21:22:37.293+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>மென்பொருள் உருவாக்கம்</title><content type='html'>ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வந்த தோல் தேவை விபரங்களை (purchase order)  உள்வாங்கிச் சேமிக்கும் வசதியை உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try  {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_w0RaAXrnZ14/RmDhhl8iPJI/AAAAAAAAAAM/QQYYA60FujM/s1600-h/order-form.png"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_w0RaAXrnZ14/RmDhhl8iPJI/AAAAAAAAAAM/QQYYA60FujM/s320/order-form.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5071301147657125010" border="0" /&gt;&lt;/a&gt;இதற்கான  வழிமுறைகள்:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt; இடைமுக வடிவம்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;ul&gt;&lt;li&gt;வாடிக்கையாளர்  நிறுவனப் பெயர் (company name)&lt;/li&gt;&lt;li&gt;அவர்களது முகவரி, (address)&lt;/li&gt;&lt;li&gt;அவர்களிடம்  பணம் வாங்கும் முறைமை (payment term)&lt;/li&gt;&lt;li&gt;பொருளை அனுப்பும் முறைமை  (shipment term)&lt;/li&gt;&lt;li&gt;பொருளை அனுப்பும் வழி, (shipment mode)&lt;/li&gt;&lt;li&gt;சேர  வேண்டிய துறைமுகம் (port of destination)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;தேவை நாள்,  (order date)&lt;/li&gt;&lt;li&gt;வந்து சேர்ந்த விபரம் (order reference)  &lt;/li&gt;&lt;/ul&gt;போன்ற  வணிக விபரங்களை வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக அவர்கள் வாங்கப் போகும்  பொருளின் விபரங்களை உள் வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பொருளின் பெயர் (தோல்  வகையின் பெயர்),&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அதன் பண்புகள் (நிறம், தடிமன், அளவு, தரம்),&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எவ்வளவு  சதுர அடி வேண்டும்,&lt;/li&gt;&lt;li&gt;என்ன விலை,&lt;/li&gt;&lt;li&gt;என்றைக்கு அனுப்பி வைக்க  வேண்டும்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இது போக தரக் கட்டுப்பாட்டுக் குறிப்புகள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;முன்மாதிரி  அனுப்பும் தேவை குறித்த குறிப்புகள்&lt;/li&gt;&lt;/ul&gt;இவற்றை சேமிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  பக்கத்தின் மேற்பகுதியில் பொதுவான வணிக விபரங்களையும், கீழ்ப்பகுதியில்  ஏழெட்டு பொருள் விபரங்களை உள்ளிடும் வசதியும் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;விபரங்களை  உள்ளிட்டு சேமித்த பிறகு, உறுதிப்படுத்தலாக விபரங்களை வெளியிலெடுத்துக்  காண்பிக்க ஒரு அறிக்கை&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இதுவரை உள்ளிட்டு இன்னும் பொருள்  அனுப்பி வைக்கப்படாத தேவைகளைப் பார்க்க ஒரு அறிக்கை,&lt;/li&gt;&lt;li&gt;இது வரை வந்த  எல்லா தேவைகளின் விபரங்களைப் பார்க்க ஒரு அறிக்கை,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இது வரை  வந்து பொருள் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட தேவைகளின் விபரங்கள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று  அறிக்கைகளும் உருவாக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் தேவையான மென்பொருளின்  வடிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான படிவங்களை உருவாக்கி, அறிக்கைகளின் படம் போட்டு  பயன்படுத்தப் போகும் வாடிக்கையாளரிடம் காண்பித்தால் அவர் தனது  கருத்துக்களைச் சொல்லலாம். அதன் அடிப்படையில் தேவையான மாறுதல்களைச் செய்த  பிறகு, நுட்ப விபர ஆவணம் எழுத ஆரம்பிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-3755955531774444765?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/3755955531774444765/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_8095.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3755955531774444765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3755955531774444765'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_8095.html' title='மென்பொருள் உருவாக்கம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_w0RaAXrnZ14/RmDhhl8iPJI/AAAAAAAAAAM/QQYYA60FujM/s72-c/order-form.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-1738153402172123082</id><published>2010-08-13T11:58:00.000+05:30</published><updated>2010-08-14T21:23:39.015+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>கதையின் தொடர்ச்சி</title><content type='html'>உரிமையாளர்களுக்கு உடனடிப் பலன் கிடைக்கும் விதமாக மென்பொருள் திட்டம்  கிடைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மென்பொருளை உருவாக்கிய பிறகு எப்படி அதை  நடைமுறைப்படுத்துவது என்பதில் சுணக்கங்கள். முன் அனுபவம் இல்லாததால்  'மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த வைத்து பலன் வருவது வரை எங்கள் பொறுப்பு  அதற்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள்' என்று பேசியதில், முடியவே செய்யாத  பொறுப்புகளை எடுக்க வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி  இரண்டு ஆண்டுகள் வேலை  பார்த்ததில் மென்பொருள் ஒரு விற்பனைப் பொருளாக முழுமை அடைந்தது.  கிட்டத்தட்ட 20 நிறுவனங்களில் நிறுவிச் செய்து கொடுத்ததலில் பல  நுணுக்கங்கள் இடம் பெற்று விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல்&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;செய்யும்  வேலைக்கு சரியாக காசு வாங்கி,வேலை செய்யும் ஊழியருக்கு மென்பொருள் துறையில்  பொதுவாக கிடைக்கும் அளவுக்கு ஊதியம் வழங்கி சேவை அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அதற்கு  வாடிக்கையாளரை எப்படி அணுக வேண்டும் என்று அலசி,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இதைச்  செய்தால் இவ்வளவு ஆதாயம் கிடைக்கலாம். அதைச் செய்ய எங்களுக்கு இவ்வளவு  செலவாகும் என்று பேச ஆரம்பித்ததும்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;வழி மலர்ந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  எல்லா மாற்றங்களுக்கிடையேயும்,&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;நிறுவனங்களை இணைத்து தகவல்  பரிமாற்றத்தை எளிதாக்க வேண்டும்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வீணான நேர விரயங்களைத்  தவிர்த்தல்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஒரே விபரத்தைத் திரும்பத் திரும்ப உள்ளிடுவதால்  வரும் தவறுகளை தவிர்த்தல்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எந்த இடத்திலும் எந்த நேரத்திலும்  அனுமதிக்கப்பட்டவர்கள் விபரங்களைப் பார்க்கும் வசதி&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்ற  அடிப்படை நோக்கங்கள் வடிவமைப்பில் இடம் பிடித்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இடைமுகம்  பல மொழிகளிலும் மாற்றும் வசதி இருக்க வேண்டும் என்பதையும் செயல்படுத்திக்  கொண்டோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-1738153402172123082?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/1738153402172123082/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_7088.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1738153402172123082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1738153402172123082'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_7088.html' title='கதையின் தொடர்ச்சி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-4009320572224291572</id><published>2010-08-13T11:57:00.001+05:30</published><updated>2010-08-14T21:24:13.336+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>நடுவில் கொஞ்சம் கதை</title><content type='html'>சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து  அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப்  பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிறுவன உரிமையாளர்  ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார்.  ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும்  மறுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக  இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ  வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதே  பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த  முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt; இணைய இணைப்பு எல்லா  இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக்  குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இணையக் கணினியில்  தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது  தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட  வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க  ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப்  (Business  Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத்  திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;டாட்காம்  காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத்  தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது  வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு  வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது  குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள்  என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல்களை உள்ளிடுவது  தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு  செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம்  உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;வாடிக்கையாளர்கள்  சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது  உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கு  விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை  திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று  இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-4009320572224291572?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/4009320572224291572/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp-7_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4009320572224291572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4009320572224291572'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp-7_12.html' title='நடுவில் கொஞ்சம் கதை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-7627866967456531461</id><published>2010-08-13T11:57:00.000+05:30</published><updated>2010-08-14T21:24:38.073+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>நடுவில் கொஞ்சம் கதை</title><content type='html'>சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து  அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப்  பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிறுவன உரிமையாளர்  ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார்.  ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும்  மறுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக  இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ  வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதே  பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த  முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt; இணைய இணைப்பு எல்லா  இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக்  குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இணையக் கணினியில்  தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது  தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட  வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க  ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப்  (Business  Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத்  திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;டாட்காம்  காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத்  தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது  வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு  வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது  குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள்  என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல்களை உள்ளிடுவது  தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு  செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம்  உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;வாடிக்கையாளர்கள்  சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது  உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கு  விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை  திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று  இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-7627866967456531461?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/7627866967456531461/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp-7.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7627866967456531461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7627866967456531461'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp-7.html' title='நடுவில் கொஞ்சம் கதை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-7130391237540677796</id><published>2010-08-13T11:53:00.000+05:30</published><updated>2010-08-14T21:25:02.706+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>ஆரம்பப் பணிகள்</title><content type='html'>தோல் வாங்குபவர்களும் விற்பவர்களும் தமது ஆர்டர்களை, விற்பனை விபரங்களைப்  பரிமாறிக் கொள்ளும் வசதியைச் உருவாக்கினோம்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஒரு தோல் நிறுவனம்  தமது வாடிக்கையாளர் தேவை விபரங்களை உள்ளிட்டு, அதன் தொடர்பான உற்பத்தித்  தகவல்கள், அதன் அடிப்படையில் அனுப்பி வைக்கும் தோலின் விபரங்கள்  போன்றவற்றையும் உள்ளிடலாம்.&lt;/li&gt;&lt;li&gt;தோல் நிறுவனத்தின் மேலாளர்களும்  ஊழியர்களும் தமக்குத் தேவையான அறிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;என்னென்ன  ஆர்டர்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, குறிப்பிட்ட கால கட்டத்தில்  என்னென்ன அனுப்பி வைத்தோம் போன்ற விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.&lt;/li&gt;&lt;li&gt;தோல்  வாங்குபவர்களுக்கும் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி  தமக்குத் தேவையான,  அனுமதிக்கப்பட்ட விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வாடிக்கையாளர்  உள் நுழைந்து தனது தேவை விபரங்களைக் குறிப்பிட்டு விட்டால் வேளியே  மின்னஞ்சல் மூலமாகவே தொலை நகல் மூலமாகவே தனி தகவல் அனுப்பத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;அடுத்தக்  கட்டத்தில் இதே வாடிக்கையாளர் தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும்  மென்பொருள் சேவையில் சேர்த்து விட்டால், தனது தோல் வாங்கும் நடவடிக்கைகள்  அனைத்தையும் ஒரே இடத்தில் கையாளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருளை ஒரு இணையக்  கணினியில் நிறுவி யாருக்கு வேண்டுமானாலும் கணக்கு உருவாக்கித் தருகிறோம்  அதற்கு மாதம் தோறும் சேவைக் கட்டணம் கொடுத்து விடுங்கள் என்பதுதான்  திட்டம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-7130391237540677796?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/7130391237540677796/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp-6.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7130391237540677796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/7130391237540677796'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp-6.html' title='ஆரம்பப் பணிகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8177055482271081023</id><published>2010-08-13T11:52:00.001+05:30</published><updated>2010-08-14T21:25:32.232+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>நடைமுறை தேர்வுகள்</title><content type='html'>நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் இருக்கலாம் என்று &lt;a href="http://porulsey.blogspot.com/2007/05/erp-3.html"&gt;பார்த்தோம்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள்  மென்பொருளுக்கு பயனர் இடைமுகமாக இணைய உலாவியைப் (web browser)  பயன்படுத்துகிறோம். 2000ம் ஆண்டிலேயே இணையத்தின் மூலமாக சேவைகள் வழங்குவது  சூடுபிடிக்கும் காலத்துக்கு முன்பே எங்களுக்கு இது போன்று எந்தக்  கணினியிலும் போய் நமது பயன்பாட்டை இயக்க முயலும் வசதி கவர்ச்சியாக  இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மென்பொருளை இயக்க ஒரே ஒரு கணினி மட்டும் இருந்தால்  மற்ற கணினிகள் வலைப்பின்னல் மூலம் இணைந்து கொள்ளலாம். இயங்குதளம் (OS),  கணிமொழியை(Programming Language)  ஒரே கணினியில் நி'றுவிக் கொண்டால்  போதும். பயனர் கணினிகளில் அவர்களுக்குப் பிடித்த இயங்குதளம் போட்டுக்  கொள்ளலாம். ஒரே ஒரு இணைய உலாவி மட்டும் இருந்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி  யோசித்து எச்டிஎம்எல் (html) எனப்படும் மீயுரை கணிமொழியை உலாவிக்கு அனுப்பி  இடைமுகம் காட்டும் முறையைத் தேர்ந்தெடுத்தோம். பின் ஆண்டுகளில் அந்தத்  தொழில் நுட்பம் வெகுவாக வளர்ச்சியடைந்து இப்போது  பல வசதிகளை இணைய உலாவி  மூலமாகவும் கொடுக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தரவுத் தளமும் (database)  இயங்குதளமும்(OS) திறவூற்று (open source) மென்பொருளாக இருக்க வேண்டும்  என்று தீர்மானித்தோம். ஆரக்கிள் தரவுத் தளம் அல்லது மைக்ரோசாப்டு  எஸ்கியூஎல் தரவுத் தளம் என்று போனால் வாடிக்கையாளர்கள் அந்த  மென்பொருட்களின் உரிமம் வாங்கவும் தனியாகக் காசு செலவழிக்க  வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயங்கு தளத்தைப் பொறுத்த வரை இணையத்தின் மூலம்  இந்தப் பயன்பாடு இயங்க வேண்டியிருப்பதால் லினக்சுதான் பாதுகாப்பு,  நம்பகத்தன்மை அடிப்படையில் பொருத்தமானது என்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தரவுத்  தளத்தையும் பயனர் இடைமுகத்தையும் இணைக்கும் நடு அடுக்குக்கு, அப்பச்சே  இணைய வழங்கியுடன் இணைந்த பிஎச்பி என்று கணிநிரல் மொழியை தேர்ந்தெடுத்தோம்.  இந்தத் தேர்வு கொஞ்சம் பலவீனமான ஒன்றுதான். ஆனால் மென்பொருள் பின்னணி  இல்லாத யாரும் ஆரம்ப காலத்தில் இல்லாததால், உள்ளதில் எளிதாக நிரல் எழுத  முடியும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;லெதர்லிங்க்  எனப்படும் தோல்இணை பயன்பாட்டின் நம்பகத்தன்மை, நிலைத்தன்மை போன்றவற்றுக்கு  அடிப்படையாக ஏற்படுத்திய  தரவுத் தள வடிவமைப்பு (database design) காரணமாக  இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8177055482271081023?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8177055482271081023/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_3125.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8177055482271081023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8177055482271081023'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_3125.html' title='நடைமுறை தேர்வுகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8902796732439008656</id><published>2010-08-13T11:51:00.001+05:30</published><updated>2010-08-14T21:25:56.468+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>இன்னும் கொஞ்சம் வழி முறைகள்</title><content type='html'>இந்த வடிவமைப்புக் கூறுகளை வரையறுத்தல் இரண்டாவது படி.&lt;br /&gt;&lt;br /&gt;நுட்பவரையறை  ஆவணம் (technical documentation) என்ற ஆவணத்தில்&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பணியின்  நோக்கம் என்ன,&lt;/li&gt;&lt;li&gt;எந்த முறையில் இதை உருவாக்கப் போகிறோம்,&lt;/li&gt;&lt;li&gt;தரவுத்  தளத்தை எப்படி வடிவமைக்க வேண்டும்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இடைமொழியை எப்படி எழுத  வேண்டும்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இவ்வளவும் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும் &lt;/li&gt;&lt;/ul&gt;என்ற  திட்டமிடல்களையும் வடிவமைப்புகளையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை  எழுதி முடித்தவர் தனது அணியின் இன்னொரு உறுப்பினரிடம் அதைக் காட்டி சரி  பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் நிரல் எழுதுவதை ஆரம்பிக்கும்  முன்னரே நன்கு சிந்தித்து எழுதி வைத்துக் கொள்வதால் பின்னால் நேர  விரயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். வேலையில் இறங்கிய பிறகு மாற்றங்கள்  தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம் என்றாலும் அதற்கான தேவையைக் குறைப்பதுதான்  இதன் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வடிவமைத்த திட்டமிட்ட மென்பொருளை உருவாக்கிய  பிறகு அதை எப்படி எப்படி சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் வரையறுக்க  வேண்டும், இது மூன்றாவது படி.  இந்த சோதனை வழிகள் ஆவணத்தின் (Test Cases  Document) அடிப்படையில்தான் சோதனை அணியினர் (Testing Team) உருவாக்கிய  மென்பொருளை சரி பார்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய தேவையைப் புரிந்து வடிவமைத்து  வல்லுனருக்குத்தான் இதை இப்படியெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று  தெரிந்திருக்கும். அவரே அதையும் குறிப்பிட்டு விடுவது பொருத்தமாக  இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவதாக, நிரல் எழுதுவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மென்பொருள்  உருவாக்கலில் இந்த நிரல் எழுதுவதின் பங்கு 20-30 சதவீதத்துக்குள்தான்  இருக்கும் என்று எனது மதிப்பீடு. இந்த 20-30% மதிப்புக் குறைந்த பணிகள்  செய்வதற்குத்தான் ஜாவா, டாட்நெட், விபி என்று சுற்றிக் கொண்டிருக்க  நேர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவதாக எழுதிய நிரலை சரி பார்த்து சோதனை அணியிடம்  ஒப்படைப்பது. அவர்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கும் சோதனை வழிகளை  அடிப்படையாகக் கொண்டு எல்லா திசைகளிலும் சோதித்துப் பார்ப்பார்கள். இங்கு  ஏதாவது பிரச்சனை வெளியே வந்தால் அது நிரல் எழுதியவரிடம் திரும்பிப் போய்  சரி செய்யப்பட வேண்டும். மென்பொருள் வடிவமைப்பிலேயே பிரச்சனை இருந்தால்  அதைக் கூட மாற்றி அமைக்க வேண்டியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது படியான தர  நிர்ணயத்திலேயே (Quality Control), எழுதப்பட்ட நிரலை சக பணியாளர் படித்து  விமரிசனம் செய்யும் நிரல் விமரிசனம் (Code Review) என்பதும் அவ்வப்போது  செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக தேவையை ஆரம்பித்து வைத்தவர் இந்த இறுதி  வெளிப்பாட்டைப் பார்த்து தனது ஒப்புதலை அளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையல்  முடிந்து விட்டது, சாப்பாடு தயார். சாப்பிட வைக்க வேண்டுமே. தயாரான  நிரல்களை, மாற்றங்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு போய் நிறுவுதல், அங்கு  பயனர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்கள் கேட்கும் மாற்றங்களைக் குறித்துக்  கொள்ளுதல், அவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் அளித்தல் போன்ற செயல்படுத்தல்  மிகப் பெரிய பங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து வாடிக்கையாளரிடம் இறுதி விளைவை,  நன்மைகளை ஏற்கனவே பேசியிருந்தபடி காண்பித்து காசைக் கையில் வாங்குவதோடு  பணி முடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8902796732439008656?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8902796732439008656/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_7500.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8902796732439008656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8902796732439008656'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_7500.html' title='இன்னும் கொஞ்சம் வழி முறைகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8418551518958441739</id><published>2010-08-13T11:49:00.000+05:30</published><updated>2010-08-14T21:26:19.745+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>மூன்று முகங்கள்</title><content type='html'>இது போன்ற நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் (layers) இருக்கும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;விபரங்களை  உள்ளிட படிவங்கள், விபரங்களை அறிக்கைகளாகப் பார்க்கும் பக்கங்கள் அடங்கிய  பயனர் இடைமுகம் (User Interface).&lt;/li&gt;&lt;li&gt;உள்ளிட்ட விபரங்களைச் சேமித்து  வைத்து, தேவைப்படும் போது வெளியே கொடுக்கும் தரவுத் தளம் (Database).&lt;/li&gt;&lt;li&gt;இரண்டையும்  இணைக்கும் வண்ணம், படிவங்களிலிருந்து தரவுகளை எடுத்து தரவுத் தளத்தில்  போடுவது, தரவுத் தளத்திலிருந்து தேவையான வடிவில் தகவல்களைத் திரட்டி  இடைமுகத்துக்கு அனுப்புவது போன்ற பணிகளைச் செய்யும் ஒரு இடைபயன்முகம்.  (Application Layer)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;வாடிக்கையாளரிடம் ஒப்புதல் வாங்குவதற்கு  பயனர் இடைமுக மாதிரிகளைக் காண்பித்தால் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக,&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;அந்த  தகவல்களை எப்படி சேமிக்கப் போகிறோம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எப்படி வெளியே எடுக்கப்  போகிறோம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;என்னென்ன காரண காரியங்களின் (logic) அடிப்படையில்  இயக்கப் போகிறோம்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;போன்ற வழிமுறைகளில் பெருமளவு நேரம்  செலவளித்தால்தான் மென்பொருளின் பயன்பாட்டு நன்மையும் எளிமையும் சிறப்பாக  அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக விபி (VB) போன்ற பொம்மை இடைமுக மென்பொருள்  உருவாக்க முறையில் (GUI development tools) படிவத்தில் என்ன வரிசையில்  தகவல்கள் வாங்கப்படுகின்றனவோ அதே அடிப்படையில் தரவுத் தளத்தில் சேமித்துக்  கொள்ளும் போக்கு சோம்பேறி மென்பொருள் நிரலர்களிடம் (programmers)  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பயனருக்கு எப்படிக் காண்பித்தால் வசதியாக  இருக்கும் என்பதைப் பொறுத்து பயனர் இடைமுகம் அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தரவுத்  தளத்தில் எப்படிச் சேமித்து வைத்தால், தகவல் இழப்பு, பலமுறை ஒரே தகவல்  சேமிப்பு இல்லாமல் மிகக் குறைந்த முயற்சியில் உள்ளிடுதலும், சேமித்தலும்  வெளி எடுத்து காட்டுதலும் செய்ய முடியும் என்பதைப் பொறுத்து அதன்  வடிவமைப்பு அமைய வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;எந்த வழிமுறையில் வேகமாக, குறைந்த கணினி  ஆற்றலைப் பயன்படுத்தி தகவல்களை உள்ளே அனுப்பவும், வெளியே எடுக்கவும்  என்பதைப் பொறுத்து இடைபயன்முகம் அமைய வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8418551518958441739?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8418551518958441739/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_5974.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8418551518958441739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8418551518958441739'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_5974.html' title='மூன்று முகங்கள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-3063408779860405824</id><published>2010-08-13T11:48:00.000+05:30</published><updated>2010-08-14T21:26:49.841+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>எதுக்காக எல்லாம்</title><content type='html'>மென்பொருள் உருவாக்கும் போது சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(இப்படித்தான்  என்றில்லாமல் இன்னும் பல வழிமுறைகளும் உள்ளன. ஆனால் நிறுவனம் ஒன்றில்  தொழில் முறையாக மென்பொருள் உருவாக்கும் போது இந்த ஒழுக்கங்கள் உதவுகின்றன  என்று அனுபவம்.)&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தெளிவாக  வரையறுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேவை&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;வாடிக்கையாளர்  ஒருவர் கேட்டதாலோ&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அல்லது விற்பனைப் பிரிவினர் சொல்லும்  ஆலோசனையின் அடிப்படையிலோ&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அல்லது நிறுவனத்தில் துறையின் போக்கு  புரிந்த ஒருவரின் பரிந்துரையாலோ&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 0);"&gt;ஒரே வாடிக்கையாளருக்குச் செய்து மென்பொருளை  அவருக்கே கொடுத்து விடுவது project எனப்படும் குத்தகை வேலை முறை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 0);"&gt;ஒரு மென்பொருளை உருவாக்கி பல  வாடிக்கையாளருக்கு விற்று, அது தொடர்பான சேவைகளையும் வழங்குவது product  எனப்படும் மென்பொருள் உருவாக்கி விற்கும் வேலை முறை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய  நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெருமளவு சிறு குறு நிறுவனங்கள். லட்சக்  கணக்கில் பணமும் நேரமும் செலவழித்து மென்பொருள் தேவையை விளக்குவதில் கூட  ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், ஆரம்ப காலத்தில், புதிய  கூறுகள் எங்கள் திட்டத்தின் பேரில் உருவாக்கப்பட்டன. முதல் வாடிக்கையாளர்  கிடைத்த பிறகு அவர்கள் கேட்கும் தேவைகளை உருவாக்கிக் கொடுத்து  மேம்படுத்திக் கொண்டோம். நான்கைந்து வாடிக்கையாளர்களுக்கு பணி செய்யும்  போது எல்லோருக்கும் பொதுவில் உருவாக்கி பொருளை மேம்படுத்த முயன்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையை  வரையறுக்க,&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;எப்படிப்பட்ட விபரங்களை உள்வாங்க வேண்டும்  என்பதற்கான படிவங்களின் மாதிரிகள் (form templates),&lt;/li&gt;&lt;li&gt;எப்படிப்பட்ட  அறிக்கைகள் உருவாக வேண்டும் என்று மாதிரிகள் (report templates),&lt;/li&gt;&lt;li&gt;என்னென்ன  ஆவணங்கள் அச்செடுக்க வேண்டும் என்று மாதிரிகள் (document templates)&lt;/li&gt;&lt;/ul&gt;  உருவாக்கிக் கொள்ளுவது உத்தமம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் யார் அந்தத் தேவையை  கிளப்பினார்களோ அவருக்கு இந்த மாதிரிகளைக் காட்டி,&lt;br /&gt;'இதுதானே நீங்கள்  கேட்டது'  என்று உறுதி செய்து கொண்டால் பின்னர் மறு வேலைகள், நேர  விரயங்களைத் குறைத்துக் கொள்ளலாம். .&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்ன மாறுதல்களில்  கூட இப்படி மாதிரிகளில் படமாகக் காட்டும் போது சொன்னவர் சொன்ன நோக்கும்  கேட்டவர் புரிந்த நோக்கும் வெவ்வேறாக இருப்பது வெளி வந்து விடுகிறது.  அப்போதே புரிதலை சரி செய்து கொண்டு விட்டால், பின்னர் முழுமையாக வடிவமைத்து  நிரல் எழுதிய பிறகு மாற்றங்களைச் செய்யும் விரயத்தைத் குறைத்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  முதல் அடியை இறுதிவெளிப்பாடு வரையறை ஆவணம்  (functional specification)  என்று குறிப்பிடுகிறோம் (இவெவ).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-3063408779860405824?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/3063408779860405824/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_1535.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3063408779860405824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3063408779860405824'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_1535.html' title='எதுக்காக எல்லாம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-2850056037681317226</id><published>2010-08-13T11:47:00.000+05:30</published><updated>2010-08-14T21:27:13.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>அறிமுகம்</title><content type='html'>நிறுவனத்தில் வளங்களை கட்டி மேய்க்க உதவும் மென்பொருள் பயன்பாடு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Enterprise_resource_planning"&gt;ERP &lt;/a&gt;எனப்படும்  நிறுவன வள திட்டமிடல் (நிவதி). நிவதி (ERP) மென்பொருளை உருவாக்குதல், அதன்  அடிப்படைக் கூறுகள், நடைமுறைப்படுத்துதல் குறித்து எழுதுவதாக திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  மென்பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறைகள், சரியான நடைமுறை  பரிந்துரைகள் சில இருந்தாலும் ஒரு இடத்தில் பொருந்துவது எல்லா இடத்திலும்  பொருந்தாமல் போய் விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 0);"&gt;அடிப்படையில்  ஒரு நிறுவனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஒரே தரவுத் தளத்தில் சேமித்துப்  பயன்படுத்துவது என்று வரையறுக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tallysolutions.com/"&gt;டேலி &lt;/a&gt;போன்ற கணக்கியல்  பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருளை நிவதி மென்பொருளாக  விரிவுபடுத்துவது, உற்பத்தித் துறை மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட  மென்பொருளை கணக்கியலுக்கும் நீட்டிப்பதுடன் ஒப்பிடும்போது பல அடிப்படை  வேறுபாடுகள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் &lt;a href="http://en.wikipedia.org/wiki/SAP_AG"&gt;எஸ்ஏபி &lt;/a&gt; நிறுவனம்  உற்பத்தித் துறைக்கும், &lt;a href="http://en.wikipedia.org/wiki/PeopleSoft"&gt;பீப்பிள்சாப்டு  &lt;/a&gt; நிறுவனத்தின் நிவதி மென்பொருள் நிதிநிலை மேலாண்மைக்கும் அதிக  பொருத்தமுடையதாக இருக்கின்றன என்று நம்பப்படுகிறது. பீப்பிள்சாப்டு இப்போது  ஆரக்கிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள்  மென்பொருளுக்கு முதல் வடிவம் கொடுக்கும் போது அடிப்படை நோக்கம்&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இணையம்  வழி தகவல் பரிமாறிக் கொள்ளுதல்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பல இடங்களில் இருக்கும்  தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களுக்கு  விபரங்கள் அணுக வசதி செய்தல்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்பதாக இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-2850056037681317226?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/2850056037681317226/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_5181.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2850056037681317226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2850056037681317226'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_5181.html' title='அறிமுகம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-4812071872951024949</id><published>2010-08-13T11:46:00.001+05:30</published><updated>2010-08-14T21:28:20.512+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>தோலுக்கு ERP ஒட்டுமா என்ன?</title><content type='html'>ஜெர்மனியைச் சேர்ந்த SAP என்ற நிறுவனம் 1970களிலேயே இந்தத் துறையில்  நுழைந்து உலகெங்கும் கால் பதித்திருக்கிறது. அவர்களது மென்பொருளை மாற்றி  அமைக்க, செயல்படுத்த, பயிற்சி அளிக்க என்று பெரும் எண்ணிக்கையிலான துணை  நிறுவனங்கள், ஆயிரக் கணக்கான மென்பொருள் வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின்  ஆரக்கிள் நிறுவனம், தரவுத் தள மென்பொருள் உருவாக்கிக் கொடுக்கும் பணியில்  ஆரம்பித்து இன்றைக்கு SAPயுடன் போட்டி போடும் அளவுக்கு தொழில் நிறுவன  மேலாண்மை மென்பொருட்களையும் உருவாக்கி விற்கிறது. கடந்த சில ஆண்டுகளில்  சந்தையில் தனக்குப் போட்டியாக இருந்து சிறு நிறுவனங்களை வாங்கி விழுங்கி  ஏப்பம் விட்டு வளர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர ஐபிஎம், மைக்ரோசாப்டு  போன்ற நிறுவனங்களும் தமது சேவைகளை வழங்குகின்றன. இவை கோடிக்கணக்கில்  செலவாகும் சேவைகள். இந்தியாவில் ராம்கோ சிஸ்டம் முதலான நிறுவனங்களும்  இந்தத் துறையில் கால் வைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நிறுவனங்களின் பெரிய  இலக்குகள், வாகன உற்பத்தி, பெரிய இயந்திரங்கள் செய்யும் தொழில்கள், எஃகுத்  தொழில், விமானம் கட்டும் தொழில் என்று ஒரே நிறுவனத்தில் பல்லாயிரம் கோடி  ரூபாய்கள் புழங்கும் துறைகளில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கணினி  மயமாக்கல் தோல் துறையில் இன்னும் நடைபெறவில்லை. தோல் துறையில் ஒரு நடுத்தர  அளவு நிறுவனத்தின் சராசரி ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாய்களாக இருக்கலாம்.  தொழில் செய்யும் முறையும் பழைய ஊறிப்போன பழக்கங்களை அடிப்படையாகக்  கொண்டுள்ளது. சில கோடி ரூபாய்கள் செலவழித்து மென்பொருள் பயன்பாட்டைச்  செயல்படுத்த முன்வரும் நிறுவனங்கள் விரல் விட்டு எண்ணி விடும் அளவில் கூட  இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிற துறைகளில் மென்பொருட்கள் புழங்குவதைப் பார்த்தவர்கள்  தாமும் ஏதாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உள்ளூரில் கணினித்  துறையில் பட்டம் பெற்ற உறவினர் அல்லது நண்பரின் மகனைக் கேட்டு ஏதாவது செய்ய  முயன்றார்கள். கணக்கு முடிப்பதற்கு டேலி போன்ற கணக்கியல் மென்பொருளைப்  பயன்படுத்தினாலும், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவன மென்பொருட்கள்  மூலம் செலவுகளைக் குறைத்து வருமானத்தைப் பெருக்கும் வழி திறக்காமலேயே  இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய மென்பொருள் குறைந்த செலவில் துறையின்  நுணுக்கங்களை தெரிந்து உருவாக்கப்பட்டால், துறையில் இயங்கும் தொழில்  முனைவோரின் மனமறிந்து அவர்களுக்கு எது பலனளிக்கும் என்பதைப் புரிந்து  கொண்டு சேவை வழங்கக் கூடிய ஒரு சேவை கிடைத்தால் சிறிது சிறிதாக நிலைமை  மேம்படலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-4812071872951024949?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/4812071872951024949/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_9524.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4812071872951024949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4812071872951024949'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_9524.html' title='தோலுக்கு ERP ஒட்டுமா என்ன?'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-3249878221215137919</id><published>2010-08-13T11:41:00.002+05:30</published><updated>2010-08-15T09:49:25.292+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>தோல் துறை - மென்பொருள் தகவல் மேலாண்மை</title><content type='html'>தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருட்கள்  உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றை கடைகளுக்குக் கொண்டு சேர்க்கும்  பணியைச் செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இவை அனைத்தையும்  தாங்கும் வடிவமைப்பு நிறுவனங்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுவனங்கள்,  இயந்திர உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றாக தமது செயல்பாடுகள்  குறித்த விபரங்களைக் கணினியில் முறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினிகளில் சேமித்து  முடிவுகள் எடுக்கப் பயன்படுத்துவதற்கு ERP (Enterprise Resource Planning)   எனப்படும் நிறுவன வளங்களைப் பேணும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின்  அடிப்படை மிக எளிதானது. நிறுவனத்தின் செயல்பாடுகளான வாங்குதல்,  பயன்படுத்துதல், விற்றல், ஊழியர்கள் விபரங்கள், கணக்கு வழக்குகள்  அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் சேர்க்க வேண்டும். தகவல்களை சரியாக  வடிவமைக்கப்பட்ட தரவுத் தளத்தில் சேமித்தால் தேவைப்படும் போது தேவைப்படும்  விபரங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்கள் மூலமாக கூடுதல்  விபரங்களையும் கணினி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தில்  மூலப் பொருள் உள்ளே வரும் போது கணினியில் வாசலில் இருக்கும் காவலர்  விபரங்களை உள்ளிடுகிறார். அது கிடங்குக்கு வந்ததும், அதனுடன் வந்த  ஆவணங்களைச் சரி பார்த்து அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு  கிடங்கு மேலாளர், அந்த விபரத்தை உள்ளிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் வாங்கும்  பிரிவினர் இப்படி வந்து சேர்ந்த விபரத்தை தமது கணினியில் பார்த்து,  விற்பனையாளரிடமிருந்து வரப் போகும் பில்லை அதனுடன் இணைத்துக் கொள்வார்கள்.  அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கியல் பிரிவு விற்பனையாளருக்கு காசோலை  அனுப்பி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்களும்  ஆவணங்களும் பணமும் நகரும் விபரங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளும்  மென்பொருள் பயன்பாடு, தேவைப்பும் விபரங்களைத் தேவைப்படும் நேரத்தில் சரியான  அனுமதிகள் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு  மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சின்னச் சின்ன  விபரங்களை மாற்றியமைத்து, விபரங்களைக் கணினியில் உள்ளிட்டு, தனக்கு வேண்டிய  தகவல்களை கணினியின் மூலம் பெறும்படி நிறுவன ஊழியர்கள் வேலை செய்யும்  பழக்கங்களை மாற்றி, தேவையான கணக்கீடுகளைப் போட்டு நிறுவனத்தை நடத்த  எடுக்கும் முடிவுகளுக்கு உதவி செய்யும் படி ஆவணங்களை உருவாக்கித் தருவது  இன்றைக்கு ஒரு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-3249878221215137919?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/3249878221215137919/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3249878221215137919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3249878221215137919'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp.html' title='தோல் துறை - மென்பொருள் தகவல் மேலாண்மை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-6475741366243375770</id><published>2010-08-13T11:41:00.001+05:30</published><updated>2010-08-14T21:28:44.652+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>நிறுவன வளம் பேணல் - தோல் துறை</title><content type='html'>தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருட்கள்  உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றை கடைகளுக்குக் கொண்டு சேர்க்கும்  பணியைச் செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இவை அனைத்தையும்  தாங்கும் வடிவமைப்பு நிறுவனங்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுவனங்கள்,  இயந்திர உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றாக தமது செயல்பாடுகள்  குறித்த விபரங்களைக் கணினியில் முறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினிகளில் சேமித்து  முடிவுகள் எடுக்கப் பயன்படுத்துவதற்கு ERP (Enterprise Resource Planning)   எனப்படும் நிறுவன வளங்களைப் பேணும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின்  அடிப்படை மிக எளிதானது. நிறுவனத்தின் செயல்பாடுகளான வாங்குதல்,  பயன்படுத்துதல், விற்றல், ஊழியர்கள் விபரங்கள், கணக்கு வழக்குகள்  அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் சேர்க்க வேண்டும். தகவல்களை சரியாக  வடிவமைக்கப்பட்ட தரவுத் தளத்தில் சேமித்தால் தேவைப்படும் போது தேவைப்படும்  விபரங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்கள் மூலமாக கூடுதல்  விபரங்களையும் கணினி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தில்  மூலப் பொருள் உள்ளே வரும் போது கணினியில் வாசலில் இருக்கும் காவலர்  விபரங்களை உள்ளிடுகிறார். அது கிடங்குக்கு வந்ததும், அதனுடன் வந்த  ஆவணங்களைச் சரி பார்த்து அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு  கிடங்கு மேலாளர், அந்த விபரத்தை உள்ளிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் வாங்கும்  பிரிவினர் இப்படி வந்து சேர்ந்த விபரத்தை தமது கணினியில் பார்த்து,  விற்பனையாளரிடமிருந்து வரப் போகும் பில்லை அதனுடன் இணைத்துக் கொள்வார்கள்.  அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கியல் பிரிவு விற்பனையாளருக்கு காசோலை  அனுப்பி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்களும்  ஆவணங்களும் பணமும் நகரும் விபரங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளும்  மென்பொருள் பயன்பாடு, தேவைப்பும் விபரங்களைத் தேவைப்படும் நேரத்தில் சரியான  அனுமதிகள் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு  மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சின்னச் சின்ன  விபரங்களை மாற்றியமைத்து, விபரங்களைக் கணினியில் உள்ளிட்டு, தனக்கு வேண்டிய  தகவல்களை கணினியின் மூலம் பெறும்படி நிறுவன ஊழியர்கள் வேலை செய்யும்  பழக்கங்களை மாற்றி, தேவையான கணக்கீடுகளைப் போட்டு நிறுவனத்தை நடத்த  எடுக்கும் முடிவுகளுக்கு உதவி செய்யும் படி ஆவணங்களை உருவாக்கித் தருவது  இன்றைக்கு ஒரு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-6475741366243375770?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/6475741366243375770/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6475741366243375770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6475741366243375770'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/erp_12.html' title='நிறுவன வளம் பேணல் - தோல் துறை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-997874408810905908</id><published>2010-08-13T11:39:00.000+05:30</published><updated>2010-08-13T11:41:12.482+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>தோல் துறை தகவல் பரிமாற்றம்</title><content type='html'>2000ம் ஆண்டில் நான்  இங்கிலாந்தின் பிஎல்சி தோல் தொழில்நுட்ப மையத்தின் ஷாங்காய் கிளையில் பணி  புரிந்து கொண்டிருந்தேன். அப்போது தாய்வானில் இருந்த ஒரு தோல்  நிறுவனத்துக்குப் போயிருந்தேன். அந்த நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி தோல்  பதனிடும் நிறுவனம் மற்றும் தாய்வானின் காலணி உருவாக்கும் நிறுவனங்களின்  கூட்டமைப்பாக உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது தலைமை அலுவலகம் தாய்வானின் வடக்கு  நகரமான தாய்பெயில் இருந்தது. தோல் பதனிடும் தொழிற்சாலையின் மைய தொழிற்சாலை  தாய்வானின் மத்திய நகரமான தாய்சுங்கில் இருந்தது. நிறுவனத்தில் தலைமை  மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது  புதிய பெரிய தோல் தொழிற்சாலை சீனாவில் இருந்தது. சீன தோல் தொழிற்சாலையில்  இங்கிலாந்து, தாய்வான் மற்றும் உள்ளூர் மேலாளர்களும், பிலிப்பைன்ஸ்  தொழிலாளர்களும் வேலை செய்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாங்காங் நகரத்தில்  அவர்களுக்கு ஒரு வணிக அலுவலகம் செயல்பட்டது. அதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி  நடவடிக்கைகளை கையாண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனம் பதப்படுத்தப் போகும்  தோல்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அமெரிக்க  கூட்டாளியின் முதன்மை நோக்கம் அவர்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யும்  இடைநிலை தோல்கள் விற்பது. தோல்களை பதப்படுத்தி வரும் இறுதித் தோல் சீனா  மற்றும் தாய்வானில் இருக்கும் காலணித் தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டது.  செய்யப்பட்ட காலணி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி  செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி விமானப்  போக்குவரத்து கிடையாது. தாய்வானிலிருந்து சீனா வருபவர்கள் ஹாங்காங்  போய்த்தான் வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை அலுவலகம், இரண்டு தோல் பதனிடும்  தொழிற்சாலைகள், காலணி வாங்கும் நிறுவனங்கள், ஹாங்காங் ஏற்றுமதி இறக்குமதி  நிறுவனம், காலணித் தொழிற்சாலை இவர்களுக்கிடையே தினமும் தொலைபேசி மூலம்,  துரித அஞ்சல் சேவை மூலம், மின்னஞ்சல் மூலம், நேரடி சந்திப்புகள் மூலம்  தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான தகவல்  பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தகவலும்  அடுத்தவருக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் அவர் அடுத்த நடவடிக்கை எடுக்க  முடியும். கால தாமதங்கள் பெரிய இழப்புகளை கொடுத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;2000ம்  ஆண்டில் அதை பார்த்த எனக்கு மலைப்பாக இருந்தது. இவ்வளவையும் எப்படி  சமாளித்து செல்கிறார்கள்! தகவல் சேகரிப்பு, அறிக்கை தயாரிப்பு, தகவல்  பரிமாற்றம் மூன்றையும் ஒருமுகப்படுத்த முடியுமா என்று சிந்தனைகள் ஓட  ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் டாட்காம் பூம் உச்சத்தில் இருந்த நேரம்.  எனது மற்ற தொடர்புகள் மூலம் இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் உணர்ந்து  கொண்டிருந்தேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் தோல் துறையில் இருக்கும்  எல்லா நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் மென்பொருள் பயன்பாடு ஒன்று  உருவாக்கி சேவை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு  செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய, நடுத்தர, அல்லது பெரிய நிறுவனங்கள் எதுவாக  இருந்தாலும் மேலே சொன்ன பல நாட்டு வாடிக்கையாளர்கள், பல நாட்டு  இடுபொருட்கள் வாங்கித்தான் தோல் துறையில் தொழில் நடத்துகிறோம். தரவு  சேகரித்தலும், அதை தகவலாக மாற்றுவதும், மாற்றியதை பகிர்ந்து கொள்வதும்  தொழிலின் அடிப்படைத் தேவைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு வேலையை செய்தாலும் அதன்  விபரங்களை பதிவு செய்து வைத்து கொள்கிறோம். நிறுவனத்துக்கு வேதிப்  பொருட்கள் வந்தால் அதை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்கிறோம். தோல்  வாடிக்கையாளருக்குப் போகும் போது அதற்காக ஒரு சீட்டு தயாரித்து  அனுப்புவதோடு குறிப்பேட்டிலும் குறித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான  பொழுது குறிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறிக்கைகளை தயாரித்துக் கொள்கிறோம்.  விற்பனை அறிக்கை, சரக்கு கையிருப்பு, பணம் கொடுக்க வேண்டிய விபரங்கள்,  வாங்கிய அறிக்கை என்று கைவசம் இருக்கும் தகவல்களை வைத்து தயாரித்துக்  கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல நேரங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை  வாடிக்கையாளர்களுக்கு அல்லது விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.  'இன்ன தேதியில் இன்ன பொருள் அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கான விற்பனை  ஆவணம் இதோ' என்று அனுப்பினால்தான் வாடிக்கையாளரிடம் பணம் பெற முடியும்.  மாதிரி பொருட்கள் குறித்த வாடிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்  கையாளுவதைப் பொறுத்த வரை&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;தகவலை சரிவர சேகரித்தல்&lt;/li&gt;&lt;li&gt;சேகரித்த  தகவலை பாதுகாப்பாக பதிவு செய்தல்&lt;/li&gt;&lt;li&gt;பதிவு செய்த தகவலிருந்து  அறிக்கைகள் தயாரித்தல்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தகவல்களை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து  கொள்ளுதல்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்குமே அடிப்படையான காரணிகள். &lt;/li&gt;&lt;/ul&gt;இந்த  நான்கையும் திட்டமிட்டு வடிவமைத்து ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்பாடுகளை  புகுத்தி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, எளிதாக அறிக்கைகள்  தயாரிப்பது, சுலபமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது, தேவையான கட்டுப்பாடு  மற்றும் கண்காணிப்பு நிலைகளை புகுத்துவது என்று பல படிகளில் செயல்படுவது  நிறுவன மேலாண்மை மென்பொருட்கள். பல கோடி ரூபாய் செலவு பிடிக்கும் எஸ்ஏபி  முதல் சில லட்சத்துக்குக் குறையாத சேவைகள் வரை பல நிலைகளில் அவை  கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, நிறுவனத்தில் செயல்படுத்தினால் மேலே சொன்ன பல  பயன்கள் கிடைத்து நிறுவனம் முதலீட்டில் பல மடங்கு ஆதாயம் ஈட்டிக்  கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக அவ்வளவு பெரிய முதலீடு செய்வதற்கு பெரிய  நிறுவனங்களுக்கு சாத்தியமிருக்கிறது. நடுத்தர நிறுவனங்களுக்கு அந்த அளவு  பணம் போட்டு நிறுவனம் முழுவதும் மாற்றங்களை புகுத்தி நிறுவன மேலாண்மை  மென்பொருள் ஒன்றை அமல்படுத்துவதற்கு நிறைய தயக்கம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில்  நாங்கள் விற்ற மென்பொருளின் விலை மற்றும் சேவை முறை சில ஆயிரங்களுக்குள்  இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். எங்களது அடிப்படை நோக்கம் அறிக்கை  உருவாக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம். தகவலை பதிவு செய்தல், கட்டுப்பாடு  நடவடிக்கைகள் இவற்றில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;50 பேருக்கு  உட்பட்ட அளவில் பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் தகவலை பதிவு  செய்வதும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நிறுவன உரிமையாளரின் நேரடிக்  கண்காணிப்பில் நடந்து விடும். பதிவு செய்த தகவல்களிலிருந்து அறிக்கை  எடுப்பதும் தகவல் பரிமாற்றம் செய்வதும் சிக்கலான வேலையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்படியாக  பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் பதிவு செய்தல், கட்டுப்பாட்டு  நடவடிக்கைகளை செயல்படுத்துதல் என்ற நிறுவன மேலாண்மை மென்பொருட்களை  தயாரித்தாலும், அவற்றுடன் கூடவே தேவைப்படும் பல அறிக்கைகள் உருவாக்குதல்,  தகவல் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற கூறுகளை உறுதியாக தயாரித்துக்  கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விற்பனை தகவல்கள் இருந்தால் அதிலிருந்து  ஆயிரக்கணக்கான வெவ்வேறு அறிக்கைகளை தயாரிக்க முடியும். தகவல்களை யாருக்கு  எந்த வடிவத்தில் வேண்டுமோ அப்படி வடிவமைத்து, யாருடன் எந்த அளவில் எந்த  வழியில் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதற்கான வசதிகளையும் செய்து  கொடுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவன மேலாண்மை மென்பொருளைப் பயன்படுத்தும் நிறுவனம்  தமது இன்வாய்சுகளை அஞ்சலிலோ மின்னஞ்சலிலோ அனுப்பத் தேவையில்லை. விபரங்களை  மென்பொருளில் உள்ளிட்டு விட்டால், வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க ஒரு  இணைப்பு அனுப்பப்பட்டு விடும். அதிலிருந்து அவர் அச்செடுத்துக் கொள்ளலாம்.  விற்பனை விபரங்களிலிருந்து அந்த மாதத்துக்கான விற்பனை அறிக்கை கூடுதல்  முயற்சி இல்லாமலேயே கிடைத்து விடும். வாடிக்கையாளரிடமிருந்து பணம் வர  வேண்டியிருக்கிறது என்ற அறிக்கையும் உடனடியாக கிடைக்கும். பொருளுடன்  அனுப்புவதற்காக ஆவணங்கள் அச்சு வடிவில் கிடைத்து விடும். சரக்கு  கையிருப்பில் பொருட்களின் அளவு குறைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு மற்றும்  நடுத்தர நிறுவனங்களில் இப்போது டேலி போன்ற கணக்கியல் மென்பொருட்கள் அல்லது  எக்செல் போன்ற விரிதாள் மென்பொருட்களில் தகவலை பதிந்து கொள்வது வாடிக்கையாக  இருக்கிறது. அப்படி பதியப்பட்ட தகவல்களிலிருந்து நூற்றுக்கணக்கான  அறிக்கைகள் தயாரிக்கவும், தேவைப்படும் நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய  விபரங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கும் தேவையான மென்பொருள் ஒன்றை நிறுவன  மேலாண்மை மென்பொருளிலிருந்து பிரித்து எடுத்து தனியாக வழங்குகிறோம்.  அதுதான் குளோவியூ.&lt;br /&gt;&lt;br /&gt;தகவலை மின்னஞ்சல் அல்லது அச்சுப் பிரதி அல்லது  கையால் எழுதி அனுப்பினால் அனுப்புபவர் அதை தயாரிப்பதற்கு ஒரு முறை பெறுபவர்  விபரங்களை தனது பக்கத்தில் பதிவு செய்து கொள்வதற்கு கூடுதல் நேரம்  செலவழிக்க வேண்டியிருக்கும். பதிவு செய்யப்பட்ட தகவல்களிலிருந்து  அறிக்கைகள் தயாரிப்பதற்கு மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டியிருக்கும்.   இந்த முறையில் தகவலை மின்னணு வடிவில் பொதிந்து அனுப்பிக் கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-997874408810905908?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/997874408810905908/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/997874408810905908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/997874408810905908'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html' title='தோல் துறை தகவல் பரிமாற்றம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-4482822980335279474</id><published>2010-08-13T11:37:00.000+05:30</published><updated>2010-08-13T11:38:39.165+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்பத் துறையும்</title><content type='html'>19ம் நூற்றாண்டின் மத்தியில்&lt;a href="http://en.wikipedia.org/wiki/California_Gold_Rush"&gt;  கலிஃபோர்னியாவில் தங்கம் &lt;/a&gt;கிடைப்பதாக தகவல் கிடைத்தது. அமெரிக்க ஐக்கிய  நாடுகளின் பல பகுதிகளிலிருந்து, மத்திய, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து,  சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலிஃபோர்னியா நோக்கி நகர  ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலிஃபோர்னியா அப்போதுதான் மெக்சிகோவிலிருந்து  அமெரிக்காவின் நிர்வாகத்துக்கு மாறியிருந்த நேரம்.  அதனால் சட்ட  திட்டங்கள், நில உரிமை சட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்படாமலேயே இருந்தன.  முதலில் வந்தவர்களுக்கு உரிமை என்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்து பத்துகளை  விற்று, பணமாக்கி எப்படியாவது கலிஃபோர்னியா போய் விட வேண்டும் என்று  துணிச்சலாக பலர் நகர்ந்தார்கள். கலிஃபோர்னியாவின் மக்கள் தொகை சில  ஆண்டுகளில் பல மடங்காக உயர்ந்தது.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;நிலத்தை வளைத்துப் போட்டு  தரையைத் தோண்ட வேண்டும். தங்கம் கண்டு பிடித்து விட்டால் பெரிய பணக்காரன்  ஆகி விடலாம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தரையைத் தோண்டும் கருவிகள், போக்குவரத்து  வாகனங்கள் இவற்றின் தேவையும் விலையும் பல மடங்காக உயர்ந்தன. &lt;/li&gt;&lt;/ul&gt;இந்த  சூழலில் பிழைப்பை நடத்தவும் இன்னும் பல்லாயிரக் கணக்கிலானோர்  கலிஃபோர்னியாவில் குடியேறினார்கள். உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள்  என்று தங்க வேட்டைக்கு வந்திருப்பவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும்  சேவைகளும் சூடு பிடித்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலிருந்து புறப்படும்  யாருக்கும் 'கலிஃபோர்னியா போய்ச் சேர்ந்து விட்டால் தெருவுக்குத் தெரு  தங்கம் குவிக்கப்பட்டிருக்கும். நாம் அள்ளிக் கொண்டு வந்து விடலாம்' என்ற  கனவு இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறையில் தங்கம் எடுப்பது என்பது அவ்வளவு  எளிதாக எல்லோருக்கும் கிடைத்து விடப் போவதில்லை. அதுவும் எளிதாக திரட்டி  விடக் கூடிய தங்கப் படிமங்களை ஆரம்ப வேட்டைக்காரர்கள் கைப்பற்றி விட்ட  பிறகு,  மற்ற தங்க கனிமங்கள் நிறைய இருந்தாலும், அவற்றை இடம் கண்டு  சுரங்கம் தோண்டி எடுப்பது மிகச் சிலருக்கே வாய்க்கக் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பப்  பரபரப்பில் சில ஆண்டுகள் மேலே சொன்ன நடைமுறையைத் தாண்டிய உற்சாகமும்,  நம்பிக்கையும் ஒருவருக்கொருவரை உந்திச் செலுத்தி உண்மை நிலவரத்துக்கு  தொடர்பில்லாமல் விலைவாசிகள் பல மடங்குகள் உயர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லோரும்  போகிறார்கள் நாமும் போகிறோம். எல்லோரும் பொருளுக்கு அதிக விலை  கொடுக்கிறார்கள். நாமும் கொடுக்கிறோம். தங்கம் கிடைத்த பிறகு கிடைக்கும்  சம்பாத்தியத்தில் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம்.'&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமாக  செலுத்தப்படும் இந்த மனோஓட்டம் ஓரிரு மாதங்களில் ஆரம்பித்து பல ஆண்டுகள்  வரை நீடித்திருக்கலாம். இப்படிப்பட்ட தங்க வேட்டைகளில் தங்கம் எடுப்பதின்  மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் 10 பேர் இருந்தால், தங்கம் எடுக்க  வந்தவர்களுக்கு பொருள் விற்று பணம் ஈட்டியவர்கள் 1000 பேர் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நிற்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1980களில் ஆரம்பித்து 30  ஆண்டுகளாக இன்னொரு தங்க வேட்டை. தகவல் தொழில் நுட்பம் என்ற தங்கச்  சுரங்கத்தில் எல்லோரும் சுலபமாக பணக்காரர்கள் ஆகி விடலாம் என்று ஒரு ஓட்டம்  ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1. டாட்காம் வளர்ச்சியின் போது 1997 முதல் 2001 வரை,  கணினியை இயக்கத் தெரிந்து சில மாதங்களுக்கான பயிற்சியில் ஒரு சான்றிதழ்  வாங்கி விட்டால் வேலை கிடைக்கும். சம்பளம் பல ஆண்டுகள் படித்து, இன்னும் பல  ஆண்டுகள் பணி அனுபவம் ஈட்டி வேலை செய்பவர்களை விட அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அந்த  ஓட்டம் ஓய்ந்து 2001ம் ஆண்டின் பொருளாதாரச் சுணக்கத்துக்குப் பிறகு தங்க  வேட்டையின் அடுத்த கட்டம். பொறியியல் பட்டப் படிப்பு படித்திருந்தால் வேலை.  சம்பளங்களும் மற்ற துறைகளை விட குறைந்தது 2 மடங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்து  பணம் வந்தது? தங்க வேட்டையில் நடக்கும் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி  விலைகளை ஏற்றுக் கொள்ளும் முறைதான் இங்கும். பணம் உருவாக்குவதற்கு  பன்னாட்டு வங்கி அமைப்புகளும், சந்தைகளும் உதவி புரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;3. கடந்த 2  ஆண்டுகளின் பொருளாதாரக் சுணக்கத்தில் இந்தக் குமிழியும் உடைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;எளிதாகக்  கைப்பற்றக் கூடிய வளங்களை, ஒருவருக்கொருவர் பேசிப் பேசியே ஏற்றி வைத்த  மதிப்புகளை வைத்து பணம் பார்த்த காலம் முடிந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலும் பல  ஆண்டுகள் தகவல் தொழில் நுட்பத்தின் தங்க வளங்களை தோண்டி எடுக்க முடியும்.  ஆனால், அதற்கு மற்ற துறைகளைப் போலவே கணக்கு பார்த்து, செலவு குறைத்து,  நுணுக்கமாக பாடுபட்டு உழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பத்தாண்டுகள் உலகப்  பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைப் பார்க்கும் பத்தாண்டாக இருக்கப்  போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-4482822980335279474?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/4482822980335279474/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8485.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4482822980335279474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/4482822980335279474'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8485.html' title='கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்பத் துறையும்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-819096038864627610</id><published>2010-08-13T02:11:00.000+05:30</published><updated>2010-08-13T02:12:25.843+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>மென்பொருள் துறை - எங்கே போக முடியும்?</title><content type='html'>மென்பொருள் துறையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்துக்  கொண்டிருக்கும் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 'இந்தியாவுக்கு  மென்பொருள் உருவாக்கத்தை இடம் மாற்றும் நிறுவனங்கள் ஊதிய நிலைகளை மட்டும்  பார்ப்பதில்லை. குறைந்த செலவில் வேலை நடந்தாலும், அமெரிக்காவில் என்ன தரம்  எதிர்பார்க்கிறார்களோ அந்தத் தரத்தை இந்திய மென்பொருள் உருவாக்க  மையத்திலும் பெற்று விட வலியுறுத்துகிறார்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;புகழ் பெற்ற  பொறியியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே மாணவர்களைக் கவர  மென்பொருள் நிறுவனங்கள் திட்டம் தீட்டுகின்றன. சிறு நகரங்களின்  கல்லூரிகளிலும் வளாகத்திலேயே வேலைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள்  வழக்கத்துக்கு வந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் துறையில் நுழையும்  மாணவர்களுக்கு இருக்கும் ஒரு குழப்பம், 'கல்லூரியில் என்ன துறை எடுத்துப்  படிப்பது?'. பிஈ-கணினிவியல் படிப்பவர்கள் சிறு வயதிலேயே கணினியின் உள்  இயங்கல்களில் ஆர்வம், கணினிகளை எப்படி மேம்படுத்துவது என்ற ஆர்வம்  உடையவர்களாக இருப்பது நல்லது. நான்கு ஆண்டுகள் கணினிவியல் படித்து விட்டு  எஸ்ஏபி செயல்படுத்தும் வல்லுநராக வேலை பார்ப்பது அல்லது மென்பொருள்  உருவாக்கத்தில் மேலாண்மை வேலை செய்வது காசுக்கு நல்ல வழி கொடுத்தாலும் சில  ஆண்டுகளில் சலித்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினிகளைப் பயன்படுத்தி சேவைகளை  வழங்கும் துறைகளில் பணி புரிய விரும்புவர்கள், கணினிவியல் தவிர்த்த பிற  பிரிவுகளைப் படித்துக் கொண்டே கல்லூரியின் ஓரிரு பாடங்களிலும், வெளியில்  கற்றுக் கொள்வதின் மூலமும் கணினி அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.  கிட்டத்தட்ட எல்லா துறைகளிலுமே துறை அறிவும், கணினி பற்றிய புரிதலும்  இருப்பவர்களுக்கான வாய்ப்புகள் பெருகிக் கொண்டே போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும்  நிரல் எழுதும் திறனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குறிப்பிட்ட தேவையை அலசி  நிறைவேற்றப் பயன்படும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் ஊரில்  ஜாவா, டாட்நெட், சி/சி++ என்ற கருவிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை,  அந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் முன்னர், எப்படித் தேவையை அலசித்  திட்டமிட வேண்டும் என்பதற்குக் கொடுப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள்  உருவாக்கத்தில் மேற்சொன்ன கருவிகளைப் பயன்படுத்தி நிரல் எழுதுவது என்பது  கட்டிடம் கட்டுவதில் செங்கல் வைத்து சுவர் எழுப்புவது போன்றது என்றால்,  அதற்கு முந்தைய துறை சார்ந்த வேலைகள் கட்டித்துக்கான திட்டப் படம் வரைதல்,  எவ்வளவு ஆழம் அடித்தளம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தல் முதலான  கட்டமைப்பு திறன் தேவைப்படுபவை. நிரல் எழுதுவதை விட இதற்கு மதிப்பு அதிகம்  என்பதில் ஐயமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய முயற்சிகள் யாரோ வரையறுத்த  தேவைகளுக்கு நிரல் எழுதிக் கொடுத்து பணம் ஈட்டுவது என்பதிலிருந்து, நாமே  தேவைகளை அலசி, திட்டம் தீட்டி அதன் அடிப்படையில் மென்பொருள் உருவாக்குவது  என்ற நிலைக்கு மாற வேண்டும். இன்றைக்கு மென்பொருள் உருவாக்கத்தில் அத்தகைய  திறமைகளை கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான்  கற்றுக் கொள்ளும் நிலைமை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் முனைவோருக்கு 2007ல்  மென்பொருள் துறையில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? மென்பொருள்  தேவைகளுக்குக் குறைவே இல்லை. சென்னையில் மாநகரப் பேருந்தில் ஏறினால்  இன்னும் நடத்துனர் பெரிய அட்டையில் விதவிதமான பயணச் சீட்டுகளை வைத்துக்  கொண்டு எச்சில் தடவி, நிலை குறித்துக் கிழித்துக் கொடுத்துக்  கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கைக்கடக்கமான சீட்டு வழங்கும் கருவியில்  தேவையான சீட்டை உடனுக்குடன் அச்சடித்துக் கொடுக்கும் முறை பெங்களூரில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகளுக்கு அப்படி ஒரு கருவி  செய்து வழங்குவது ஒரு தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கண்களைத் திறந்து பார்த்தால்  ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு வாய்ப்பு தலையைக் காட்டுகிறது. இந்த வாய்ப்பை,  தேவையை பூர்த்தி செய்ய பொருள், சேவையை உருவாக்கி, சரியான விலைக்கு விற்று  ஆதாயம் காணும் முறை நம் இந்திய சூழலுக்கு பொருத்தமாக ஏற்பட்டு விடவில்லை.  வெளிநாட்டிலிருந்து, அனுப்பப்படும் தேவைகளைச் சார்ந்து நிரல் எழுதும்  முறையைப் போலவே நம் உள்ளூர் தேவைகளுக்கும் அரசு, அல்லது தனியார்  நிறுவனங்கள் கேட்டு அவர்களது தேவைக்கேற்றவாறு மென்பொருள் உருவாக்கிக்  கொடுக்கும் தொழில் முனைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெயில்  காலம் வந்தால் கரும்புச் சாறு விற்கும் கடைகள் பெருகும்,  தீபாவளிக்கு  அதிகமாகப் பட்டாசு விற்கும் என்று உற்பத்தி பெருகுதல், கோயம்பேட்டில்  பேருந்து நிலையம் வந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதியில்  முளைத்த தங்கும் சாப்பிடும் விடுதிகள், என்று சந்தையின் தேவையறிந்து,  தேவைக்கேற்ற சேவையை உருவாக்கி வழங்கும் தொழில் முனைவு மென்பொருள் துறைக்கு  வரவில்லை. மிகச் சமீபத்திய துறையாக இருப்பதால் தேவையான உள்ளீடுகளை  தயாரித்து சரியான செலவில் பொருள்/சேவையை உருவாக்கி சந்தையில் விற்கும் முறை  ஒன்றை உருவாக்கி தொழில் முனைவை ஊக்குவிக்க அரசு அல்லது தனியார்  அறக்கட்டளைகள் முன்வரலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-819096038864627610?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/819096038864627610/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_5169.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/819096038864627610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/819096038864627610'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_5169.html' title='மென்பொருள் துறை - எங்கே போக முடியும்?'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-3644812099356627748</id><published>2010-08-13T02:08:00.000+05:30</published><updated>2010-08-13T02:09:28.636+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>மென்பொருள் தர நிர்ணயம்</title><content type='html'>&lt;div class="storycontent"&gt;   &lt;p&gt;உற்பத்தித் துறையில் புள்ளியியல் சார்ந்து  தரக்கட்டுப்பாடு என்று ஒரு முறை இருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;உற்பத்தித் துறையுடன்  கூடவே தரக்கட்டுப்பாட்டுத் துறை என்று ஒன்று இருக்கும். உற்பத்தித்  துறையின் வேலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தயாரித்துக் கொடுத்து விடுவது.  தரக்கட்டுப்பாட்டுத் துறை உற்பத்திப் பொருட்களில் எவ்வளவு சொத்தை, சொள்ளை  என்று பார்த்து நல்லதை மட்டும் வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டியது.&lt;/p&gt; &lt;p&gt;தரக்கட்டுப்பாட்டுப்  பிரிவினருக்கும் உற்பத்தித்துறைக்கும் எப்போதும் கருத்து வேறுபாடுகள்  இருந்து கொண்டே இருக்கும். வீணாக்கல் அதிகமாக இருக்கும். ‘என்னவானாலும்,  கடைசியில் குறிப்பிட்ட பகுதியை கழித்து விடுவார்கள், வேலையை நடத்திக்  கொண்டே இருங்கள், அளவுதான் முக்கியம், தரம் கடைசியில் நிர்ணயிக்கப்படும்.’  என்று உற்பத்தித் துறையின் போக்கு.&lt;/p&gt; &lt;p&gt;இதில் இருக்கும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய TQM என்ற முழுமையான தர நிர்ணய முறையைக் கொண்டு வந்தார்கள்.  தரக் கட்டுப்பாட்டு பிரிவு என்று ஒன்று தனியாக இருக்காது. ஒவ்வொருவரும்  தாம் செய்யும் வேலை சரியான தரத்தில் வெளியீட்டைக் கொடுக்கிறதா என்று  பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;இயந்திரத்தை இயக்கும் தொழிலாளர்,  ஒவ்வொரு துண்டை வெட்டும் போதும் அதன் தடிமன் சரியாக இருக்கிறதா என்பதை  சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சரியில்லை என்றால் இயந்திரத்தின் அமைப்புகளை  மாற்றி உடனேயே தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். கடைசி வரை  தரக்கட்டுப்பாட்டுத் துறைக்குப் போய் விட்டு அதன் பிறகு மறு சீரமைப்பாக  இரட்டிப்பு வேலை தேவை இருக்காது.&lt;/p&gt; &lt;p&gt;ஒவ்வொருவரும் தமது பணிக்கு தரக்  கட்டுப்பாட்டு மேலாளராக ஆகி விடுவார்கள். எத்தனை உற்பத்தி செய்தாய் என்பதை  விட எவ்வளவு தரமானவற்றை உற்பத்தி செய்தாய் என்பது அளவீடாக மாறி விடும்.&lt;/p&gt;  &lt;p&gt;இப்போது மென்பொருள் துறையில் testing அல்லது மென்பொருள் சோதனை செய்து  பார்ப்பது என்பது ஒரு தனி பிரிவாக இருந்து வருகிறது.&lt;br /&gt;ஒரு புதிய தேவையை  நிறைவேற்ற, அதை அலசி ஆராய்ந்து, வடிவமைத்து, திட்டமிட்டு, நிரல் எழுதி  முடித்த பிறகு சோதனைக்கு வர வேண்டும். ஆராயும் போது அல்லது வடிவமைக்கும்  போது எப்படி சோதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று வழிகளையும் வரையறுத்துக்  கொள்ள வேண்டும். அந்த வழிகளைப் பின்பற்றி சோதனை செய்து எந்தக் குறையும்  தென்படாமல் இயங்கினால் வாடிக்கையாளருக்கு அனுப்பும் படி கொடுத்து  விடுவார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;சிக்கல் என்னவென்றால், யாருக்குமே சோதனை செய்யும்  வழிகள் வரையறுத்தலில் ஆர்வமும் விருப்பமும் இல்லை. நிரலில் மாற்றம் செய்து  கொடுத்ததை சோதித்துப் பார்ப்பதில் சிலருக்கு மட்டுமே திறமை இருந்தது.  அவர்களுக்கும் இது ஒரு கூடுதல் பணியாகவே தென்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;‘எனது முதன்மை  பணி வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவது. இப்போது அதற்காக நிரல்  எழுதும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். இன்னொரு குழு உறுப்பினர் எழுதி  முடித்து விட்ட நிரலை எனக்கு சோதனை செய்யும்படி அனுப்பியிருக்கிறார்கள்.  நான் நிரல் எழுதுவதுதான் முதன்மை, அதை முடித்து நேரமும் மனநிலையும்  ஒத்துழைக்கும் போது சோதனைப் பணியை ஆரம்பிக்கிறேன்’&lt;/p&gt; &lt;p&gt;ஒருவர் முடித்த  நிரலை இன்னொருவருக்கு சோதனை செய்ய அனுப்புவது என்று வழி வகுத்துக்  கொண்டிருந்தோம். சில கட்டங்களில் 2 பேர் முழுமையாக சோதனை செய்வதற்காக  நியமித்திருந்தோம். அதில் பல குறைபாடுகள். அவர்களுக்கு எப்படி சோதனை  செய்வது என்று தெரியவில்லை (சோதனை செய்யும் முறைகளை யாரும் எழுதிக்  கொடுத்திருக்கவில்லை), அப்படியே தெரிந்தாலும் நாள் முழுதும் சோதனை வேலையே  பார்ப்பது சலிப்பாக இருக்காதா என்று முறையீடுகள்.&lt;/p&gt; &lt;p&gt;அதனால், எல்லோருமே  குறிப்பிட்ட நேரம் சோதனைக்காக செலவிட வேண்டும் என்று முயற்சிப்பு.  அதில்தான் மேலே சொன்ன சிக்கல்.&lt;/p&gt; &lt;p&gt;உற்பத்தித் துறையில் முழுமையான தர  மேம்பாடு என்று ஆரம்பித்தது போல நாமும் செய்தால் என்ன?&lt;/p&gt; &lt;p&gt;ஒவ்வொரு  நிலையிலும் அதைச் செய்பவர் தரமேம்பாட்டுக்கான வேலையையும் முடித்து விட  வேண்டும். தேவையை அலசல் செய்பவர் அந்த அலசலை சார்ந்து என்னென்ன முறையில்  சோதித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளை எழுதி விட வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;அடுத்து  மாற்றத்தை வடிவமைப்பு செய்பவர், அந்த வடிவமைப்புக்கு எந்தெந்த கோணத்தில்  சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதை எழுதி விட வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;நிரல்  எழுதியவர் தான் எழுதியது மேற்படி குறிப்பிட்ட எல்லாவற்றையும் பூர்த்தி  செய்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வாடிக்கையாளருக்கு  அனுப்பும் பொறுப்பை எடுப்பவர், இன்னொரு முறை எல்லாவற்றையும் சரி பார்த்து  அனுப்ப வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;சோதனை செய்வது என்பது தொடர்ந்து நடக்கத்தான்  செய்யும். ஆனால், அது ஒரு தனி பணி என்று இல்லாமல் போய் விடும். தத்தமது  பணியுடன் தொடர்புடைய தரக்கட்டுப்பாட்டை அவரவரே செய்து கொள்வார்கள்.  அப்படிச் செய்கிறார்களா என்று ஒருங்கிணைப்பதை மட்டும் தரநிர்ணய மேலாளர்  பார்த்துக் கொள்ளலாம்.&lt;/p&gt; &lt;p&gt;C, C++ போன்ற கம்பைல் செய்து இருமமாக  வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் மென்பொருட்களை சோதனை செய்வது போலில்லாமல்,  இணைய  பயன்பாட்டுக்கான சோதனை செய்வதில் பல மாற்றங்கள் வேண்டும்.  தன்னிச்சையாக ஓடக் கூடிய சோதனை முறைகளை உருவாக்குவதற்கு முன்பு சோதனை  பழக்கங்கள் வர வேண்டுமே. அதற்கு இந்தப் பழக்கங்களை முயற்சிக்கலாம் என்று  யோசனை.&lt;/p&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-3644812099356627748?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/3644812099356627748/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1782.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3644812099356627748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3644812099356627748'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1782.html' title='மென்பொருள் தர நிர்ணயம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-2841758321171917716</id><published>2010-08-13T02:04:00.000+05:30</published><updated>2010-08-13T02:06:06.480+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>தொழில் வளத்துக்குக் கணினி பயன்பாடு</title><content type='html'>ஏற்றுமதி வணிகம் செய்யும் எல்லா நிறுவனங்களிலும் குறைந்த அளவு மின்னஞ்சல்  மூலம் தகவல் தொடர்பு கொள்வது நடக்கிறது. கடைகளில் விற்பனை மேசை கணினி, சிறு  நிறுவனங்களில் கூட வரவு செலவு கணக்கு போட்டு அறிக்கை தயாரிக்க மென்பொருள்  என்று நம் ஊர் தொழில்களிலும் கணினி பயன்பாடு ஓரளவு நுழைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  பயன்பாடுகள், ஆழக்கடலில் கரையோரம் நின்று காலை நனைப்பது போலத்தான். உள்ளே  குதித்து முத்தெடுப்பது, அதிவேக படகு கட்டி மீன் பிடிப்பது, வலுவான கப்பல்  கட்டி வணிகம் செய்வது என்று நடக்க வேண்டிய சாத்தியங்கள் ஏராளம்  இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில தகவல்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;இன்போசிஸ்  நிறுவனம் போன காலாண்டில் ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் லாபம்  ஈட்டியதாம். இந்த லாபம் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மென்பொருள்  மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சேவைகள் வழங்குவதன் மூலம் கிடைத்தது.&lt;br /&gt;அப்படி  சேவை வழங்கிய நிறுவனம் இவ்வளவு பணம் ஈட்டுகிறது என்றால், அந்தச் சேவையை  வாங்கும் நிறுவனங்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்கும்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இருபது  ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் முன்பதிவு செய்யப் போனால் குறிப்பிட்ட  நிலையத்துக்குப் போய் முன்பதிவு சாளரத்துக்கு முன்பு வரிசையில் நிற்போம்.  குறித்த ரயில் அந்த நிலையம் வழியாகப் போகும் போது ஒதுக்கப்பட்ட  இருக்கைகளில் ஒன்றை பதிவு செய்தால், அந்த விபரத்தை ஒரு பேரேட்டில்  குறித்துக் கொண்டு சீட்டையும் தந்து விடுவார் அலுவலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கணினி  மூலமாகச் செய்ய ஆரம்பித்தால் பேரேடு தேவைப்படாது என்பது தெளிவு. ஆனால் அதன்  கூடுதல் விளைவுகள் எங்கெங்கு போய் விட்டன என்று பாருங்கள். எந்த  ஊரிலிருந்தும் இந்தியாவின் வேறு இரு ஊர்களுக்கிடையே முன்பதிவு செய்து  கொள்ளலாம். இணையம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சின்ன சின்ன  நிலையங்களிலும் பதிவு செய்யும் வசதி வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்  போக்குவரத்து, தேவை அதிகரிப்பை ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகள்  எடுக்கலாம். இது போல இன்னும் நூற்றுக் கணக்கான சாத்தியங்கள்  காத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt; இதே போல வங்கிக் கணக்குகள் கணினி மயமான  பிறகு கிடைத்திருக்கும் வசதிகளைப் நாம் எல்லோரும் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;இவற்றை  எல்லாம் நடைமுறையில் பார்க்கும் நாம், நம்முடைய தொழிலில் தகவல் தொழில்  நுட்பத்தை செயல்படுத்தினால் எவ்வளவு பலன் கிடைக்கும்? 10% முன்னேற்றம்? 50%  முன்னேற்றம்?&lt;br /&gt;&lt;br /&gt;'கணக்கு எழுத 3000 ரூபாய்கள் கொடுத்தா ஒரு ஆள்  கிடைக்கும் அதுக்குப் போய் எதுக்கு கணினியும் கத்திரிக்காயும்' என்று  ஒதுக்காமல், கணினி என்ற ஊழியனை, கருவியை நமது பணிகளில் ஈடுபடுத்தினால்  கிடைக்கும் முன்னேற்றம் உன்னதமாக இருக்கும். எதையுமே அளக்க ஆரம்பித்தாலே  முன்னேற்றம் ஆரம்பித்து விடும். அப்படி அளந்ததை பல முறைகளில் ஆராய்ந்து  அலசி முடிவுகளை உணர்ந்து கொள்ள தொழிலில் தகவல் தொழில் நுட்பத் துறை உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  நிறுவனத்தில் மாதத்துக்கு நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் ஆர்டர்களுக்கு  பொருள் செய்து விற்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆர்டர் பட்டியலை எடுத்து  பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர் பெயர், பொருளின் பெயர், அளவு, விலை,  மதிப்பு, வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டிய தேதி என்று விபரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல  ஆர்டர்கள் குறித்த தேதியில் போகாமல் ஓரிரு வாரங்கள் தாமதமாகி விடும். அது  ஒரு பெரிய தலைவலி. ஒரே வாடிக்கையாளரிடமிருந்து பல ஆர்டர்கள் வரும் போது சில  ஆர்டர்கள் அப்படியே புதைந்து போவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியில் ஆர்டர்  நிலவரத்தை போட்டு வைக்க ஆரம்பித்த பிறகு, நிறுவன உரிமையாளர் ஒரு நாள்,  'ஏம்பா, டெலிவரி தேதியை வார எண்ணாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் என்ன போக  வேண்டும் என்று ஒரு அறிக்கை கொண்டு வா' என்று கேட்டார். கணினியில் இது சில  நிமிட வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு அறிக்கையை மே மாதத்தில் எடுத்துப்  பார்த்தால் முந்தைய ஆண்டு டிசம்பரில் (51வது வாரம்) போக வேண்டிய ஆர்டர் கூட  இன்னும் முடிக்காமல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான பொருளும்  உற்பத்திக்கு அனுப்பப்பட்டு விட்டிருக்கிறது. மற்ற அவசர ஆர்டர்களின்  பின்னால் ஓடி இந்த ஆர்டரை கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு  நாளும் அறிக்கையை பார்த்தாலும் இப்படி மாற்றிப் பார்க்கும் போதுதான் நமது  செயல்பாட்டின் குறைபாடு தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ஒவ்வொரு  தொழிலிலும் இது போல நூற்றுக் கணக்கான வாய்ப்புகள் புதைந்து கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நீராவி  எந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு துறையிலும் அதைப் பயன்படுத்தி  அடுத்த கட்டத்துக்கு போனது போல, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகு  நமது தொழில் நிறுவனங்களும் அந்தக் கருவியை செயல்படுத்தி அடுத்த உயர்  நிலைக்கு போக வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-2841758321171917716?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/2841758321171917716/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_7802.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2841758321171917716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2841758321171917716'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_7802.html' title='தொழில் வளத்துக்குக் கணினி பயன்பாடு'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8162645230766023403</id><published>2010-08-13T02:02:00.000+05:30</published><updated>2010-08-13T02:04:01.001+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>மென்பொருள் துறையின் போக்கு</title><content type='html'>1980களின் இறுதியில்&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பில் கேட்ஸ் விண்டோஸ் இயங்குதளம் மூலம்  உலகை கைப்பற்றத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில&lt;/li&gt;&lt;li&gt;எழுத்தாளர்  சுஜாதா தன்னுடைய படைப்புகளை கணினியில் எழுத ஆரம்பித்து விட்ட நேரத்தில்&lt;/li&gt;&lt;li&gt;அமெரிக்க  மாணவர்கள் BBS மூலம் உலகின் பல்வேறு மூலைகளில் இருப்பவர்களுடன் உரையாட  முடிகின்ற பொழுதில்&lt;/li&gt;&lt;li&gt;ரிச்சர்டு ஸ்டால்மான் GNU இயக்கத்தை ஆரம்பித்து  விட்ட பிறகும்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இந்தியாவின் தென்கோடி நகரில் மேல் நிலைப்  பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான் நம்பிக்கையில்லாதவனாகவே இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன  பெரிய கம்ப்யூட்டர், எல்லாம் நான்கைந்து ஆண்டுகளுக்குத்தான், அப்புறம்  இந்த அலை ஓய்ந்து கம்ப்யூட்டர் உலகுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர்கள்  எல்லாம் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறார்கள்' என்ற புரிதல்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது  ஆண்டுகள் கூட தாண்டியிராத இன்றைக்கு மென்பொருள் துறையின் சாத்தியங்களை  நினைத்துப் பார்க்கும் போது, எல்லை தெரியாத பெருங்கடல் பரப்பு போல்  விரிந்து நிற்பதாகப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் புனைகதைகளில் வருவது போல  உலகளாவிய கணினி இணையம் இப்போதே நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த சில  ஆண்டுகளில் இணைய கட்டமைப்பு உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம்  கிடைக்கும்படி ஆகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காத  கிராமங்களில் கூட கோக்கோ கோலா பாட்டிலில் கிடைப்பது போல, பிற அடிப்படை  வசதிகளை முந்திக் கொண்டு கம்பி வழி, கம்பியில்லாத இணைய இணைப்புகள் சிறு  கிராமங்களுக்குக் கூட பரவி விடும். அமெரிக்கத் தொழில் முறையின் கீழ்  இயங்குபவர்களுக்குச் சேவை வழங்குவதற்காக போடப்படும் இந்த இணைப்புகள்  புல்லுக்கும் பொசியும் நீராக அந்த வட்டத்துக்கு வெளியில் இருக்கும்  மக்களுக்கும் பயன்பட ஆரம்பித்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;இன்றைக்கு  மென்பொருள் துறை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம்,  ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே  வளர்ந்து வருகிறது. தனிமனித வாழ்வின், தொழில்களின் மனித இடையூறு தேவைப்படாத  செயல்களுக்கெல்லாம் கணினிகளை ஈடுபடுத்துவது நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவில்  பணிபுரியும் ஒருவர் அவரது பணியைப் பற்றிச் சொன்னார். "பெரிய  நிறுவனங்களுக்கு எழுதுபொருள் வழங்கும் நிறுவனத்தில் நான் பணி புரிகிறேன்.  எங்கள் வாடிக்கையாளரின் அலுவலகத்தின் இன்ன பொருள் தேவை என்று அவர்களது  கணினியில் விபரங்களை கொடுத்து விட்டால், யாரிடமிருந்து வாங்கப்பட வேண்டும்  என்று கணினியே தீர்மானித்து பொருள் விற்பவரின் கணினிக்குத் தகவல் அனுப்பி  விட, இரண்டாவது நாள் காலையில் கேட்டது அலுவலக வாசலுக்கு வந்து சேர்ந்து விட  வேண்டும். இதற்குத் தேவையான வெவ்வேறு கணினிகளில் வெவ்வேறு நிறுவனங்கள்  பயன்படுத்தும் மென்பொருள் பயன்பாடுகளை இணைக்கும் வேலைதான் நான் செய்து  கொண்டிருப்பது".&lt;br /&gt;&lt;br /&gt;இது எழுது பொருளுக்கு மட்டும். இதைப் போல் ஆயிரக்  கணக்கான பொருட்களுக்கு வளர்ந்து விட்ட சமூகங்களிலேயே கணினி மயமாக்கம்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;உலகமயமாக்கத்தின்  விளைவாக அந்தச் சமூகங்களுடன் வணிக உறவு வைத்திருக்கும் பிற நாட்டு  நிறுவனங்களும் கணினியின் மூலம் தகவல்களை கையாளும் தேவை பெருகி இந்தியா,  சீனா, பிரேசில், ஆப்பிரிக்க நாடுகளில் இன்னொரு தளத்தில் கணினிகளின் பரவல்  நடக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி தொழில் புரியும் தோல் துறையினர்,  துணி துறையினருக்கு தமது வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வதற்கு கணினி  பயன்பாடுகள் தேவைப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வளரும் நாடுகளின் உள்ளூர்  பயன்பாட்டுகளுக்கு கணினிகளை ஈடுபடுத்துதல் மிகச் சிறிதளவே  தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் ரயில் துறை, வங்கிகள், சில அரசு துறைகள்  என்று கணினியை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். நம்ம ஊரிலும் வளர்ந்த  நாடுகள் அளவுக்கு கணினி மயமாக்கம் செய்யும் பெரும் வாய்ப்புகள்  இருக்கின்றன. மேலே சொன்னது போல இணைய வசதிகள் பரவுவதன் மூலம் விலையுயர்ந்த  கணிப்பொறிகளை வாங்கும் தேவை இல்லாமலேயே கடைநிலையில் இருப்பவருக்கும்  கணினிச் சேவை கிடைக்கச் செய்ய வாய்ப்புகள் உருவாகின்றன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;இவற்றை  மட்டும் சேர்த்துப் பார்த்தால் மென்பொருள் உருவாக்கத்துக்கு புதிய முறைகள்  கண்டு பிடிக்கப்பட்டால் ஒழிய அடுத்த இரண்டு தலைமுறைக்கு கணினித் துறையில்  பணி புரிய ஆட்களுக்குத் தேவை இருந்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற தொழில்  துறைகளைப் போல இல்லாமல் மென்பொருள் உருவாக்கத்தில் மனித உழைப்பின் பங்கு  பிற மூலதனங்களை விட அதிகம். 50,000 ரூபாய்க்கு கணினி கட்டமைப்பை  உருவாக்கினால் அதில் வேலை செய்யும் கணினி வல்லுநருக்கு மாதம் ஒரு லட்சம்  ரூபாய் ஊதியம் கொடுக்கும் நிலை இருக்கிறது. கோடிக் கணக்கான மதிப்புள்ள  இயந்திரத்தை இயக்கும் தொழிலாளிக்குக் கூட சில ஆயிரம் ரூபாய்கள்தாம் ஊதியம்  கிடைக்கும் உற்பத்தித் துறைக்கு மாற்றாக இதைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை  சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கும் பணிகளை அப்படியே வைத்துக் கொண்டு  அவற்றின் மீது புதிய பணிகளை உருவாக்கலாம் என்ற அடிப்படையில். நடைமுறையில்  பத்து ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட மென்பொருள்களில் பல இன்றைய  பயன்பாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புதிய வடிவமைப்புகள்  உருவாக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கணினி மென்பொருட்கள் மூலமாக ஒரு புதிய  சிந்திக்கும் இனத்தை உருவாக்கி வருகிறோம். உயிரினங்களில் படிப்படியாக  பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்து சூழலுடன் தகவமைத்துக் கொள்ளும் உயிர்கள்  பிழைத்து இன்றைக்கு மென்பொருள் எழுதும் திறனுடைய மனிதர்கள் உரவாகி இருப்பது  போல், மென்பொருள் துறையிலும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றோடு ஒன்று  போட்டியிடும் உருவாக்கங்கள் படைக்கப்பட்டு சூழலுக்கு பொருந்தும்  மென்பொருட்கள் வளர்ந்து அடுத்த நிலைக்குப் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள்  எழுதுதல் ஒரு படைப்புக் கலை. வழக்கமான கலைத் துறையில் ஓவியம், கதை, கவிதை,  திரைப்படம் போன்றவை நம்முடைய மன ஓட்டத்தைப் பாதிப்பதோடு நின்று விடுகின்றன.  மென்பொருள் என்ற கலைப்படைப்பு பல கோடி மக்களின் தினசரி வாழ்க்கைப் பணிகளை  மாற்றி அமைக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8162645230766023403?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8162645230766023403/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8640.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8162645230766023403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8162645230766023403'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8640.html' title='மென்பொருள் துறையின் போக்கு'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-5026962613968853162</id><published>2010-08-13T02:00:00.000+05:30</published><updated>2010-08-13T02:01:15.480+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லினக்ஸ் - linux'/><title type='text'>கமாண்ட் லைன் சுருக்கு முறைகள்</title><content type='html'>bash முனையத்தில் சில சுருக்க வழிகளை பயன்படுத்தலாம்&lt;br /&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;br /&gt;Alt+D - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லை  வெட்டு&lt;br /&gt;&lt;br /&gt;Alt+F - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லுக்குச் செல்&lt;br /&gt; Alt+B - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லுக்குச் செல்&lt;br /&gt;Alt+T -  தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லை தற்போதைய இடத்தைத் தாண்டி அனுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;Alt+C  - தற்போதைய இடத்தில் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்று (a -&amp;gt; A)&lt;br /&gt; Alt+U - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பெரிய  எழுத்துக்களாக மாற்று (a-&amp;gt;A)&lt;br /&gt;Alt+L -  தற்போதைய இடத்தில்  சொல்லின் எல்லா எழுத்துக்களையும் சின்ன எழுத்துக்களாக மாற்று (A  -&amp;gt;a)&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl+U - தற்போதைய இடத்திலிருந்து ஆரம்பம் வரை வெட்டு&lt;br /&gt; Ctrl+K - தற்போதைய இடத்திலிருந்து கடைசி வரை வெட்டு&lt;br /&gt;Ctrl+Y - கடைசியாக  சேமித்ததை (வெட்டுதல் மூலம்)  ஒட்டு&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl+T - தற்போதைய இடத்திற்கு  முந்தைய எழுத்தை தற்போதை இடத்துக்கு அப்புறம் நகர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl+A -  கட்டளைத் தொடரின் ஆரம்பத்துக்குப் போ&lt;br /&gt;Ctrl+E - கட்டளைத் தொடரின்  இறுதிக்குப் போ&lt;br /&gt;Ctrl+B - ஒரு எழுத்து பின்னோக்கிப் போ&lt;br /&gt;&lt;br /&gt;(2007ல்  பாரதி சுப்ரமணியன் அனுப்பிய அஞ்சலிலிருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;Ma Sivakumar&lt;br /&gt;எல்லோரும்  எல்லாமும் பெற வேண்டும்&lt;br /&gt;&lt;a href="http://masivakumar.blogspot.com/" target="_blank"&gt;http://masivakumar.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-5026962613968853162?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/5026962613968853162/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_5925.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5026962613968853162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5026962613968853162'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_5925.html' title='கமாண்ட் லைன் சுருக்கு முறைகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8314740751655102287</id><published>2010-08-13T00:54:00.000+05:30</published><updated>2010-08-13T00:55:37.337+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் - சில  எண்ணங்கள்</title><content type='html'>'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க,  இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு  இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க. மென் பொருள்னா என்னங்க?'&lt;br /&gt;&lt;br /&gt;'பொதுவா  ஒரு பொருளை, சேவையை உருவாக்கி ஒருத்தருக்குக் கொடுத்து காசு  சம்பாதிக்கிறோம். மென்பொருள் துறையில் என்ன நடக்குது, இவ்வளவு வளர்ச்சி  என்று புரியவில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;என்று நண்பர் ஒருவர் கேட்டார். வேதித் தொழில்  நுட்பம் படித்து வளைகுடா நாடு ஒன்றில் பெரிய வேலையில் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம்  கையால், விலங்குகளின்் ஆற்றலால் செய்து வந்த வேலைகளை இயந்திரங்களால் செய்ய  ஆரம்பித்தது தொழில் புரட்சி போல, மனித மூளையில் நடந்து வந்த வேலைகளை  கணினிகளால் செய்து கொள்வது தகவல் தொழில் நுட்பப் புரட்சி. நாம் இப்போது  இருப்பது அந்தப் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;எங்கெல்லாம்  திரும்பத் திரும்ப நடக்கும் கணக்குகள் போட வேண்டுமோ,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எங்கெல்லாம்  தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்த  வேண்டியிருக்கிறதோ,&lt;/li&gt;&lt;li&gt;எங்கெல்லாம் புதிய கருவிகளில் சிந்திக்கும்  வேலை செய்ய வடிவமைக்க வேண்டுமோ&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;அங்கெல்லாம் மனித சிந்தனையை  முழுமையாகவோ, பகுதியாகவோ மாற்றிக் கொள்ள கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.  கணினிகளை இயக்க தேவைப் படும் உயிர்ப் பொருள்தான் மென்பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அதுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  நிறுவன மேலாண்மையை எடுத்துக்குவோம். சின்னக் கடை என்று வைத்துக் கொள்வோம்.  மொத்தமாக நொறுக்குத் தீனிகள் வாங்கி சின்ன அளவில் பொதிந்து கடைகளுக்கு  அனுப்பி வைக்கும் பணி. வேலை செய்ய ஆறு பேர், தின்பண்டங்களை வழங்குபவர்கள்  10-15 இடங்கள், வாடிக்கையாளராக சில்லறை விற்பனைக் கடைகளுக்கு  வினியோகிக்கும் பணி செய்பவர்கள் 10-12 பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொழிலில் கையாள  வேண்டிய விபரங்கள்,&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;யாரிடமிருந்து என்ன விலைக்கு, எந்தப் பொருளை  வாங்குகிறோம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அவருக்குப் பணம் கொடுக்க வேண்டிய கொடுத்த  தகவல்கள்,&lt;/li&gt;&lt;li&gt;வேலை பார்ப்பவர்கள் தினமும் வந்த விபரம், விடுமுறை  எடுத்த விபரம்,&lt;/li&gt;&lt;li&gt;போட்ட பொதிகளின் எண்ணிக்கை அளவு வாரியாக,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;யார்  எத்தனை பொதிகள் எடுத்துச் சென்றார்கள், யார் எவ்வளவு பணம் தர வேண்டும்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கைவசம்  விற்காமல் சரக்கு எவ்வளவு மீதி இருக்கிறது&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று வரவு செலவு  கணக்கு போட வேண்டும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;எந்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிய  பொருளில் குறைபாடுகள் தென்பட்டன,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எந்த பொருளுக்கு விற்பனை  அதிகரிக்கிறது, எதற்குக் குறைகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;புதிதாக என்ன விற்க  ஆரம்பிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று எதிர்காலத் திட்டமிடல்களும்  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினி காலத்துக்கு முன்பு இத்தகைய தொழிலில் உரிமையாளர்  ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தில் விபரங்களைத் தனக்குப் புரியும் படிக்  குறித்து வைத்துக் கொள்ளலாம், பணம் வர வேண்டிய விபரம், கையிருப்பு  இரண்டையும் பார்த்துக் கொண்டால் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நுணுக்கமாக  தகவல் சேகரிக்க, குறித்து வைக்க அதை அலசிப் பார்க்க ஆரம்பித்தால் அவருக்கு  அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும் அல்லது புதிதாக ஆள் போட வேண்டும்.  பெரிய நிறுவனங்களில் கணினிகள் வரும் முன்னரே இது போன்று தகவல்  திரட்டுவதற்காக சிலரை வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் மனித மூளையைப்  பயன்படுத்தி சில வேலைகளை செய்வதில் அளவு இருக்கிறது. பெருவாரியான தகவல்களை  சேமித்த வைத்தல், சிக்கலான கணக்குகளைப் போடுதல் போன்ற பணிகளுக்கு நமது மூளை  அவ்வளவு திறமுடையது இல்லை. அந்த வேலைகளுக்கு மின்னணுக் கருவிகளைப்  பயன்படுத்துவதுதான் கணினித் துறை.&lt;br /&gt;&lt;br /&gt;நீராவி எந்திரத்தை மனித  ஆற்றலுக்கும், கால்நடைகளின் உழைப்புக்கும் மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்த  பிறகு அது வரை முடியாத பலப் பல சாத்தியங்கள் தோன்றின. தரையில் வேகமாகப் போக  இயந்திரங்களை பயன்படுத்தும் போது, கிடைத்த கூடுதல் வேகத்தைப் பயன்படுத்தி  பறக்கும் விமானங்களை உருவாக்க முடிந்தது. இதே போல நூற்றுக் கணக்கான, ஆயிரக்  கணக்கான சிறிதும் பெரிதுமான கண்டுபிடிப்புகள் தோன்றி மனித வாழ்க்கையை  மாற்றி அமைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு இருந்தாலும் 'இயந்திரம் என்ன வேலை செய்ய  வேண்டும், எப்போது செய்ய வேண்டும்' என்று திட்டமிட்டு, தீர்மானித்து அதை  இயக்குவது மனிதக் கைகளால்தான் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல நமது மூளையால்,  முடிந்த வரை செய்து வந்த வேலையைக் கணினிகளுக்கு தள்ளி விட்டு வேகமாக  துல்லியமாக முடிக்கும் வசதி உருவானவுடன் புதிய புதிய கண்டுபிடிப்புகளும்  சாத்தியமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுதான் நடந்தாலும் கணினிகளைப்  பயன்படுத்துவது, வடிவமைப்பது, இயக்குவது மனிதர்களாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக  வழக்கமான தொழில்களின் தகவல் திரட்டல், அலசுதல், பழைய கருவிகளை இயக்குதல்,  புதிய கண்டுபிடிப்புகளுக்கு உயிர் கொடுத்தல் என்று கணினிகள்  பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் மென்பொருட்கள் எனப்படும் கணினியின்  உயிர்ப்பொருட்கள் பயன்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய மாற்றங்களில் பெரும் பகுதி  அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம  ஊரில் ரயில்வே துறையில் பயண முன்பதிவு, வங்கிகளில் கணினி மயமாக்கம், தொலை  தொடர்பு நிறுவனங்களில் கணினி மயமாக்கம் என்று இருப்பது போல ஒவ்வொரு  துறையிலும் கணினிகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்ட முன்னேறிய  நாடுகளில்தான் மென்பொருள் தேவை பெரிய அளவில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;மருத்துவர்  ஒருவர் தான் பார்த்த நோயாளியைப் பற்றிய விபரங்களைச் சேமிக்க கணினிகள்  பயன்படுத்தப் படுகின்றன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தொழில் நிறுவனங்கள் தமது வாங்கல்,  விற்றல், சரக்கு கையிருப்பு, ஊழியர்களை கையாளுதல் போன்றவற்றுக்குக் கணினிப்  பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;புதிது புதிதாகக்  கண்டுபிடிப்புகள் தோன்றி அவற்றை இயக்க மென்பொருட்கள் தேவைப் படுகின்றன.&lt;/li&gt;&lt;/ul&gt;நாம்  மென்பொருள் துறையில் வல்லரசு, இந்தியாவை நம்பித்தான் மேலை நாடுகள்  இயங்குகின்றன, இந்தியா ஒளிருகிறது என்று பேசிக் கொள்வதில் முற்றிலும் உண்மை  இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மென் பொருள் பயன்படுத்துவது, அதன் மூலம் வாழ்க்கைத் தரம்  உயர்வது, புதிய கண்டுபிடிப்புகள் நடப்பது எல்லாம் வேறு இடங்களில்தான்.  அதனால் அங்கு இருக்கும் வல்லுநர்கள் என்ன மென்பொருள் தேவை, அது எப்படி  வடிவமைக்கப்பட வேண்டும், அதற்கு என்ன செலவு செய்யலாம் என்று திட்டமிட்டு  அதை உருவாக்கும், பராமரிக்கும் பணியை நம் பக்கம் தள்ளி விடுகிறார்கள்.  அதைத்தான் நமது இளைஞர்கள் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நமது  பணிக்கு ஆண்டுக்கு 50,000 கோடி வருமானம் கிடைக்கிறது என்றால் இந்தப்  பணியைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு அதை விட இரண்டு மடங்காவது நன்மை  கிடைக்கும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் என்பது ஒரு வீடு கட்டவது போல என்று  வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு வசிக்க வீடு வேண்டும். அந்தக்  குடும்பத்தில் எத்தனை பேர், யார் யார் என்ன செய்கிறார்கள், எவ்வளவு பெரிதாக  இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று அலசி ஆராய்வது &lt;span style="font-weight: bold;"&gt;முதல் படி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக இந்தத்  தேவையை எப்படி செயல் படுத்த முடியும் என்று படம் வரைவது, தொழில் நுட்பச்  சாத்தியங்கள், செலவுகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் ஒன்றை  உருவாக்குவது &lt;span style="font-weight: bold;"&gt;இரண்டாவது படி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை  வாடிக்கையாளர் ஏற்றுக் கொண்டால், திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது  என்று நடைமுறை வேலைகளைப் பார்ப்பது &lt;span style="font-weight: bold;"&gt;மூன்றாவது  படி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றாவது படி வேலைகளைத்தான் வெளிநாடுகளுக்கு  மென்பொருள் சேவையை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் செய்கின்றன. ஜாவா,  டாட் நெட் என்ற படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்தால் செய்யும் பணி  கட்டிடம் கட்டும் வேலையில் செங்கல் அடுக்குவது, சாந்து குழைப்பது போன்ற  வேலைகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படியில் உருவாக்கிய மென்பொருளைப் பராமரித்தல்,  பயன்படுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தித்தல், பயனர் புதிதாகக்  கேட்கும் மேம்பாடுகளை உருவாக்குதல் என்று முடிவில்லாமல் பணிகள் உள்ளன.  வீட்டை தினமும் கூட்டிப் பெருக்க வைக்க நேரமும், ஆட்களும் இல்லாத நாடுகள்  தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் சாத்தியங்களால் அந்த வேலைகளை  வெளிநாடுகளில் செய்து வாங்கிக் கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை வாய்ப்பு  என்று பரவலாகக் கிடைப்பது மேலே விளக்கியது போன்ற குறைந்த மதிப்பிலான  பணிகள்தாம். அதனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. மென்பொருள்  துறை இந்தியாவில் வளர்ந்ததால் பல்லாயிரக் கணக்கான பேருக்கு முன்பு  நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அந்தப் பணம்  வரியாக அரசாங்கத்துக்குப் போய் நலப் பணிகளில் பயன்படுகிறது. மென்பொருள்  துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்களை தளைக்கின்றன. தொழில் வாய்ப்புகள்  பெருகுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவை எல்லாவற்றையும் விடப் பல மடங்கு  மதிப்புள்ள சாத்தியங்கள் மென்பொருள் துறையில் உள்ளன. கணினிகளை நம் ஊர்  பணிகளுக்கு செயல்படுத்தும் பெரும் பணி காத்திருக்கிறது. அதைச் செய்ய  பெருமளவிலான முயற்சிகள் நடப்பதில்லை. பெரிய நிறுவனங்கள் கூட அமெரிக்க  ஐரோப்பிய பணிகளை மட்டுமே எடுப்பது என்று கொள்கை முடிவுடன் இயங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை  வாய்ப்பு என்று சொன்னால், அத்தகைய நிறுவனங்களில் திறமையான, படித்த,  பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைக்குப் பஞ்சமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெரும்  புதையல் காத்திருப்பது உள்ளூர் பொருளாதாரத்தில். பேருந்தில் போகும் போது  சீட்டு கொடுத்த பிறகு ஒரு சின்ன அட்டையில் கணக்குகளை எழுதிக் கொள்கிறார்  நடத்துனர், பெங்களூரூவில் இருப்பது போல ஒரு குட்டிக் கணினியைக் கையில்  வைத்துக் கொண்டு, அதில் விபரங்களை ஒத்தி சீட்டு அச்செடுத்துக் கொடுத்தால்  விபரங்கள் தானாகவே பதிவாகி பணி முடிந்ததும் மையக் கணினியில் ஒப்படைத்து  விடலாம். நடத்துனரின் பணி பல மடங்கு எளிதாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த தடத்தில்  எந்த நேரத்தில் எந்த பருவத்தில் கூட்டம் அதிகமாக வருகிறது என்று ஆராய்ந்து  பார்க்க, அதிக முயற்சி இல்லாமல், கணினியில் பதிக்கப்பட்ட விபரங்களைப்  பயன்படுத்தி அறிக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு சில நிமிடங்கள்தான்  பிடிக்கும். அதைப் பொறுத்து முடிவுகளை எடுத்து பயணிகளுக்கு சேவையை  மேம்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளைச் செய்ய போதுமான  பணியாளர்கள் கிடைக்காததால் அவை இந்தியா போன்ற நாடுகளில் செய்து  பெறப்படுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8314740751655102287?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8314740751655102287/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_509.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8314740751655102287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8314740751655102287'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_509.html' title='மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் - சில  எண்ணங்கள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8633719784782060292</id><published>2010-08-13T00:52:00.000+05:30</published><updated>2010-08-13T01:09:39.661+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><title type='text'>காலக்கண்ணாடி</title><content type='html'>2008&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;தமிழகத்தில் மின்னணு கருவிகள் (electronic appliances)  வாங்கினால் தமிழிலேயே நம் மக்களுக்கு எளிதாகப் புரியும் இடைமுகத்துடன்  (interface) கிடைக்கின்றன.&lt;/li&gt;&lt;li&gt;கணினியில் பயன்படுத்தத் தேவைப்படும்  மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கூட பயன்படுத்தும்  வகையில் கிடைக்கின்றன.&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் மாணவர் எவரும் ஆங்கில அறிவுக்  குறைவால் வாய்ப்பை இழக்கும் நிலை மாற ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;2010&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;தமிழில்  அறிவுக் கருவூலங்கள் (encyclopedia) பெருகி, யாரும் தமிழ் வழியே உலகின்  அறிவுச் செல்வங்களை அணுகலாம் என்ற நிலைமை.&lt;/li&gt;&lt;li&gt;தமிழக அரசுப் பணிகள்  யாவும் தமிழிலேயே நடைபெறுகின்றன. தகவல் இணைப்புகளால் அரசு அலுவல்களில் கால  தாமதம், ஊழல் புரிவதற்கான வாய்ப்புகள் ஒழிந்து போகின்றன.&lt;/li&gt;&lt;li&gt;கடலுக்குப்  போகும் மீனவர்களும், பயிர் போடும் விவசாயிகளும் தமக்கு வேண்டிய  விபரங்களைத் திரட்டவும், தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தைப்  பயன்படுத்துகின்றனர்.&lt;/li&gt;&lt;li&gt;வீட்டு செலவுக் கணக்குக்கும், கடைகளில்  விற்பனைக் கணக்கும், செய்தித்தாள் போடுபவரின் கணக்கும், பால் கணக்கும்  கணினிகளின் மூலம் செய்து கொள்ள முடிகிறது.&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் மருத்தவர்களும்,  தமிழ் பொறியாளர்களும், தமிழ் வணிகர்களும், வழக்கறிஞர்களும் தமது  ஆவணங்களையும் (documents), குறிப்புகளையும் (records) முழுமையாகப் பதிவு  செய்து தரமான சேவை வழங்க முடிகிறது.&lt;/li&gt;&lt;li&gt;படித்த இளைஞர்கள் யாவருக்கும்  நமது சமூகத்திலேயே உலகத் தரத்திலான வேலை வாய்ப்புகளும், ஊதியமும்  கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;2020&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஆப்பிளின் iPod போல,  மைக்ரோசாப்டின் விண்டோசு போல், லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகையே  மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு (inventions) தமிழகம் ஊற்றுக்  கண்ணாக விளங்குகிறது.&lt;/li&gt;&lt;li&gt;மரபணு ஆராய்ச்சிகள், இயற்பியலின் முன்னணி  பணிகள் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் தமிழிலேயே நடைபெறுகிறது.&lt;/li&gt;&lt;li&gt;உயர்தர  திரைப்படங்கள், உலகே வியக்கும் கலைப் படைப்புகள் தமிழகத்தில் உருவாகின்றன.&lt;/li&gt;&lt;li&gt;தரமான  சாலைகள், உயர்வான பொதுச் சேவைகள், எல்லோருக்கும் மருத்துவ வசதி,  இயலாதவருக்கு சமூக ஆதரவு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுள்ள சமூகமாக  தமிழகம் உலகுக்கே வழி காட்டுகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;span style="font-size:180%;"&gt;இதெல்லாம்  நடக்க முடியுமா?&lt;br /&gt;&lt;/span&gt;முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;யார்  செய்வார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;நாம் எல்லோரும் சேர்ந்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;எப்படி?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8633719784782060292?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8633719784782060292/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/1_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8633719784782060292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8633719784782060292'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/1_12.html' title='காலக்கண்ணாடி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-2926830561165908722</id><published>2010-08-13T00:46:00.000+05:30</published><updated>2010-08-13T00:47:37.467+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்</title><content type='html'>வளர்தொழில் என்ற தொழில் பத்திரிகைக்கு அனுப்பிய கட்டுரை&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்  தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில்  தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள்,  தொழில்களுக்கான தொலைதூரச் சேவைகள் போன்ற துறைகள் பெருநகரங்களில் தளைத்து  வளர்ந்துள்ளன. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளுக்கு தமது  சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள், நம் ஊரின் ஆயிரக்கணக்கான இளம் பொறியியல்  பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தி, குறைந்த செலவில் தரமான சேவைகளை வெளி நாட்டு  நிறுவனங்களுக்கு அளிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி  மதிப்பில் அன்னியச் செலவாணி ஆண்டு தோறும் கிடைக்கின்றது. ஆங்கிலத்தில்  சரளமாக பேசும் திறமையோ கணினித் துறையில் வல்லமையோ உள்ள இளம்  பட்டதாரிகளுக்குத் தொடக்கத்திலேயே பத்தாயிரத்துக்கு மேல் சம்பளம்  கொடுக்கும் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம்  எல்லோருக்கும் தெரிந்ததே! நாளிதழ்களிலும், தொழில் பத்திரிகைகளிலும் இது  பற்றிய கட்டுரைகள், புள்ளி விபரங்கள், செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க  ஐரோப்பியத் தொடர்புகள் இல்லாமல், ஆனால் தொழில் துறையில் திறமையுடைய தொழில்  முனைவோருக்கு இந்தத் துறையில் என்ன வாய்ப்புகள் உள்ளன? ஆங்கிலத்தில்  சரளமாகப் பேசத் தெரியாத, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் படித்த  திறமையான பட்டதாரிகளுக்கும் மேற்சொன்ன தொழில் நுட்ப வளர்ச்சியில் பங்கு  குறைவாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஊர் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, நம் ஊர்த்  தொழில்களுக்கு உதவுமாறு தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன  வாய்ப்புகள் உள்ளன, அவற்றை எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில்  மென்பொருள் சேவைகளுக்கான இலக்குச் சந்தைகள் சில:&lt;br /&gt;1. மத்திய மாநில  அரசுகளின் கணினி மூலம் அரசாளும் திட்டங்களுக்கான மென் பொருட்கள்.&lt;br /&gt;2.  பெரிய தொழில் நிறுவனங்களில் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, அலசல் மற்றும்  தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.&lt;br /&gt;3. பள்ளி கல்லூரிகளில் மாணவர்  சேர்க்கை, தேர்வுகள், கட்டணங்கள், பாடத்திட்டங்கள் பற்றிய தகவல்களை  கையாளும் மென்பொருட்கள்.&lt;br /&gt;4. ஆலயங்கள், மருத்துவமனைகள், தனி  மருத்துவர்கள், கட்டிடம் கட்டித் தருபவர்கள் போன்ற சேவைத் துறைகளுக்கான  மென்பொருட்கள்.&lt;br /&gt;5.  சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்கு மற்றும்  கடிதப் போக்குவரத்து நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான  மென்பொருட்கள்.&lt;br /&gt;6.  மளிகைக் கடை, மருந்துக் கடை, துணிக்கடை, காய்கறிக்  கடைகளுக்கான மென்பொருட்கள்.&lt;br /&gt;7. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாலான   தோல் துறை, பிளாஸ்டிக் பொருட்கள் துறை, இயந்திரப் பாகங்கள் துறை, வாகனப்  பாகங்கள் துறை போன்றவற்றில் தகவல் கையாளுதல் மற்றும் துறை தழுவிய தகவல்  பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை யாரும் மென்பொருட்கள்  செய்யவில்லையா? ஏன் அவை பிரபலமாகவில்லை? பெரிய பல்பொருள் அங்காடிகளிலும்,  வங்கிகளிலும், ரயில்வேயிலும், சில மருந்துக் கடைகளிலும், மென்பொருட்கள்  பயன்படுவதைப் பார்த்திருக்கிறோம். இவை யாவும் பெரிய நிறுவனங்களைச் சார்ந்து  மேற்கத்திய மேலாண்மை முறைகளைப் பின்பற்றுகின்றன. உண்மையிலேயே உள்நாட்டுத்  தொழில்களின் மென்பொருள் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குப் பல  காரணங்கள் உள்ளன:&lt;br /&gt;&lt;br /&gt;1. பயன்பாட்டு மொழி&lt;br /&gt;இப்போது கிடைக்கும்  பெரும்பாலான மென்பொருட்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அவற்றில் சில தமிழில்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலேயே சிந்தித்து தமிழ் மொழி பேசுபவர்  பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்ட மென் பொருட்கள் விரல் விட்டு எண்ணும்  அளவிலேயே உள்ளன.&lt;br /&gt;2. மென்பொருள் வடிவமைப்பு&lt;br /&gt;ஏற்கனவே சொன்ன மாதிரி  சந்தையில் கிடைக்கும் அனைத்து மென்பொருட்களும் மேல்நாட்டு பழக்கங்களுக்கு  ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவை. நமது பழக்கத்துக்கு ஏற்றவாறு, நமது  புரிதலுக்குச் சரியான வண்ணம் மென்பொருட்கள் கிடைக்காதது ஒரு குறையாகவே  உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. விலை&lt;br /&gt;மென்பொருட்கள் மற்றும் கணினிகளின் விலை  அமெரிக்கப் பொருளாதரத்துக்கு ஏற்றவாறே உள்ளன. ஒரு கணினியில் பயன்படுத்த  ஆறாயிரம் ரூபாய் என்று தொடங்கும் விலைப் பட்டியல்கள் பல லட்சம் ரூபாய்  விலைக்குக் கூட விற்கப்படுகின்றன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குக்  கட்டுப்படியாகும் விலையில் மென்பொருட்கள் கிடைக்காததும் மென்பொருள்  பயன்பாடு பரவலாகாமல் இருக்க ஒரு காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. உரிமக்  கட்டுப்பாடுகள்&lt;br /&gt;வாங்கிய மென்பொருளை மற்றொரு கணினியில் நகல் செய்யக்  கூடாது, அதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது, பழுது நீக்க வசதியாக  மூலநிரல் கொடுக்க மாட்டோம், புதிய வசதிகளைச் செய்து கொள்ள  மூல நிரல்  கொடுக்க மாட்டோம் என்று மென்பொருள் விற்பனையாளர்கள் ஏராளமான கட்டுப்பாடுகள்  விதிப்பதால், கணினியாக்கத்தின் பலன்களை நம் தொழில்கள் அறுவடை செய்ய  முடியாமல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;5. துறை சார் நுணுக்கங்கள் இல்லாமை&lt;br /&gt;மருந்துக்  கடையில் சரக்குக் கையாளப் பயன்படும் மென்பொருள் மளிகைக்கடையில் அப்படியேப்  பயன்படுத்த முடியாது. மளிகைத் துறையில் பல்லாண்டு செயல் முறை அனுபவம் உள்ள  ஒருவர்தான் அந்தத் துறைக்குத் தேவையான நுணுக்கங்களை மென்பொருளில் வடிவமைக்க  முடியும். கணினித் துறையில் மட்டுமே தேர்ந்த கணினி வல்லுநர்கள் செய்யும்  மென்பொருட்கள் செயல்படுத்தப்பட முடியாமல் போய் விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்  குறைகளை எல்லாம் களைந்து குறைந்த விலையில், தமிழில், நமக்குப் வசதியான  வடிவமைப்பில், பயன்படுத்துபவருக்கு எல்லா உரிமைகளையும் அளித்து துறை  சார்ந்த நெளிவுசுளிவுகளையும் உள்ளடக்கி மென்பொருள் செய்து விற்று லாபம்  ஈட்ட முடியுமா? இத்தகையத் தொழிலில் வேலை வாய்ப்புகளைப் பெருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கு  விபரங்களைக் கையாளும்  மென்பொருள் விற்பனையைப் பார்ப்போம். நம் ஊரில்  சரக்குக் கையாளும் பொதுப் பழக்கங்களையும், கணக்கியல் விதிகளையும் நன்கு  தெரிந்த ஒருவர், அனைத்துக்கும் பொருந்தும் வண்ணம் ஒரு மென்பொருள் வரைவு  ஆவணத்தை உருவாக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை அறிவு சார் சொத்து என்று பூட்டி  வைக்காமல், வெவ்வேறு துறைகளில் (மளிகை, காய்கறி, மருந்த்து வியாபாரம்)  அனுபவம் நிறைந்தவர்களுக்கு குறைந்த விலையில் முழு உரிமைகளுடன் பயன்படுத்த  விற்கிறார். அவர்கள் தமது துறைக்குத் தேவையான நெளிவுசுளுவுகளைச் சேர்த்து  ஒரு மென்பொருளை உருவாக்கி, அந்தத் துறையில் மூல நிரலுடன் விற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு  கடையிலும் அவர்களுக்குத் தேவைப்படும் மாறுதல்களை செய்தல், கடைப்  பணியாளர்களுக்கு மென்பொருளைப் பயன்படுத்தப் பயிற்சி அளித்தல்  போன்றவற்றிற்குச்  சேவை அடிப்படையில் தனிப்பயனாக்கத்துக்கு கட்டணம்  வசூலித்து செய்து கொடுக்க ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் சிறு நிறுவனங்கள்  உருவாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்குறி எனப்படும் யூனிகோடு எழுத்துருக்களைப்  பயன்படுத்தி எல்லா மென்பொருட்களும் தமிழிலேயே செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச்  சேவைகளை அளிக்க பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. கணினிகள் அவற்றில் வேலை  செய்ய கணினிப் பட்டதாரிகள் இரண்டையும் சேர்த்து சேவையை வழங்க ஆரம்பித்து  விடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-2926830561165908722?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/2926830561165908722/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1307.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2926830561165908722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2926830561165908722'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1307.html' title='தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-2354833243133909464</id><published>2010-08-13T00:39:00.001+05:30</published><updated>2010-08-13T00:39:54.839+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் -  politics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><title type='text'>மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி</title><content type='html'>&lt;a href="http://www.leatherlink.net/lkalam-blog/?p=17"&gt;English Version&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை  லினக்சு பயனர் குழு என்ற மடற்குழு ஒன்று இயங்கி வருகிறது. "ILUG-C" &lt;ilugc@ae.iitm.ac.in&gt;  என்ற மின்னஞ்சலில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் குழுவில் நடக்கும்  மடற்பரிமாற்றங்கள் நமக்கும் வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;5 ஆண்டுகளுக்கு முன்பு  இந்த மடற்குழுவில் உரையாடல்கள்  கொஞ்சம் தூங்கி வடிந்து கொண்டு இருக்கும்.  எப்போதாவது வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு நான்கைந்து முறை  மடல்கள்பரிமாறிக் கொள்ளப்படும். மாதா மாதம் நேரடி சந்திப்பு ஏற்பாடு  செய்வார்கள். அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் சிலர்  ஆர்வமாகக் கலந்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக்  கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு மடற்குழுவில் ஒரு நாளைக்கு சராசரியாக  20முதல் 30 மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பல்வேறு கல்லூரி  மாணவர்கள் இறுதியாண்டு திட்டப்பணி, வேலை வாய்ப்புகள், தொழில் நுட்ப ஐயங்கள்  குறித்து கேள்விகள் கேட்க பதில் சொல்லவும் நிறைய பேர் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று  கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு தளங்கள் எல்ல இடங்களிலும்  லினக்சு, பிஎச்பி, மைஎஸ்கியூஎல் என்ற திறவூற்று மென்பொருட்கள் (open source  software) வளமையான பெயர்களாகிப் போய் விட்டன. இந்த நூற்றாண்டின்  ஆரம்பத்தில் கூட விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருந்த இவை மைய நிலைக்கு  வந்து விட்டதன் பின்னணி என்ன? என்னதான் நடந்தது? நடக்கிறது? இனிவரும்  ஆண்டுகளில் என்னென்ன மாறப் போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;'தனிமனிதர்களால் என்ன சாதிக்க முடியும்? பெரிய நிறுவனங்கள்,  அரசாங்கங்கள் திட்டமிட்டு செயல்படும் போது தனி மனிதர்கள் அவற்றை அப்படியே  ஏற்றுக் கொள்வதைத் தவிர என்ன செய்து விட முடியும்' என்று சலித்து விடாமல்  ஒரு தனிமனிதர் ஆரம்பித்த இயக்கத்தின் விளைவுதான் மென்பொருள் துறையில் நாம்  பார்க்கும் இந்தப் புரட்சி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில், ஒருவர் கற்றுக் கொண்டதை,  ஒருவர் உருவாக்கியதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டால், இரண்டு பேருக்கும்  நன்மை. அறிவுச் செல்வம் மட்டும் பகிர்ந்து கொள்வதால் குறைவதில்லை. இரண்டு  பேர் தத்தமது கருத்துக்களை, ஆக்கங்களை பகிர்ந்து கொண்டால் இரண்டு  பேருக்கும் இரண்டும் கிடைத்திருக்கும். புதிய கருத்துக்களை பெற்றவர் அதன்  அடிப்படையில் சிந்தித்து அடுத்தடுத்த மேம்பாடுகளை ஏற்படுத்த வாய்ப்புகள்  ஏற்படும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பல  நூற்றாண்டுகளாக அறிவியலில் முன்னேற்றங்கள் அப்படித்தான் ஏற்பட்டு வந்தன.  ஒரு அறிவியலாளர் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை அலசி ஆராய்ந்து மற்றவர்கள்  ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு அடுத்து வருபவர் அந்த ஆய்வின் முடிவுகளை  அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த மேம்பாடுகளை முயற்சிக்க முடியும்.  ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளை மூடி வைத்துக்  கொண்டால் கடந்து நான்கு நூற்றாண்டுகளின் அறிவியல் முன்னேற்றம்  சாத்தியமாகியிருக்காது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கணினிகளின்  தோற்றத்துடன் கணினிகளை இயக்கும் மென்பொருள் துறையும் உருவானது. மென்பொருள்  நிரல் எழுதுவது மனிதர் படித்துப் புரிந்து கொள்ள முடியும் மொழியில், a  முதல் z வரையிலான எழுத்துக்கள், 0 முதல் 9 வரையிலான எண்கள், சில  குறியீடுகளைப் பயன்படுத்தி நடக்கிறது. C, C++, Java, C# என்று பல கணினி  மொழிகளிலும் நிரலாளர் எழுதும் செயலிகளின் அடிப்படை வடிவம் source code  அல்லது மூலநிரல் எனப்படும் இந்த உரை வடிவம்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கணினியில் இயக்கும் முன்பு இந்த மூலநிரலை கணினி  புரிந்து கொள்ளும் இரும மொழிக்கு மாற்றி ஒரு binary  அல்லது இருமம்  உருவாக்க வேண்டும். இந்த இரும வடிவக் கோப்பில் இருக்கும் கட்டளைகளை கணினி  மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் படித்துப் புரிந்து கொள்ள  முடியாத ஒன்று இரும வடிவக் கோப்பு. செயலியில் ஏதாவது மாற்றம் அல்லது பிழை  திருத்தம் செய்ய வேண்டுமானால் மூலநிரல் கோப்பில் மாற்றங்களை செய்து  மீண்டும் தொகுத்து (compile) இரும வடிவ கோப்பை உருவாக்கி பயனருக்குக்  கொடுக்க வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நிரல்  எழுதும் மென்பொருள் நிரலாளருக்கும் செயலியைப் பயன்படுத்தும் பயனருக்கும்  நடுவில் இடைத்தரகராக ஒரு வணிக துறை உருவாக்கும் முயற்சி 1970களின்  இறுதியில் ஆரம்பித்து 1980களில் பெருமளவு வெற்றி பெற்று விட்டிருந்தது.  நிரலாளரிடமிருந்து மூலநிரலை எடுத்து, அதன் இரும வடிவை மட்டும் பயனருக்கு  விற்கும் வணிக முறை நடைமுறைக்கு வந்தது. பயனர் கிடைத்த இருமத்தை இயக்கிப்  பயன்படுத்தலாம், ஏதாவது மாற்றம் அல்லது திருத்தம் தேவைப்பட்டால் அவரால்  எதுவும் செய்ய முடியாது. மூலநிரலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  நிறுவனம் மனம் வைத்தால் ஒழிய இவரது கதை கந்தல்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்  பின்னணியில், வணிக நிறுவனங்களின் கிடுக்கிப்பிடியில் சிறைபட்டுக் கிடந்த  மென்பொருள் நிரல்களை விடுதலை செய்ய ஆரம்பித்த இயக்கம்தான் திறவூற்று  மென்பொருள் இயக்கமும் அதன் விளைவான லினக்சு இயங்குதளம் சார்ந்த  மென்பொருள்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://stallman.org/"&gt;ரிச்சர்ட்  ஸ்டால்மேன்&lt;/a&gt; என்பவர் 1980களில் அமெரிக்காவின் எம்ஐடி கல்லூரியில்  மென்பொருள் நிரலாளராக (software programmer) பணியாற்றி வந்தார். மேலே சொன்ன  மென்பொருள் வணிகமயமாக்கலை அவர் தீவிரமாக எதிர்த்தார். அந்தக் காலத்தில்  அடித்து வந்த அந்த ஆழிப்பேரலையில் அவரது குரல் எடுபடாமல் போய் விட்டது.  ஆனால் அதற்காக ஓய்ந்து நின்று விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1983ல்  70களில் பெரிதும்  பயன்பட்டு வந்த யுனிக்சு இயங்குதளத்துக்கு  முற்றிலும் திறவூற்று முறையில்  ஒரு மாற்று இயங்குதளத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து GNU எனப்படும்  குனு திட்டப்பணியை ஆரம்பித்தார், 1985ல் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Richard_Stallman"&gt;Free Software  Foundation&lt;/a&gt; (பரிநிரல் அறக்கட்டளை) என்ற நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'மென்பொருளை  விடுதலை செய்வோம்' என்ற போர்க் குரலுடன் கடந்த 25 ஆண்டுகளாக தனது  கொள்கையில் உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது நாம்  பார்க்கும் திறவூற்று மென்பொருள் துறையின் அடித்தளத்தை ஏற்படுத்தி அதன்  மூளையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட் ஸ்டால்மேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2.  GNU GPL என்ற உரிம ஆவணத்தின்படி தனது மென்பொருள் ஆக்கங்களை வெளியிட்டதோடு  மற்றவர்களையும் அதே உரிமத்தைப் பயன்படுத்தும் படி பிரச்சாரம் செய்கிறார்  ஸ்டால்மேன். இந்த உரிமத்தின் கீழ் கிடைக்கும் மென்பொருட்கள் இரும வடிவக்  கோப்பாக மட்டுமில்லாமல் கூடவே மூல நிரல் கோப்பும் சேர்த்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்குபவர்  அதை எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், தனக்குத் தேவையான  படி, பிடித்தபடி மூலநிரலை மாற்றி செயலி உருவாக்கிக் கொள்ளலாம்,  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது விலைக்குக் கூட விற்கலாம். ஒரே  ஒரு நிபந்தனை: அடுத்தவர்களுக்கு இந்த மென்பொருளைக் கொடுக்கும் போதும்  தனக்குக் கிடைத்த இந்த எல்லா உரிமைகளையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.   1991ல் அப்போது 32 வயதான பின்லாந்து மென்பொருள் வல்லுனர் &lt;a href="http://www.linux.org/info/linus.html"&gt;லினஸ் டோர்வால்ட்ஸ்&lt;/a&gt;  என்பவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில்  படித்து வந்தார். தனக்குப் புதிதாகக் கிடைத்த இன்டெல் 386 IBM பயனர்  கணினியை இயக்குவதற்காக அவர் எழுதிப் பார்த்த இயங்குதளத்துக்கு செல்லமாக  வைத்த பெயர் லினக்சு. அப்படி எழுதிய இயங்குதளத்தின் மூலநிரலை பூட்டி  வைக்காமல் இணையத்தில் எல்லோரும் தகவிறக்கி பயன்படுத்தும் வண்ணம் வெளியிடும்  போடும் பரிநிரல் அறக்கட்டளையின் GPL உரிமத்தின் கீழ் வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை  யார் வேண்டுமானாலும் தகவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம், நகல் செய்து  நண்பர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம், தமக்குத் தேவையான அல்லது விருப்பமான  மாற்றங்களை செய்து பயன்படுத்தலாம், அல்லது மற்றவர்களுக்கு வினியோகிக்கலாம்.  தமக்குக் கிடைத்த உரிமைகளை மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி வினியோகிக்க  வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனை. &lt;br /&gt;&lt;br /&gt;1991 ஆகஸ்டு 25ல்  இதைக்குறித்து அவர் அனுப்பிய அறிவிப்பிற்குப் பிறகு மென்பொருள் துறையின்  தலைவிதி மொத்தமாகவே திருப்பிப் போடப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அன்று  முதல் இப்போது வரை லினக்சு இயங்குதளத்தின் &lt;a href="http://kernel.org/"&gt;kernel&lt;/a&gt;  உருவாக்கத்தை வழிநடத்தி வருகிறார் லினஸ் தோர்வால்ட்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இந்த  வரிசையில் அடுத்துக் குறிப்படப் பட வேண்டியது &lt;a href="http://www.redhat.com/"&gt;ரெட்ஹாட்&lt;/a&gt; என்னும் நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;லினக்சு  இயங்குதள kernel உடன், பரிநிரல் அறக்கட்டளையின் நிரல் தொகுப்புகளையும்,  மென்பொருள் கருவிகளையும் பொதிந்து பயனர்க்கு எளிதாக பயன்படும் வண்ணம்  கொடுப்பவர்கள் லினக்சு தொகுப்பாளர்கள் (Linux distributions). மேலே சொன்ன  எல்லா மென்பொருள் நிரலிகளின் உரிமத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் இதைச்  செய்யலாம். இன்றைக்கு &lt;a href="http://distrowatch.org/"&gt;நூற்றுக்கணக்கான  அத்தகைய தொகுப்புகள்&lt;/a&gt; கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லினக்சை வணிக ரீதியாக  வெற்றிகரமாக நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு பெரு வெற்றி  பெற்றவர்களில் முன்னோடி ரெட்ஹாட் நிறுவனம். 1994ல் ரெட்ஹாட் 1.0 என்று  ஆரம்பித்த அவர்களது சேவை 15 ஆண்டுகளில் வேர் விட்டு தளைத்து வளர்ந்து கடந்த  ஆண்டில் &lt;a href="http://masivakumar.blogspot.com/2009/09/blog-post_19.html"&gt;2000  கோடி ரூபாய்க்கும் அதிகம்&lt;/a&gt; வருமானம் பார்த்த தொழிலாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5.  லினக்சு முதலான திறவூற்று மென்பொருள்கள் தளைத்து வளர்வதற்கு செழிப்பான  சூழலை உருவாக்கித் தந்தது இணையம். ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலே  இணையத்தின் மூலம் கூட்டாகப் பணியாற்றுவதுதான் திறவூற்று மென்பொருட்களின்  வளர்ச்சிக்கு பணிமுறை. திறவூற்று மென்பொருளை பயன்படுத்த அதில் தமது  வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த  இணையத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sourceforge.net/"&gt;மூலநிரல் பட்டறை&lt;/a&gt; என்று பொருள்படும்  இந்த இணையத் தளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான திறவூற்று மென்பொருள்  திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் மென்பொருள் நிரலாளர்கள்  பதிவு செய்துள்ளார்கள்.&lt;br /&gt;கூட்டாகச் சேர்ந்து மென்பொருள் உருவாக்கத்  தேவைப்படும் கருவிகளான மூலநிரல் மேலாண்மை, மடற்குழு, இணையத் தளத்துக்கான  கட்டமைப்பு போன்றவற்றை இலவசமாக வழங்குகிறது sourceforge.net&lt;br /&gt;&lt;br /&gt;திறவூற்று  மென்பொருள் உலகத்தில் என்ன நடக்கிறது, இன்றைய சேதி என்ன, அதனால் என்ன  விளைவுகள் ஏற்படும் என்று அலசி ஆராய்ந்து விவாதிப்பதற்காக உருவான தளம் &lt;a href="http://slashdot.org/"&gt;இது&lt;/a&gt;. 1997ல் ராப் மால்டா என்ற அமெரிக்க  மாணவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில் சூடான சுவையான கருத்துச் செறிந்த  விவாதங்களை படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய &lt;a href="http://www.ilugc.org.in/"&gt;லினக்சு  பயனர் குழு&lt;/a&gt;வின் சென்னை பிரிவு.&lt;br /&gt;&lt;br /&gt;5. 1998 ஜனவரியில்  மைக்ரோசாப்டின் போட்டியால் மோசமாக பாதிக்கப்பட்ட நெட்ஸ்கேப் நிறுவனம்  வையவிரிவுவலையை சாதித்துக் காட்டிய தனது நெட்ஸ்கேப் உலாவியின் மூலநிரலை  திறவூற்றாக வெளியிட்டது. அந்த சாம்பலிலிருந்து உருவான மோசில்லா திட்டமும்  அதன் குழந்தையான பயர்பாக்சு உலாவியும் திறவூற்று மென்பொருள் இயக்கத்தின்  முன்னணி செயலிகளாக விளங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;6. 2001ம் ஆண்டில் ஐபிஎம்  நிறுவனம் திறவூற்று மென்பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக ஒரு ஆண்டில் 1  பில்லியன் டாலர் (நாலாயிரம் கோடி ரூபாய்) செலவழிப்பதாக அறிவித்து செய்து  காட்டியது. சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்பி என்று மென்பொருள் துறையின்  பெருந்தலைகளும் ஒவ்வொருவராக தமது திறவூற்று திட்டங்களை உருவாக்கி  செயல்படுத்த வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;7. இப்போது திறவூற்று மென்பொருளாக  என்னென்ன கிடைக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இயங்குதளங்கள் - லினக்சு, ஓப்பன்  சோலாரிசு, பிஎஸ்டி பதிப்புகள் (Linux, Open Solaris, BSD variants)&lt;/li&gt;&lt;li&gt;அலுவலக  கருவிகள் - ஓப்பன் ஆபிசு, அபிவேர்டு, Kஆபிசு (Open Office, Abiword,  KOffice)&lt;/li&gt;&lt;li&gt;உலாவிகள் - மோசில்லா பயர்பாக்சு, கூகுள் குரோம் (Mozilla  Firefox, Google Chrome)&lt;/li&gt;&lt;li&gt;தரவுத்தளங்கள் - போஸ்ப்கிரெஸ்கியூஎல்,  மைஎஸ்கியூஎல் (PostgreSQL, MySQL, SQLite)&lt;/li&gt;&lt;li&gt;இணைய வழங்கி - அப்பச்சே  (apache httpd0&lt;/li&gt;&lt;li&gt;படங்கள் வரைய - ஜிம்ப் (GIMP)&lt;/li&gt;&lt;/ul&gt;8. இன்னும்  நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செயலிகள் திறவூற்று முறையில்  உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படவும், தொடர்ந்து மேம்படுத்தப்படவும்  செய்யப்படுகின்றன. அப்படி என்னென்ன கிடைக்கின்றன என்பதற்கு சிரமப்பட்டுத்  தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏதாவது ஒரு லினக்சு பொதிக் குவியலின்  அடர்தகடு ஒன்றை வாங்கி கணினியில் நிறுவிக் கொண்டால் போதும்&lt;br /&gt;&lt;br /&gt;லினக்சு  பொதிதொகுப்புகள் (Linux Distributions)&lt;br /&gt;1. Fedora Linux (RedHad)&lt;br /&gt;2.  Debian&lt;br /&gt;3. Open SuSe (Novell Suse)&lt;br /&gt;4. Ubuntu (Debian based)&lt;br /&gt;5.  Slackware&lt;br /&gt;6. Mandriva&lt;br /&gt;7. PCLinux OS&lt;br /&gt;8. CentOS&lt;br /&gt;இன்னும் பல.&lt;br /&gt;&lt;br /&gt;9.  தமிழும் திறவூற்று மென்பொருட்களும்&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கிலும் உள்ள பல  நாடுகளையும் சேர்ந்த தன்னார்வலர்களால் இயக்கப்படும் திறவூற்று  மென்பொருட்களில் பன்மொழி வசதிகள் இயல்பாகவே செய்யப்பட்டன. லினக்சின் மேசை  சூழலான &lt;a href="http://l10n.kde.org/"&gt;கேடிஈ&lt;/a&gt;  நூற்றுக்கும் மேற்பட்ட  மொழிகளில் கிடைக்கிறது. தமிழ் மொழி 1990களின் இறுதியிலேயே  அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வெளியாலும் எல்லா லினக்சு தொகுப்பு  சேவைகளிலும் செயல்படுத்தப்படும்படியாக கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கிலும்  பரவியிருக்கும் ஈழம், தமிழ்நாடு, சிங்கப்பூர் முதலான பகுதிகளைச் சார்ந்த  தமிழர்களின் பணிக்கொடைகளால் திறவூற்று மென்பொருட்களில் தமிழ்மொழியும்  தனக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10. கட்டமைப்புகள் (சாலைகள்,  துறைமுகங்கள், ரயில்பாதைகள்) பொதுச்சொத்தாக இருக்கும் போது, தனிமனிதர்கள்  அவற்றைப் பயன்படுத்தி சமூகத்துக்குப் பலனளிக்கும் வணிகமுயற்சிகளை மேற்கொள்ள  முடியும். கட்டமைப்புகளையே கட்டிப் போட்டு விடக் கூடாது என்ற உயரிய  நோக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் புரட்சி தமிழ்நாட்டு  மாணவர்களுக்கிடையேயும் இன்னும் பரவி வளமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்  என்று நம்பிக்கையுடன் முன்னுரைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/File:Rms_ifi_large.jpg&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/File:Linus_Torvalds.jpeg&lt;/ilugc@ae.iitm.ac.in&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-2354833243133909464?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/2354833243133909464/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1239.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2354833243133909464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2354833243133909464'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1239.html' title='மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-717282695036871562</id><published>2010-08-13T00:37:00.000+05:30</published><updated>2010-08-13T00:38:17.622+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் -  politics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><title type='text'>மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம் ? - 2</title><content type='html'>மைக்ரோசாப்டு யாஹூவை வாங்க முயற்சிப்பதை விட, SAP வாங்க முயற்சி செய்யலாம்  என்று ஒரு கட்டுரை குறித்து ஸ்லாஷ் டாட்டில் விவாதம். 'கூகிள்  மைக்ரோசாப்டுக்கு போட்டியே இல்லை. கூகிளின் பயன்பாடுகள் பெரிய  நிறுவனங்களுக்குள் நுழையவே இல்லை. நிறுவன சந்தையில் மைக்ரோசாப்டின் பிடி  இன்னும் உறுதியாக SAP உதவியாக இருக்கும்' என்று கருத்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1990களின்  ஆரம்பத்தில் மைக்ரோசாப்டு இன்றைய கூகிள் போலவும், ஐபிஎம் இன்றைய  மைக்ரோசாப்டு போலவும் இருந்தன. மைக்ரோசாப்டுக்கு நிறுவனங்களுக்குள் பிடி  கிடையாது. அவர்கள் தமது தொழிலை வளர்த்தது தனி பயனர்களுக்கு இயங்கு தளமும்,  அலுவலக பயன்பாடுகளையும் விற்பதன் மூலம்தான். அப்படி மனங்களைப் பிடித்து  அதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கான சந்தையில் நுழைந்து 1990களின் இறுதி  ஆண்டுகளில் அந்தப் பிடியை இறுக்கிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'கூகிளிடம் இணைய  தேடு வசதியைத் தவிர பெரிதாக எதுவுமில்லை' என்கிறார்கள்.  'கூகிள்  பயன்பாடுகள் என்று இணையம் சார்ந்த பயன்பாடுகள் எதுவும் பெரிய நிறுவனங்களில்  பயன்படுத்தப்படுவதில்லை' என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கூகிள் பயன்பாடுகள்  மூலம் தமது மின்னஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இரண்டு  நிறுவனங்கள் எனக்கே தெரியும். புதிதாக இணைய மின்னஞ்சல் ஆரம்பிப்பவர்களுக்கு  ஜிமெயில்தான் இயல்பாகக் கிடைக்கிறது. வீட்டில் அப்பாவுக்கு இணைய இணைப்பு  வந்ததும், கணினி சேவை அளிப்பவர் ஒரு ஜிமெயில் கணக்குதான் ஆரம்பித்துக்  கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜிமெயிலில் ஒரு இணைப்பு வந்தால், அதை 'கூகிள்  ஆவணங்கள் பயன்பாட்டில் திறக்கவா' என்று கேட்கிறது. இன்றைக்கு அந்தப்  பயன்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லா விட்டாலும், ஒரு நாளைக்கு ஒரு மேம்பாடு  என்று நகர்ந்து கொண்டே இருந்தால் ஒவ்வொருவாராக பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும். ஒரு நல்ல நாளில் அந்த எண்ணிக்கை தேவையான அளவைத்  தாண்டி கிரிடிகல் மாஸ் பெற்று விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மைக்ரோசாப்டு மேலாளர்கள்  உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்படியான ஒரு நிலவரத்தின் மூலம் பலன்  பெற்று வளர்ந்தவர்கள். இது போன்ற நடைமுறைகளை நன்றாகவே அடையாளம் கண்டு கொள்ள  முடியும். கூகிள் அப்படி வளர்ந்து விடக் கூடாதே என்றுதான்  முயற்சிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனச் சந்தை தனிநபர் சந்தைக்கு சில ஆண்டுகள்  பின்தங்கி வரும். நிறுவனங்களில் பணி புரிபவர்கள் முடிவெடுப்பவர்கள்  எல்லோருமே முதலில் தனிநபர்கள்தான். அவர்களின் மனதைக் கவர்ந்து விட்டால்,  இன்று இல்லா விட்டால் ஒரு நாள் நிறுவனத்தின் முடிவுகள் நமக்குச் சாதகமாகத்  திரும்பி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் மைக்ரோசாப்டின் வெற்றிப் பாதை, அதில்  கூகிள் இப்போது நடை போடுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-717282695036871562?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/717282695036871562/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/2_8532.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/717282695036871562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/717282695036871562'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/2_8532.html' title='மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம் ? - 2'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8395244130193277465</id><published>2010-08-13T00:33:00.002+05:30</published><updated>2010-08-13T00:35:16.402+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லினக்ஸ் - linux'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><title type='text'>மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம்?</title><content type='html'>மைக்ரோசாப்டு - யாஹூ பற்றிய செய்தி அலசல்களை மேலும் படித்துக்  கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கோணத்தில் பார்த்தாலும் மைக்ரோசாப்டின்  கழுத்தில் கல்லைக் கட்டி தண்ணீரில் நீந்த விடுவது போலத்தான் படுகிறது.  கல்லும், ஆளும் சேர்ந்து மூழ்குவதுதான் நடக்கும். மைக்ரோசாப்டு அப்படி  மூழ்கிப் போகும் நேரத்தை இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்துக்  கொண்டிருந்தாலும். யாஹூ என்ற நிறுவனமும் சேர்ந்து சீரழிவதுதான் வருத்தமாக  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செலவு இல்லா விட்டால் வேறு ஏதாவது செய்து  மைக்ரோசாப்டு தனக்குத் தானே குழி பறித்தலை வெற்றிகரமாகச் செய்து விடும்  என்றுதான் தோன்றுகிறது. பில்கேட்ஸ் இருந்த வரை நிலவிய நடைமுறை  புத்திசாலித்தனம் பால்மரின் கீழ் முற்றிலும் மறைந்து விட்டது. அல்லது  இப்படிப்பட்ட சூழல்கள் தோன்றும் என்பதை உணர்ந்துதான் பில்கேட்ஸ்  பாராசூட்டுடன் குதித்து விட்டாரோ? மைக்கேல் டெல் நிறுவனத்தை விட்டு விலகி  சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப வந்தது போல இவரும் மைக்ரோசாப்டை  காப்பாற்றப் போவதாக ஓரிரு ஆண்டுகளில் திரும்பவும் பொறுப்பேற்றுக்  கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்ரோசாப்டு மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை  என்று ஆறேழு ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறேன். புதிய கணினி வாங்கினால்  இயங்குதளம் இல்லாமலேயே வாங்குவது, மென்பொருள் பயன்பாடுகள் அனைத்துமே திறமூல  மென்பொருடகள் மூலம் பயன்படுத்துவது. நிறுவனத்திலும் முற்றிலும்  மைக்ரோசாப்டு அல்லாத பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்துவது என்று செய்ய  முடிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;2000, 2001 ஆண்டுகள் மைக்ரோசாப்டின் உச்சக் கட்ட பருவம்.  அப்போது மைக்ரோசாப்டு மென்பொருளை புறக்கணிப்பது பைத்தியக்காரத்தனம் என்று  பலர் பேசிக் கொண்டார்கள். விபி மூலம் மென்பொருள் செய்வதுதான்  புத்திசாலித்தனம், இணைய உலாவியை இடைமுகமாக வைத்து எப்படி நிறுவனத்தில்  மென்பொருள் பயன்படுத்த முடியும் என்று பல கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து  ஆண்டுகளின் தெளிவுகள் நான் சேர்ந்து கொண்ட தரப்பிற்கு சாதகமாகவே ஏற்பட்டன.  இயங்கு தளங்களில் லினக்சு, வலை உலாவிகளில் ஃபயர்பாக்சு, பயன்பாடுகளில்  இணையம் மூலம் வழங்கப்படும் கூகிள், ஜிமெயில், யாஹூவின் சேவைகள் என்று மிகச்  சாதகமான மாற்றங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்ரோசாப்டு இணைய உலகை கண்டு கொள்ளாமல் விட்ட  ஆரம்ப காலங்களுக்குப் பரிகாரமாக ஹாட்மெயில் நிறுவனத்தை வாங்கிக்  கொண்டார்கள். அத்தோடு ஹாட் மெயில் கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தி  விட்டேன். அவர்களது சேவை போகப் போக நலிந்து கொண்டே போய் ஜிமெயிலும்  யாஹூவும் பிரபலமாகிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;2002ல் டாட் நெட் என்று  பின்னொட்டுடன் பல சேவைகள், மைக்ரோசாப்டு பாஸ்போர்ட் என்று ஒரு சேவை,  விண்டோஸ் லைவ் என்ற அண்மைய முயற்சி என்று பணத்தையும் முயற்சிகளையும் அள்ளி  இறைத்து அறிமுகப்படுத்தியவை எதுவும் எதிர்பார்த்தபடி கூகிள், யாஹூவை  எதிர்கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்டு முற்றுரிமை  ஆதாயங்களினால் சேர்ந்து விட்ட பல்லாயிரம் கோடி டாலர்கள் கைவசம் இருந்தது  கரைந்து கொண்டே போகிறது. இப்போது யாஹூவை வாங்குவதோடு அந்தப் பணம் முழுவதும்  தீர்ந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த ஹாட்மெயிலை  வாங்கி சரிவர பயன்படுத்தத் தெரியாமல் அதன் வாடிக்கையாளர்களை இழந்து விட்ட  மைக்ரோசாப்டு யாஹூவை வாங்குவதன் மூலம் எப்படி தம்மை மாற்றிக் கொள்ளப்  போகிறார்கள்? இயங்கு தளத்தையும் அலுவலக மென்பொருட்களையும் விற்று  சம்பாதிக்க வேண்டும் என்ற தொழில் முறையிலிருந்து இன்னும் மாறவில்லை அந்த  நிறுவனம். இணைய வழிச் சேவை என்பதற்கு மாறுபட்ட மனநிலையும் குறிக்கோள்களும்  இருக்க வேண்டும். அது அவ்வளவு பெரிய நிறுவனத்திடம் இருப்பதாகத்  தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விண்டோசு எக்ஸ்பியிக்குப் பிறகு ஆரம்பித்த சரிவின்  வேகம் இப்போது அதிகரித்திருக்கிறது. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று  கையில் சேர்த்து வைத்துக் கொண்ட வளங்களைப் பயன்படுத்தி கட்டுகளை அறுத்துக்  கொள்ள முயற்சிக்கிறார்கள். அடிப்படையில் பெருமளவு மாற்றங்களை  ஏற்படுத்தினால் ஒழிய, தலைமைப் பொறுப்பில் இருக்கும் குழுவை ஒட்டுமொத்தமாக  மாற்றினால் ஒழிய மைக்ரோசாப்டு இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமல் போய்  விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயங்குதளம் மற்றும் அலுவலக மென்பொருள் சந்தைகளில்  மைக்ரோசாப்டின் தொடர்ந்த வருமானங்கள் மேலே சொன்ன மாற்றங்களை செய்ய  முடியாமல் ஆக்கி விடும். ஒவ்வொரு காலாண்டிலும் நல்ல ஆதாயம் காட்ட முடியும்  வரை பங்குதாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அந்த  ஆதாயங்களின் அடிப்படை 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிக்கத்தின் தொடர்ச்சி, அந்த  ஆதிக்கம் சிறிது சிறிதாக அரிபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவு  அடித்தளம் அரித்து விட்ட பிறகு ஒரு சில வாரங்களிலேயே வேர்கள் அரிக்கப்பட்ட  மரம் போல சரிந்து போகும் போதுதான் விழித்துக் கொள்வார்கள். அதற்குள் காலம்  கடந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8395244130193277465?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8395244130193277465/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6997.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8395244130193277465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8395244130193277465'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6997.html' title='மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம்?'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-5814158232480008229</id><published>2010-08-13T00:33:00.001+05:30</published><updated>2010-08-13T01:11:24.515+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லினக்ஸ் - linux'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ழகணினி - zhakanini'/><title type='text'>தமிழ் லினக்சு</title><content type='html'>&lt;a href="http://groups.yahoo.com/group/tamilinix/"&gt;  tamilinix@yahoogroups.com&lt;/a&gt; என்ற குழுமத்தில் 2001ம் ஆண்டு முதல்  சேர்ந்திருந்தேன். நான் உள்ளே வரும் போது &lt;a href="http://www.kde.org/"&gt;கேடீயீ  &lt;/a&gt;மொழிபெயர்ப்பை ஆரம்பித்திருந்த சிவகுமார் சண்முகசுந்தரம், கோமதி  சண்முகசுந்தரம் பணியை துரையப்பா வசீகரனிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள். &lt;a href="http://www.gnome.org/"&gt;ஜினோம் &lt;/a&gt;மொழிபெயர்ப்புக்கு தினேஷ் நடராஜா  பொறுப்பேற்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;D சிவராஜ், M K சரவணன், அப்போது  டோக்கியோவில் இருந்து பங்கு கொண்ட V வெங்கட் போன்றோர் ஆரம்ப கால வழிகாட்டலை  செய்து கொண்டிருந்தார்கள். டிஸ்கி எழுத்துருக்களில் எப்படி தமிழ்  இடைமுகத்தை உருவாக்குவது என்ற பயனர் கையேடு எல்லாம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்ஹாட்  அல்லது சுசே லினக்சை நிறுவி, கேடீயி பயன்டுத்தினால் தமிழ் இடைமுகத்தை  அமைத்துக் கொள்ளும் வசதி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் நடராஜா தமிழில் எழுதத்  தேவையான கருவியை உருவாக்கி தமிழ் விசைப்பலகை என்று பின்னால் பெயர்  சூட்டினார். வெங்கட் 'பெங்குயினுக்கு தமிழ் கற்றுக் கொடுப்போம்' என்று  எல்லோரையும் மொழிபெயர்ப்பு வேலைக்கு அழைத்து கட்டுரை எழுதினார்.  தமிழ்லினக்சு என்று வலைத்தளத்தையும் நடத்தி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டி மோதி,  தமிழ் இடைமுகத்தை ரெட்ஹாட் - கேடியி 2.1 நிறுவலின் மூலம், வசீகரன் இன்னும்  பல நண்பர்களின் உதவியின் மூலம் கணினியில் பார்க்க முடிந்தது. 'இது எல்லாம்  தன்னார்வலர்களால் செய்யப்பட்டவை, நாம் கூடக் கலந்து கொள்ளலாம்' என்று  தெரிந்ததும், வசீகரனைத் தொடர்பு கொண்டு மொழிபெயர்க்கக் கோப்புகளை கேட்டு  வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வெளிநாடுகளில் உட்கார்ந்து கொண்டு நூறு  நூறு சொற்களாக மொழிபெயர்த்தே இவ்வளவு செய்ய முடிகையில், தமிழகத்தின்  கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் பெருவாரியாக ஈடுபட்டால் தமிழில் ஒரு  முழுமையான இயங்குதளமே உருவாகி விடலாமே, ஏன் யாரும் செய்ய மாட்டேன்  என்கிறார்கள் என்று குடைந்து கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2001ன் இறுதியில்  சீனாவை விட்டு விட்ட சென்னை திரும்பினேன். என்னுடைய மடிக்கணினியில் தமிழ்  இடைமுகத்தை வைத்துக் கொண்டு சந்திப்பவர்களிடம் எல்லாம் காட்டி அவர்களது  ஆச்சரியத்தைத் தூண்டி விட முயற்சி செய்தேன். பலர் சேர்ந்து முயன்றால் வேலை  சீக்கிரமாக முடியுமே என்று ஒரு நப்பாசை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-5814158232480008229?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/5814158232480008229/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/6.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5814158232480008229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5814158232480008229'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/6.html' title='தமிழ் லினக்சு'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-5409809937620454518</id><published>2010-08-13T00:31:00.000+05:30</published><updated>2010-08-13T01:12:56.639+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபயர்ஃபாக்சு - firefox'/><title type='text'>தமிழில் மோசில்லா</title><content type='html'>மோசில்லாவும் அதன் செல்லப் பிள்ளை ஃபயர்ஃபாக்சும் இன்று பரவலாக தெரிந்துள்ள  மென்பொருட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று  முதலில் முயற்சி எடுத்து ஒரு குழுவைச் சேர்த்து இன்று வரை தொடர்ந்து  பங்களித்து வருபவர் முகுந்தராஜ். எ-கலப்பை உருவாக்கிய அதே முகுந்தராஜ்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்புகள்  குழுவின் மூலம் எனக்கு அவரைத் தெரியும். 2001ல் அவர் கோலாலம்பூரில் தங்கி  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவரை முதலில் சந்திக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அப்போது லினக்சை தனது மடிக்கணினியில் நிறுவிக் கொண்ட அவர் இன்று  பரிநிரல் உலகில் முழு நேரப் பணியாற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபயர்ஃபாக்சின் தமிழ்  இடைமுகம் லினக்சில் மட்டுமின்றி விண்டோசு கணினிகளிலும் பயன்பட்டு  வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thamizha.com/"&gt;தமிழா &lt;/a&gt;குழுவில்  இணைந்து ஃபயர்ஃபாக்ஸ் மொழிபெயர்ப்பில் பங்கேற்க விரும்புபவர்கள் அதன்  இணையத் தளத்தில் பதிவு செய்து முகுந்தை தொடர்பு கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முகுந்தின் செய்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தமிழா அமைப்பு செய்யும் மொழிபெயர்ப்புகள்  அனைத்தும் தமிழா மொழிபெயர்ப்பு பகுதியில் திறந்த நிலையில் தான் உள்ளன.  பார்க்க: &lt;/span&gt;&lt;a style="color: rgb(153, 0, 0);" href="http://translation.thamizha.com/" target="_blank" onclick="return  top.js.OpenExtLink(window,event,this)"&gt;http://translation.thamizha.com&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; அங்கு இருக்கும் கோப்புகளைத் தான் நாங்கள அவ்வப்போது  அந்தந்த மொழிபெயர்ப்பு தளங்களுக்கு அனுப்பிவைக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பயர்பாக்ஸ் மொழிபெயர்ப்பைத்தான் இன்னும்  மொசில்லாத் தளத்தில் அனுப்ப முடியாமல் இருக்கிறோம். இதற்கு மொசில்லாவின்  பாலிசிகள் மற்றும் ஏற்கனவே தமிழ்மொழிக்காக cvs access வாங்கிய ஒருவர்  காணாமல் போனதும் காரணம். அதற்கான முயற்சியிலும் இருக்கிறேன். விரைவில்  பயர்பாக்ஸும் வலைப்பக்கத்தில் ஏறிவிடும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;யாரேனும் மொழிபெயர்ப்பு செய்யவிழைந்தால்  அவர்களை &lt;/span&gt;&lt;a style="color: rgb(153, 0, 0);" href="http://translation.thamizha.com/" target="_blank" onclick="return  top.js.OpenExtLink(window,event,this)"&gt;http://translation.thamizha.com&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிவிட்டு,  எனக்குத் தனப்பட்ட முறையிலோ அல்லது தமிழாவில் கட்டற்றதமிழ்கணிமைக் குழுவில்  ஒரு மடல் அனுப்பச் சொல்லுங்கள். &lt;/span&gt;&lt;a style="color: rgb(153, 0, 0);" href="http://lists.thamizha.com/mailman/listinfo/freetamilcomputing_lists.thamizha.com" target="_blank" onclick="return top.js.OpenExtLink(window,event,this)"&gt;http://lists.thamizha.com&lt;wbr&gt;/mailman/listinfo/freetamilcomp&lt;wbr&gt;uting_lists.thamizha.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;[தமிழா டெவலப்பர் யாகூ குழுவை தற்போது  freetamilcomputing என்று பெயர்மாற்றி தமிழா சேவையகத்திலேயே மெயில்மேன்  மென்பொருள் உதிவியுடன் இயக்கவருகிறோம். நீங்களும் freetamilcomputing  குழுவில் இணையும் மாறு கேட்டுக்கொள்கிறேன்] &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆன்லைனாக மொழிபெயர்ப்பு செய்ய  முடியாதவர்களும், தேவையான po கோப்புகளை &lt;/span&gt;&lt;a style="color: rgb(153, 0, 0);" href="http://translation.thamizha.com/" target="_blank" onclick="return top.js.OpenExtLink(window,event,this)"&gt;http://translation.thamizha.com&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  தளத்திலிருந்து இறக்கு  மொழிபெயர்த்துவிட்டு கோப்புகளை அனுப்பிவைக்கலாம். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-5409809937620454518?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/5409809937620454518/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/5.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5409809937620454518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/5409809937620454518'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/5.html' title='தமிழில் மோசில்லா'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-2174884683007237463</id><published>2010-08-13T00:30:00.000+05:30</published><updated>2010-08-13T01:13:39.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லினக்ஸ் - linux'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் - tamil'/><title type='text'>லினக்சு தமிழாக்கம்</title><content type='html'>&lt;ul&gt;&lt;li&gt;நான் லினக்சு பயன்படுத்துவதில்லையே!&lt;/li&gt;&lt;li&gt;எனக்கு தொழில் நுட்பம்  தெரியாதே!&lt;/li&gt;&lt;li&gt;இதற்கு சிறப்புக் கருவிகள் தேவைப்படுமோ?&lt;/li&gt;&lt;li&gt;பிற  வேலைகளுக்கிடையே நேரம் இருக்காதே!&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;ஒருங்குறி (unicode)  எழுத்துருக்கள் நிறுவப்பட்டு, தமிழில் தட்டச்சிட முடியும் கணினி  பயன்படுத்துபவர் யாரும் இந்தப் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள்  விருப்பப்படி வசதிப் படி, வாரத்துக்கு ஒரு மணி நேரம் செலவளித்தால் கூட  போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குப் பிடித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு  மின்னஞ்சல் அனுப்பி ஆர்வத்தைத் தெரிவித்தால், ஒரு உரைக்கோப்பு (text file)  அனுப்பி வைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை &lt;a href="http://www.poedit.org/"&gt;poedit  &lt;/a&gt;என்ற உரைத் தொகுப்பியைப் (text editor) பயன்படுத்தி விண்டோசு  கணினிகளிலும், &lt;a href="http://kbabel.kde.org/"&gt;KBabel&lt;/a&gt; என்ற  மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி லினக்சு கணினிகளிலும் மொழி  பெயர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாளரத்தின் மேற்பகுதியில் ஆங்கில சொல் வரும், கீழ்  பகுதியில் தமிழ்ச் சொல்லை உள்ளிட்டால் வேலை முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல  ஒவ்வொரு கோப்பிலும் நூற்றுக் கணக்கான சொற்றொடர்கள் இருக்கலாம்.  முடிந்தவற்றை  மொழி மாற்றி கோப்பை சேமித்து ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி  விட்டால்&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;உங்கள் பங்களிப்பு ஆரம்பித்து விட்டது&lt;/li&gt;&lt;li&gt;உங்களால்  மொழி மாற்றம் செய்யப்பட்ட சொற்கள் பல்லாயிரக் கணக்கான கணினிகளுக்குப்  போய்ச் சேர்ந்து பயன்படுத்தப்படும்.&lt;/li&gt;&lt;li&gt;மொழிபெயர்த்தவர்கள் பட்டியலில்  உங்கள் பெயரும் சேர்ந்து கொள்ளும்.&lt;/li&gt;&lt;li&gt;சில கோடி தமிழர்களுக்கு கணினி  உலகிற்கான பலகணியைத் திறக்கும்முயற்சியில் உங்கள் கையும் சேர்ந்து விட்டது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;லினக்சு  கணினி பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் உங்கள் கைவண்ணத்தை நீங்களே  பயன்படுத்தி மகிழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரைத் தொடர்பு கொள்வது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-2174884683007237463?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/2174884683007237463/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/4_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2174884683007237463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/2174884683007237463'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/4_12.html' title='லினக்சு தமிழாக்கம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-206065426998733957</id><published>2010-08-13T00:29:00.000+05:30</published><updated>2010-08-13T01:14:19.526+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லினக்ஸ் - linux'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் - tamil'/><title type='text'>தமிழ்க் கணிமை - நிலைமை</title><content type='html'>சொன்னது போல பல முயற்சிகள் நடந்து வந்தாலும் கணினிகளும், அவற்றின் மூலம்  கிடைக்கப் பெறும் இணைய உறவுகளும் பெரும்பான்மை தமிழருக்கு எட்டாக்  கனிகளாகவே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலம் தெரிந்த படித்த ஒருவர் கணினி  வாங்கி, தனது தமிழ் பற்றைக் காட்ட, தமிழ் தாகத்தைத் தணித்துக் கொள்ள  எழுத்துருக்களையும் (fonts), உள்ளீட்டு கருவிகளையும் (input tools),  இடைமுகங்களையும் (interfaces) தனது கருவியில் நிறுவிக் கொண்டு மகிழ்வதற்கு  இதுவரை செய்த தன்னார்வலர் பணிகள் வழி வகுத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில  புலமை இல்லாத தமிழ மட்டுமே பேச, எழுத, படிக்க முடியும் ஒருவர் தனது  தொழிலுக்காக, வணிகத்துக்காக, பிற பணிகளுக்காக கணினி வாங்கத் துணியும்  அளவுக்குக் கருவிகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்குப் போய் பத்தாயிரம் ரூபாய்  கொடுத்து கணினி வாங்கினால்&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;நமக்குப் புரிந்த மொழியில்  படிக்கலாம்&lt;/li&gt;&lt;li&gt;கருவிகளை இயக்கிப் பாட்டுக் கேட்கலாம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இணையத்தில்  இணைந்து படம் பார்க்கலாம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;உலகின் மூலைகளில் எல்லாம் உள்ள  தமிழ் மக்களுடன் கருத்துப் பரிமாறலாம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பொருளாதாரப்  பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;என்று வருவதற்கு இன்னும் கொஞ்சம்  வேலை மீதியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;அப்படி ஒரு பொருள் கடைகளில் கிடைத்தால்  இன்றைக்கு பரவலாக செல் பேசிகள் பயன்படுத்தப்படுவது போலக் கணினிகளும்  வாங்கப்படும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. பயன்படுத்த தோதுவாக, அதனால்  பலன் விளைவதாக, அதனால் பிள்ளைகளுக்கு முன்னேற வழி உள்ளது என்று இருந்தால்  பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் கணினி வாங்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு என்ன  செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;மேசை இடைமுகங்கள் &lt;a href="http://www.kde.org/"&gt;கேடீயி,&lt;/a&gt; &lt;a href="http://www.gnome.org/"&gt;ஜினோம்,  &lt;/a&gt;&lt;a href="http://www.mozilla.org/"&gt;வலை உலாவி மோசில்லா,&lt;/a&gt; அலுவலக  மென்பொருள் &lt;a href="http://openoffice.org/"&gt;ஓப்பன் ஆபிசு,&lt;/a&gt; லினக்சு  பொதிகள் &lt;a href="http://www.redhat.com/fedora"&gt;ஃபெடோரா, &lt;/a&gt;&lt;a href="http://www.novell.com/linux/"&gt;சுசே,&lt;/a&gt; &lt;a href="http://www.ubuntu.com/"&gt;உபுண்டு &lt;/a&gt;போன்றவற்றின் இடைமுகங்களை  தமிழுக்கு மாற்ற தொடர்ந்து பணி நடக்க வேண்டும்.&lt;br /&gt;ஏற்கனவே தேவையான திட்ட  அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில தன்னார்வலர்களால் அவர்களால் முடிந்த வேலை  நடந்து வருகிறது. இன்னும் பல கைகள் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கணினி  பயன்படுத்துவது, அதன் பயன்பாடுகள் குறித்த தரமான, எளிதாகப் புரியும் வண்ணம்  கையேடுகள், உதவிக் குறிப்புகள், புத்தகங்கள் மாணவர்களுக்குப் பாடப்  புத்தகமாக இல்லாமல், பயனருக்கு என்று தமிழில் எழுதப்பட வேண்டும்.&lt;br /&gt;நல்ல  எழுதும் திறமை படைத்தவர்கள், தொழில் நுட்பப் புலமையும் சேர்ந்தவர்கள்  மட்டுமே செய்ய முடிகிற வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இப்படி மொழிபெயர்க்கப்பட்டு  கிடைக்கும் லினக்சு பொதிகளைக் கணினியில் நிறுவி பரவலாக விற்பனை செய்து,  விற்பனைக்குப் பிறகான சேவை வழங்க தொழில் முனைவர்கள். கச்சிதமான  திட்டமிடலும், திறமான மேலாண்டமை திறமையும் கொண்டவர்களால் மட்டுமே முடிவது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;எனக்கு  விருப்பம் இருக்கிறது. எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-206065426998733957?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/206065426998733957/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/3_8796.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/206065426998733957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/206065426998733957'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/3_8796.html' title='தமிழ்க் கணிமை - நிலைமை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-1024767263284696129</id><published>2010-08-13T00:27:00.000+05:30</published><updated>2010-08-13T01:15:25.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிநிரல் - FOSS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>தமிழ்க் கணிமை - சாத்தியங்கள்</title><content type='html'>கடைக்குப் போய்க் கணினி (computer) வாங்க வேண்டும். பையன் படிப்பதற்கு  கணினி வாங்கிக் கொடுத்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறலாம்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;அம்மாவும்,  அப்பாவும் செய்யும் வேலைக்குக் கணினி பயன்படுமா?&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;மென்பொருள்  நிறுவனத்தில் சேர்ந்து கணினியில் அமர்ந்து, இணையத்தில் இணைந்து தமிழில்  வலைப்பதிவுகள் போடுகிறோம்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;கடலில் மீன் பிடிக்கப் போகும்  தமிழகக் கடலோர மீனவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உதவிகள் பெற  முடியுமா?&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;பயணத்துக்கு, பணிக்குத் தேவையான விபரங்களை  கூகிளாண்டவர் துணையுடன் தேடிப் பிடித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பயிரிடும்  விவசாயி ஒருவர் இணையத்தை (internet) அணுகி தனக்குத் தேவையான தகவல்களைப்  பெற முடியுமா?&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;கணினியைப் பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க  வேண்டும் என்ற தேவை தமிழர்களில் பெரும்பாலானோரை நவீன முன்னேற்றங்களின்  சாத்தியங்களிலிருந்து ஒதுக்கி விட்டிருக்கிறது. வேறு காரணங்களும்  இருந்தாலும், மொழி புரியாமல் இருப்பது முதன்மை தடையாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது  சமூகத்தின் சிறுபான்மையினர் மட்டுமே குழாய் சட்டை போட்டுக் கொண்டு,  குளிரூட்டப்பட்ட அறைகளில், அமெரிக்கர்களுக்காக உருவாக்கப்பட்ட  மென்பொருட்களைப் (software) பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலை மாறி, ஆறு  கோடி தமிழர்களில் விருப்பம் உள்ள யாரும் எளிதாக தகவல் தொழில் நுட்பக்  கருவிகளைப் பயன்படுத்தும் நிலைமை உருவாக வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான விதை பல  ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. இன்றைக்கு உலகின் எந்த சமூகமும் தனது  மொழியில், தமது சூழலுக்கு பொருத்தமான வகையில் கணினி இடைமுகம் (user  interface) உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன.  அவற்றை  எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரிநிரல் (&lt;a href="http://www.freesoftware.org/"&gt;Free Software&lt;/a&gt;) முறையில் கடந்த  இருபது ஆணடுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு வரும் பல மென்பொருட்களை நமது  மொழிக்கு மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பு பல ஆண்டுகளாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1990களின்  பிற்பகுதிகளில் ஆரம்பித்து பல நாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்களின்  (volunteers)  முயற்சியால்&lt;a href="http://i18n.kde.org/"&gt; கேடீயீ,&lt;/a&gt; &lt;a href="http://www.gnome.org/i18n/"&gt;ஜினோம்,&lt;/a&gt; &lt;a href="http://ta.openoffice.org/"&gt;ஓப்பன் ஆபிசு,&lt;/a&gt; &lt;a href="http://www.thamizha.com/"&gt;மோசில்லா ஃபயர்ஃபாக்சு &lt;/a&gt;போன்ற  மென்பொருள் பயன்பாடுகளைத் (software applications) தமிழில் மொழி  பெயர்க்கும் வேலை நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முயற்சிகளால் இன்றைக்கு  வெளிவரும் &lt;a href="http://distrowatch.com/"&gt;லினக்சு பொதிகளில்&lt;/a&gt;  எல்லாம் (Linux Distributions) தமிழ் இடைமுகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு  தமிழ் பெயர்களில், தலைப்புகளில் பயன்பாடுகளை ஓட்டிக் கொள்ள முடிகிறது.  தமிழ் தட்டச்சுக் கருவிகளின் மூலம் தமிழில் எழுதவும் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,  இன்னும் வெகு தூரம் போக வேண்டியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-1024767263284696129?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/1024767263284696129/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/2_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1024767263284696129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/1024767263284696129'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/2_12.html' title='தமிழ்க் கணிமை - சாத்தியங்கள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-8175920755315650012</id><published>2010-08-13T00:25:00.001+05:30</published><updated>2010-08-13T00:25:34.165+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்கணிமை - tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம் - internet'/><title type='text'>கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி</title><content type='html'>&lt;p style="margin-bottom: 0.49cm; font-weight: bold;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;ரவிசங்கர் மின்னஞ்சலில் அனுப்பிய அறிவிப்பு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0.49cm;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;உ  லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு &lt;/span&gt;- &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான &lt;/span&gt;"&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்&lt;/span&gt;" &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;என்ற போட்டியை நடத்துகிறது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு&lt;/span&gt;&lt;b&gt;: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;தமிழ் விக்கிப்பீடியா &lt;/span&gt;(  http://ta.wikipedia.org ) &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;என்பது இணையத்தில்  இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம்&lt;/span&gt;. &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;இத்திட்டத்துக்கு  ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் போட்டியைத் தமிழக அரசு நடத்துகிறது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;கலை&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;அறிவியல்&lt;/span&gt;,  &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;பொறியியல்&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;மருத்துவம்&lt;/span&gt;,  &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;விளையாட்டு&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;வேளாண்மை&lt;/span&gt;,  &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;சட்டம்&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;கல்வியியல்&lt;/span&gt;,  &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;இயக்குநர் மருத்துவம் &lt;/span&gt;(&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;பிசியோதெரப்பி&lt;/span&gt;), &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;சித்த  மருத்துவம்&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;பல் மருத்துவம்&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;செவிலியர்&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;கால்நடை  மருத்துவம்&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;பல தொழில்நுட்பப் பயிலகம் என  அனைத்துத் துறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டில் உள்ள அரசு&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;தனியார்&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;நிகர்நிலைப்  பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ&lt;/span&gt;, &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;மாணவியர்கள்  இப்போட்டியில் பங்கேற்கலாம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;விதிமுறைகள்&lt;/span&gt;&lt;b&gt;:  &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;தகவல் பக்கங்கள் ஆதாரங்களின்  அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய  வேண்டும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;தகவல் பக்கங்களை  ஒருங்குறி &lt;/span&gt;( Unicode ) &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;எழுத்துருவில்  தமிழில் எழுத வேண்டும்&lt;/span&gt;. &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;சொற்களின்  எண்ணிக்கை &lt;/span&gt;250 &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;முதல் &lt;/span&gt;500 &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;வரை அமைய வேண்டும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu  Sans;"&gt;தகவல் பக்கங்களை ஏப்ரல் &lt;/span&gt;30&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;ம்  தேதிக்குள் நிறைவு செய்து  &lt;/span&gt;http: / / tamilint2010.tn.gov.in   &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் தமிழ்  விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu  Sans;"&gt;பரிசுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;இப்போட்டியில்  வெல்லும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு  மின்னணுக் கருவிகள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;மேலும் விவரங்களுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;மேலும் விவரங்களுக்கு&lt;/span&gt;, http: / /  ta.wikipedia.org  &lt;span style="font-family:DejaVu Sans;"&gt;என்ற இணையதளத்தைப் பார்த்து  வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்&lt;/span&gt;.  &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-8175920755315650012?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/8175920755315650012/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_9639.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8175920755315650012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/8175920755315650012'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_9639.html' title='கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-3715662126387080557</id><published>2010-08-13T00:24:00.001+05:30</published><updated>2010-08-13T00:24:41.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லினக்ஸ் - linux'/><title type='text'>இரட்டை கணினி திரைகள்</title><content type='html'>1. பொதுவாக கணினியில் வேலை செய்யும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடுகளை  பயன்படுத்துகிறோம். இப்போது ஆங்கிலத்தில் நான் எழுதிய குறிப்புகளை  வைத்துக் கொண்டு தமிழில் இந்த இடுகையை எழுதுகிறேன். ஆங்கிலக் குறிப்புகளை  பார்த்துக் கொண்டே தமிழில் எழுதுவது வசதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினி திரை  பெரியதாக இருந்தால், இரண்டு பயன்பாட்டு சாளரங்களையும் அருகருகாக வைத்துக்  கொண்டு பயன்படுத்தலாம். பொதுவான 17", 15" திரைகளில்  இரண்டை நமது   கணினியுடன் இணைத்து பயன்படுத்துவது, மென்பொருள் உருவாக்குபவர்களின்  செயல்திறனை உயர்த்துகிறது என்று கண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில &lt;a href="http://en.wikipedia.org/wiki/Multi-monitor"&gt;விக்கிபீடியா  கட்டுரையிலிருந்து &lt;/a&gt; &lt;p&gt;“A multiple monitor setup increases the net  display area of a system and can be an inexpensive way of improving  computer usage.&lt;sup id="cite_ref-5" class="reference"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Multi-monitor#cite_note-5"&gt;&lt;span&gt;[&lt;/span&gt;6&lt;span&gt;]&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/sup&gt;  Resulting display area after upgrading to a multi-monitor configuration  is limited by the size, resolution and number of monitors.”&lt;/p&gt;2.  மடிக்கணினி ஒன்றுடன் வெளித்திரையை இணைத்தால், மடிக்கணினித் திரையில்  தெரியும் அதே பயன்பாடுதான் வெளித்திரையிலும் தெரியும். திரையில்  படக்காட்சிகள் காண்பிப்பதற்கு இந்த கொடாநிலை அமைப்பு தேவையான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  மேலே சொன்ன இரட்டை பயன்பாடு முறைக்கு, வேறு அமைப்பு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.  நான் இப்போது பயன்படுத்தி வரும் இயங்கு தளம் குபுண்டு 9.1 (Kubuntu). அதில்  இரட்டைத் திரைகளை வடிவமைப்பது எப்படி என்று இரண்டு நாளாக இணையத்தில் தேடி,  கடைசியில் எளிய சில மாற்றங்களில் வேலை ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://navetz.com/v/132/Simple-dual-monitor-setup-with-XrandR-in-Ubuntu-Linux"&gt;இந்த  சுட்டியில் இருக்கும் வழிகளைப் பின்பற்றி&lt;/a&gt; இரட்டைத் திரைகளை அமைத்துக்  கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. /etc/X11/xorg.conf கோப்பில்  Screen பிரிவில்  பின்வரும் வரிகளை சேர்க்கவும். (கோப்பை மாற்றும் முன்பு ஒரு நகல் எடுத்து  வைத்துக் கொண்டால் ஏதாவது தவறாகப் போனால், பழைய நிலைக்கு எளிதாக மாறிக்  கொள்ளலாம்) &lt;p&gt;&lt;em&gt;DefaultDepth    24&lt;br /&gt;SubSection “Display”&lt;br /&gt;Modes            “1680×1050″ “1280×800″&lt;br /&gt;Virtual          2048 768&lt;br /&gt;EndSubSection&lt;/em&gt;&lt;/p&gt;  &lt;p&gt;2. கன்சோல் பயன்பாட்டிலிருந்து கீழ்க் கண்ட கட்டளையை இயக்க  வேண்டும்xrandr –output LVDS –mode 1024×768 –output VGA-0 –mode 1024×768  –right-of LVDS&lt;/p&gt;&lt;em&gt;&lt;/em&gt; &lt;p&gt;LVDS மடிக்கணினித் திரை&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;VGA-0  வெளித் திரை&lt;/p&gt;&lt;p&gt;1024x768 என்பது திரையின் அளவு.&lt;br /&gt;&lt;/p&gt;இவை கணினிக்கு  கணினி மாறுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://manual.sidux.com/en/hw-dev-mon-en.htm"&gt;இந்தக் கையேட்டில்&lt;/a&gt;  முழு விபரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-3715662126387080557?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/3715662126387080557/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1915.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3715662126387080557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/3715662126387080557'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1915.html' title='இரட்டை கணினி திரைகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-6765209280554405873</id><published>2010-08-13T00:23:00.001+05:30</published><updated>2010-08-13T00:23:39.355+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம் - internet'/><title type='text'>கேட்டதைக் காட்டும் மந்திரக்கண்ணாடி</title><content type='html'>A. வைய விரிவு வலையில் எத்தனை வலைப்பக்கங்கள் இருக்கும்? 100 கோடி, 1000  கோடி, 10,000 கோடி?&lt;br /&gt;&lt;br /&gt;நெட்கிராஃப்டின் &lt;a href="http://news.netcraft.com/archives/2009/09/23/september_2009_web_server_survey.html"&gt;கணக்குப்பபடி&lt;/a&gt;  செப்டம்பர் 2009ல் இணையத்தில் 22 கோடி இணையத்தளங்கள் இருக்கின்றன. இந்த  அலசலின் படி (&lt;a href="http://www.boutell.com/newfaq/misc/sizeofweb.html"&gt;குத்துமதிப்பான  கணக்குத்தான்&lt;/a&gt;) ஒரு வலைத்தளத்தில் சராசரியாக 275 பக்கங்கள்  இருக்கின்றன. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் 2009ம் ஆண்டு செப்டம்பரில்  வையவிரிவு வலையில் சுமார் ஆறாயிரம் கோடி பக்கங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்கடலில்  மூழ்கி முத்தெடுப்பது போலத்தான் இந்த வலைப்பக்கங்களில் நீந்தி நமக்குத்  தேவையான தகவலைப் பெற்றுக் கொள்வது. தேடுபொறிகள் அந்த வேலையை மிகவும்  சுலபமாக்கியிருக்கின்றன. கூகுளிங் என்று வினைச் சொல்லாகி விட்ட கூகுளின்  தேடு சேவை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் என்ற நிறுவனம்  ஆரம்பிக்கப்பட்டதே வைய விரிவு வலை தோன்றி 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான். &lt;a href="http://en.wikipedia.org/wiki/Google"&gt;தேடுதல் சேவை அளிப்பதையே  முதன்மையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் கூகுள்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கூகுளில்  அப்படி என்ன சிறப்பு? அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த தேடுபொறிகளை  முந்தி முதலிடத்தை எப்படிப் பிடிக்க முடிந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;B. &lt;a href="http://www.yahoo.com/"&gt;யாஹூ&lt;/a&gt;, &lt;a href="http://www.altavista.com/"&gt;அல்டா விஸ்டா&lt;/a&gt; , &lt;a href="http://excite.com/"&gt;எக்சைட்&lt;/a&gt; போன்ற தேடு பொறிகள் அப்போது  முன்னணியில் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;யாஹூ இணையப் பக்கங்களை வகை பிரித்து  தேடுபவர்களுக்குத் தேவைப்படும்படி கொடுக்கலாம் என்னும் அணுகுமுறையை  வைத்திருந்தது. ஒரு இணையத் தளம் யாஹூவின் வகை தொகுப்பில் சேர வேண்டும்  என்று விண்ணப்பித்தால், யாஹூவின் ஊழியர்கள், அந்தத் தளத்தைப் பார்த்து அது  என்ன தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட வேண்டும் என்பதை உறுதிப் படுத்தி  சேர்த்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாஹூவில் போய் ஏதாவது சொல்லை தேடினால்,  முதலில் யாஹூவின் பட்டியல் அட்டவணையிலிருந்து சுட்டிகளைக் காண்பிப்பார்கள்.  'நீங்கள் தேடுவது இதில் இல்லை என்றால் இணையப் பக்கங்களை தேடிப்  பார்க்கவும்' என்று ஒரு தேர்வு இருக்கும். அதைக் கிளிக்கினால், இணையப்  பக்கங்கள் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. யாஹூவின்  அட்டவணையில் வகைப்படுத்தும் அணுகுமுறையில் தேடுபவர்களுக்கு பொருத்தமான,  தேவையான பக்கங்களைக் காண்பிப்பது சிறப்பாக இருந்தாலும், தலை தெறிக்கும்  வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த இணையப் பக்கங்கள் அனைத்தையும்  வகைப்படுத்துவது முடியாமல் போய் விட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அல்டாவிஸ்டா  போன்ற இணையப் பக்கங்களை தேடும் சேவை அளிப்பவர்கள், ஒரு பக்கத்தில்  குறிப்பிட்ட சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப்  பொறுத்து அந்த சொல்லைத் தேடுபவருக்கு காண்பிக்கும் வலைப்பக்கங்களை  வரிசைப்படுத்தியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வான் (crawler) எனப்படும் கணினி  பயன்பாடு இணையப் பக்கங்கள் ஒவ்வொன்றாகப் போய் அதன் உள்ளடக்கத்தையும், சொல்  அட்டவணையையும் குறித்துக் கொள்ளும். கோடிக் கணக்கான வலைப் பக்கங்களை அப்படி  அட்டவணைப் படுத்தி வைத்து விட்டால், ஒருவர் தேடும் போது, தேடும் சொல்  பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் பக்கங்களை காண்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது  பயன்பாடு இப்படி இருந்திருக்கலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;இணையப் பக்கம் :  http://masivakumar.blogspot.com/2009/10/blog-post_02.html&lt;br /&gt;சொல் :  வலைப்பதிவு&lt;br /&gt;எண்ணிக்கை : 3&lt;br /&gt;&lt;br /&gt;இணையப் பக்கம் :  http://masivakumar.blogspot.com/2009/10/blog-post_02.html&lt;br /&gt;சொல் : சாதி&lt;br /&gt;எண்ணிக்கை  : 12&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல கோடிக் கணக்கான தரவுகளை வைத்துக் கொண்டு  குறிப்பிட்ட சொல்லைத் தேடினால் அந்தச் சொல்லை பயன்படுத்தியிருக்கும்  எண்ணிக்கையை வைத்து தளங்களை வரிசைப்படுத்திக் காண்பிக்கும் படி நிரல்  எழுதியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறையில் பல குறைகள் இருக்கின்றன.  வலைப்பதிவு, வலைப்பதிவு, வலைப்பதிவு என்று ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப  எழுதி பக்கத்தை நிரப்பி வலையில் போட்டு விட்டால், வலைப்பதிவு என்று  தேடினால் இந்த வலைப்பக்கம்தான் முதலில் காண்பிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சரி  செய்வதற்கு பல வழிகளை முயன்றிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அவற்றில் ஒன்றுதான்  கலிஃபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக  சேர்ந்த லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் முன்வைத்த கோட்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  அறிவியலாளரின் மதிப்பின், ஒரு அளவீடு அவரது ஆராய்ச்சிகளின் முடிவுகள்  மற்றவர்களால் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது.  ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை மேற்கோள் காட்டும் பிற கட்டுரைகளின்  எண்ணிக்கையைப் பொறுத்து அதன் மதிப்பு அதிகம். 100 பிற ஆராய்ச்சிக்  கட்டுரைகள் மேற்கோள் காட்டும் ஆராய்ச்சிக் கட்டுரையை விட 500 பிற  ஆராய்ச்சிக் கட்டுரைகள் மேற்கோள் காட்டும் கட்டுரையின் மதிப்பு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  அறிவியலாளரின் ஆராய்ச்சிக் கட்டுரையை யாருமே மேற்கோள் காட்டவில்லை என்றால்  அதற்கு மதிப்பு குறைவு. அவரது கட்டுரை உண்மையிலேயே சிறப்பானதாக இருந்தால்  துறையின் மற்ற ஆராய்ச்சியாளர்கள், அந்தக் கட்டுரையை தமது வேலைகளுக்கு  அடிப்படையாக வைத்து தமது கட்டுரையில் மேற்கோள் காட்டுவாரகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூகுளின் கோட்பாட்டின் முதல் படி&lt;/span&gt; : ஒரு  இணையப் பக்கத்தின் முக்கியத்துவம், எத்தனை மற்ற பக்கங்களிலிருந்து அதற்கு  சுட்டிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன  அறிவியல் துறை எடுத்துக்காட்டில், குறிப்பிட்ட கட்டுரையின் முடிவுகளை  ஐன்ஸ்டைன் தனது ஆராய்ச்சியில் பயன்படுத்தி தனது கட்டுரையில்  சுட்டியிருந்தால் அந்த சுட்டியின் மதிப்பு அதிகம். ஒரு இளநிலை  ஆராய்ச்சியாளரின் சுட்டியை விட, பேர் பெற்ற ஏற்கனவே தனது மதிப்பை  நிரூபித்துக் காட்டியிருப்பவரின் சுட்டிக்கு மதிப்பு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூகுளின் கோட்பாட்டின் இரண்டாவது படி&lt;/span&gt; :  எல்லா சுட்டிகளும் சமமாக்க கருதப்படக் கூடாது. மதிப்பு பெற்ற, (நிறைய  சுட்டிகளை பெற்ற) பக்கத்திலிருந்து கிடைக்கும் சுட்டிக்கு மதிப்பு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கும்  மேலாக தேடுபவர்களுக்கு சரியான பக்கங்கள் கிடைக்கும் படி புதிது புதிதாக  உத்திகளை சேர்த்துக் கொண்டே இருப்பதுதான் தேடு செயலி உருவாக்குபவர்களின்  சவால்.   &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு அளவீடுகளையும் கொண்டு தரவு சேகரிக்கின்றன  கூகுளின் ஊர்வான்கள். (இப்போது எல்லா தேடுபொறிகளுமே இந்த அடிப்படைக்  கோட்பாடுகளை பயன்படுத்துகின்றன).&lt;br /&gt;&lt;br /&gt;C. இணையத்தின் மூலம் வையவிரிவு  வலையில் சேவைகள் வழங்குபவர்கள் எப்படி வருமானம் ஈட்ட முடியும் என்பது ஒரு  கேள்விக்குறி. யாஹூ முதலான தேடு சேவை நிறுவனங்கள், கதம்பமாக தமது இணையத்  தளங்களை மாற்றிக் கொண்டார்கள். தேடுசேவையை பத்தில் ஒன்றாக வைத்து விட்டு,  இணையத் தளம் உருவாக்கும் சேவை, மின்னஞ்சல் சேவை, இணைய உரையாடல் சேவை,  பொருட்கள் விற்பனை என்று தளத்துக்கு வருபவர்களுக்கு எல்லா தேவைகளையும்  நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. அடிப்படை சேவைகள் இலவசம்,  மதிப்புக் கூடுதல் சேவைக்கு கட்டணம் என்பது ஒரு வருமானம் பார்க்கும் ஒரு  உத்தி.&lt;br /&gt;2. வலைப்பக்கங்களில் விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் வருமானம்  ஈட்டுவது இன்னொரு வழிமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகம்  போலில்லாமல், இணையத்தில் விளம்பரங்களைப் பார்க்க வைப்பது சுலபமில்லை. ஒரே  கிளிக்கில் தளத்தைத் தாண்டிப் போய் விட்டால், அந்த வாசகரை திரும்பி  சந்திக்கவே வாய்ப்பில்லாமல் போய் விடலாம். வையவிரிவுவலையில் இருக்கும்  இணையத்தளங்கள், வலைப்பக்கங்களின் எண்ணிக்கை, பயனாளரை கவனத்தைக் கட்டிப்  போடும் அளவுக்கு களம் இல்லாமை இரண்டும் விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவதை  சிக்கலாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;கூகுள் இங்கும் ஒரு புதிய உத்தியைக் கொண்டு வந்தது.  குறிப்பிட்ட பொருளைப் பற்றித் தேடுபவருக்கு அதில் இயல்பான ஆர்வம்  இருக்கும். தேடும் சொல்லுக்குப் பொருத்தமான, தொடர்புடைய விளம்பரங்களை  மட்டும் தேடல் முடிவுகளைக் காட்டும் பக்கத்தில் காண்பிக்கலாம். கூகுள்  பிற்பாடு ஆரம்பித்த எல்லா சேவைகளிலுமே பயனருக்கு தேவையான விளம்பரத்தை  அடையாளம் கண்டு அதை அவருக்குக் காட்டுவது என்ற கோட்பாடு  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கூகுளில் இலவச மின்னஞ்சல் சேவையில்  மின்னஞ்சலில் வரும் சொற்களைப் பொறுத்து காட்டப்படும் விளம்பரம்  தீர்மானிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரமும் பயனரை எரிச்சலூட்ட வைக்கும்படி  பெரிதாக படங்களாக இல்லாமல், உரை விளம்பரங்களாகவே காட்டப்படுகின்றன (text  ads).&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்கள் மூலம் சம்பாதித்த &lt;a href="http://investor.google.com/fin_data.html"&gt;கூகுளின் மொத்த விற்பனை  மதிப்பு&lt;/a&gt; 2008ம் ஆண்டில் 21.7 பில்லியன் டாலர்கள் அல்லது சுமார் 90,000  கோடி இந்திய ரூபாய்கள் (மிகச்சிறிதளவு மற்ற வருமானங்கள்). ஆதாயம் 6.6  பில்லியன் டாலர்கள் அல்லது சுமார் 30,000 கோடி இந்திய ரூபாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;D.  இணையத்தின் பயன்பாடும் வீச்சும் அதிகமாக அதிகமாக தேடுபொறிகள் அதன்  வாயிற்காப்போனாக செயல்படுகின்றன. குறிப்பிட்ட தகவலை தேடுபவருக்கு  பொருத்தமான தளத்தைக் காண்பிக்கும் பணியை தேடுசேவைகள் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  சேவையை தவறாக பயன்படுத்துவதற்க பல வாய்ப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1.  குறிப்பிட்ட நிறுவனம் கூகுளை முறைத்துக் கொள்கிறது என்று வைத்துக்  கொள்வோர். அந்த நிறுவனத்தின் இணையத் தளத்தை, வலைப்பக்கங்களை தொடர்புள்ள  குறிச் சொற்களைத் தேடும் போது முதல் பக்கங்களில் வர விடாமல் கூகுள் தனது  தரவுத்தளத்தில் மாற்றி விட்டால் அந்த நிறுவனம் என்ன செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;2.  மின்னஞ்சல்கள், இணையப் பக்கங்கள், இணைய உரையாடல்கள் எல்லாவற்றின்  உள்ளடக்கங்களை ஊர்ந்து பொருத்தமான விளம்பரங்களை காண்பிப்பது நியாயம்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;3.  தனி நபர், அல்லது நிறுவனம் பற்றிய விபரங்களை அரசாங்கம் கேட்டால் தனது  தரவுத் தளத்திலிருந்து எடுத்துக் கொடுப்பது தனி மனித உரிமைகளுக்கு பெரும்  பாதிப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் முன் நோக்கி கூகுள் தனது  வழிமுறைகளாக &lt;a href="http://www.google.com/corporate/tenthings.html"&gt;10  கோட்பாடுகளை&lt;/a&gt; வகுத்துள்ளது. அதில் ஆறாவது கோட்பாடு make money without  doing evil.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் சேவை வழங்க முனையும் எந்த நிறுவனத்துக்கு  வழிகாட்டியாக விளங்கக் கூடியவை இந்த 10 கோட்பாடுகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725896347657685940-6765209280554405873?l=kaniporul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaniporul.blogspot.com/feeds/6765209280554405873/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1529.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6765209280554405873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725896347657685940/posts/default/6765209280554405873'/><link rel='alternate' type='text/html' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1529.html' title='கேட்டதைக் காட்டும் மந்திரக்கண்ணாடி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725896347657685940.post-2127131347932702410</id><published>2010-08-13T00:21:00.000+05:30</published><updated>2010-08-13T00:22:23.154+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லினக்ஸ் - linux'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்த்தகம் - business'/><title type='text'>முட்டாள் நிறுவனம்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;சிவப்புத் தொப்பி போட்ட பெங்குயின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  நிறுவனம் நடத்துகிறீர்கள்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;வேலைக்கு ஆள் வைத்து அவர்களுக்கு  தேவையான கருவிகள், கணினிகள் கொடுத்து, சம்பளம் கொடுத்து மென்பொருள்  உருவாக்குகிறீர்கள்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அந்த மென்பொருளை நீங்கள் வெளியிட்ட அடுத்த  நாளே நகலெடுத்து உங்களுடைய நிறுவனத்தின் பெயரை, படங்களை மட்டும் நீக்கி  விட்டு வேறு ஒரு அமைப்பு விற்க முடிகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வேண்டுமென்றால்  போட்டி நிறுவனம் கூட உங்கள் மென்பொருளை எடுத்து உங்கள் பெயரை நீக்கி  விட்டுத் தமது பெயரைச் சேர்த்து விற்றுக் கொள்ளலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;என்ன ஒரு  இளிச்சவாயர்கள்? இப்படி இருந்தால் எத்தனை மாதம் இந்த நிறுவனம் தாக்குப்  பிடிக்கும்? சில மாதங்களிலேயே நிறுவனம் இழுத்து மூடப்பட்டு விடுமே!&lt;br /&gt;&lt;br /&gt;இது  போல தொழில் நடத்தும் ஒரு நிறுவனத்துக்கு பிப்ரவரியில் 2009ல் முடிந்த  நிதியாண்டில் நிதி நிலவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. வருமானம் - $652 மில்லியன்&lt;br /&gt;2.  மொத்த ஆதாயம் - $546 மில்லியன்&lt;br /&gt;3. நிகர ஆதாயம் - $78 மில்லியன்&lt;br /&gt;&lt;br /&gt;செய்த  பொருளை போட்டியாளருக்கு சும்மா கொடுத்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3000 கோடி  ரூபாய்களுக்கு விற்பனை செய்கிறார்கள். சுமார் 350 கோடி ரூபாய்கள் ஆதாயம்  சம்பாதிக்கிறார்கள். எது இந்த நிறுவனம்?&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்ஹாட் (சிவப்புத்தொப்பி)  என்ற வட அமெரிக்க நிறுவனம்தான் அது. அது பற்றிய மேல் விபரங்களை &lt;a href="http://www.redhat.com/"&gt;இங்கு&lt;/a&gt; போய் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது  எப்படி சாத்தியமாகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;திறவூற்று மென்பொருள் என்ற இருபதாம்  நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் தகவல் தொடர்பு துறையில் நடந்த புரட்சி  இயக்கத்தின் விளைவுதான் இந்த நிறுவனம். இதைப் போல நூற்றுக்கணக்கான  நிறுவனங்களும், தனி நபர்க
